சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம் Khan11

அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்

Go down

அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம் Empty அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:08

அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்



2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாத கும்பலுக்கு முக்கிய பின்புலமாக
இருந்த பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெப்ரவரி 3
ஆம் திகதி நிராகரித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம் I-hanging-manஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் அப்சல்குரு எனப்படும்
முகம்மது அப்சல்குரு அப்சல்குரு. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
முதல் ஆண்டு எம். பி. பி. எஸ்.

படிப்பை முடித்த இவர் ஐ. ஏ. எஸ். தேர்விற்காக தன்னை
தயார் செய்து வந்தார். பின்னர் ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்த
இவர் பயங்கரவாத பயிற்சிகள் சிலவற்றை பெற்றார்.

சுயதொழில் செய்து வந்த இவர்
பயங்கரவாத தலைவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்தார். 2001 ஆம்
ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி நீதிமன்றம்
அப்சல்குருவிற்கு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
பின் 2003ல்
டில்லி உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இறுதியாக உச்ச நீதிமன்றில்
மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்ச
நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற
உத்தரவிட்டது.
இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். 2006 முதல் நிலுவையில்
இருந்த கருணை மனுவை பெப்ரவரி 3 ஆம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
சட்ட ரீதியான நடவடிக்கை களாலேயே அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்று வதற்கு
காலதாமதம் ஏற்பட்டதாக வும், மற்றபடி, அரசியல் உள்நோக்கம் இதில் இல்லை என்றும்
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum