சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு Khan11

காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு

Go down

காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு Empty காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 7:48

காவிரி படுகை வயல்களில்
மத்திய நிபுணர் குழு ஆய்வு




காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு நேற்று முன்தினம் ஆய்வுசெய்தது. பல
இடங்களிலும் பயிர்கள் கருகி போயிருந்ததை கண்டது. மோசமான நிலை குறித்து உச்ச
நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தந்தது. தமிழகத்தில் பருவ மழை பொய்த்தது. மேட்டூர்
அணை வறண்டது. கொஞ்சமாவது காவிரியில் தண்ணீர் விடும்படி அளிக்கப்பட்ட காவிரி நதி
நீர்ஆணையகத்தின் உத்தரவு உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு எதையும் அமுல்படுத்த
கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு I-5இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி ஆணைய உத்தரவை
அரசிதழில் வெளியிட ஒரு வாரம் கெடு விதித்தது. மேலும் காவிரி படுகை மாவட்டங்களில்
ஆய்வு செய்து மத்திய நீர் வளத்துறை நிபுணர் குழு நேற்று அறிக்கை தாக்கல் செய்யவும்
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மத்திய வேளாண்துறை துணை ஆணையர் (பயிர்கள்) பி. கே. ஷா தலைமையிலான
மத்திய நீர் வளத்துறை தலைமை பொறியாளர்கள் மகேந்திரன் ஜேக்கப், செயற் பொறியாளர்
தங்கமணி ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். அங்கு இந்த
குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், வேளாண்மைத் துறை செயலாளர்
சந்தீப் சக்சேனா உட்பட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம்
இந்த ஆலோசனை நடந்தது.
வழக்கமாக எவ்வளவு பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படும் எவ்வளவு பரப்பில் சாகுபடி
நடைபெறவில்லை சாகுபடி செய்ததில் எவ்வளவு பரப்பில் பயிர்கள் கருகியது. தண்ணீர்
தற்போது கிடைத்தாலும் காப்பாற்ற முடியும் நிலையில் உள்ள பயிர்களின் பரப்பு போன்ற
விவரங்களை அவர்களுக்கு எடுத்து கூறினர்.

கருகிய வயல்களின் புகைப்பட ஆதாரங்களையும்
அப்போது காட்டினர். பின்னர் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில்
குழுவினர் ஆய்வு செய்தனர். வயலில் இறங்கி பயிர்களை பார்த்தனர் தஞ்சை மாவட்டம்
பூதலூர் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் வறண்டு கிடந்த சம்பா சாகுபடி வயலை
பார்வையிட்டனர். அப்போது மத்திய வேளாண் துறை துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா காய்ந்து
போன பயிர்களை சாம்பிளுக்கு வாங்கி வைத்துக்கொண்டார்.
தொடர்ந்து குணமங்கலம், ராயந்தூர், பாப்பாநாடு அடுத்த ஆடநல்லூர், மதுக்கூர் அடுத்த
சொக்கனாபுரம் ஆகிய கிராமங்களில் வரண்டு கிடந்த வயல்களை பார்வையிட்டனர்.
பாதிப்புகள் குறித்து தஞ்சை மாவட்டம் குணமங்கலத்தில் மத்திய குழுவினரிடம் கலெக்டர்
பாஸ்கரன் விளக்கி கூறுகையில்; இப்பகுதியில் 438 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர்
இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. 135 நாள் பயிரான ஏடிடி 36 நெல் ரகம்
பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களுக்கு 105 நாட்களாகிறது.

இங்கு
ஆற்றுப்பாசனம் மட்டும்தான் போர் வசதி கிடையாது.
இப்பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்தால்தான் பிழைக்கும் என்றார்.

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
» நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி
» முல்லைப் பெரியாறு நிபுணர் குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
» உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு
» பழனி கோவிலில் ரோப்கார் பழுது: பேராசிரியர் குழு ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum