சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிப்பு Khan11

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

Go down

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிப்பு Empty இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by நண்பன் Sat 16 Feb 2013 - 6:36

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சின் தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவின் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை மேற்கோள்காட்டி, இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பற்றி ஆசிய மனித உரிமைகள் மையத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடியே 80 லட்சம். அந்த ஆண்டில் நாடு முழுவதும் பதிவு செய் யப்பட்ட கொலை வழக்குகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 202. 2011 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. அந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 305. அதாவது மக்கள் தொகை அதிகரித்த போதிலும் கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

1,455 பேருக்கு மரண தண்டனை

இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் 1,455 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கும் குறைவான நாட்களில் ஒருவர் என்ற வீதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 132.27 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 370 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. பீகாரில் 132 பேருக்கும் மராட்டியத்தில் 125 பேருக்கும் கர்நாடகம், தமிழ் நாட்டில் தலா 95 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 87 பேருக்கும், ஜார்கண்டில் 81 பேருக்கும், மேற்கு வங்களாத்தில் 79 பேருக்கும், டெல்லியில் 71 பேருக்கும், குஜராத்தில் 57 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானில் 38 பேருக்கும், கேரளாவில் 34 பேருக்கும், அரியானாவில் 31 பேருக்கும், அசாமில் 21 பேருக்கும், காஷ்மீரில் 20 பேருக்கும், பஞ்சாபில் 19 பேருக்கும், சத்தீஷ்காரில் 18 பேருக்கும், உத்தராஞ்சலில் 16 பேருக்கும், அருணாசல பிரதேசத்தில் 08 பேருக்கும், மேகாலயாவில் 6 பேருக்கும், யூனியன் பிரதேசங்களான சண்டிகார், டாமன் மற்றும் டையூவில் 4 பேருக்கும், மணிப்பூர், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தலா 3 பேருக்கும், திரிபுரா, புதுச்சேரியில் தலா 2 பேருக்கும் கோவா மாநிலத்தில் ஒருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அருணாசல பிரதேசம் மிஜோராம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, மற்றும் லட்சத்தீவில் யாருக்கும் மரண தண்டனை வித்திக்கப்படவில்லை. 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 4,321 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» மரண தண்டனை விதிப்பு; 26 ஆண்டுக்கு பிறகு பெண் கைதி விடுதலை
» 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum