Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
நல்லாட்சிக்கு உறுதுணை புரிய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இனவாதத்துக்கு இரையாகிறார்
Page 1 of 1
நல்லாட்சிக்கு உறுதுணை புரிய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இனவாதத்துக்கு இரையாகிறார்
நல்லாட்சிக்கு உறுதுணை புரிய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இனவாதத்துக்கு இரையாகிறார்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கண்டனம்
அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு உறுதுணைபுரியக் கூடிய வகையில் அரச நிர்வாகத்தில் உள்ள குற்றங் குறைகளை சுட்டிக் காட்டி அவற்றை திருத்தியமைக்கும் பெரும் பொறு ப்பைக் கொண்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், யாழ். குடாநாட்டுக்குச் சென்று யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீளெழுந்துள்ள தமிழ்பேசும் மக்களிடையே இனவாதத்திற்கு தூபமிடும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவொ ன்றுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எதிராக கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மக்களை தூண்டிவிடுகிறார் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோயிலுக்கு முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை அப்பிரதேசத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தாத வகையில் ரத்து செய்துவிடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இவ்வரசாங்கம் வடபகுதியில் உள்ள தனியார் காணிகளை மட்டுமன்றி கொழும்பிலும் அதன் சுற்றுபுறங்களிலுமுள்ள தனியார் காணிகளையும் சுவீகரித்து வருகின்றது என அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் கேந்திர நிலைகளில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அரசாங்கம் வாபஸ் பெற மாட்டாது என அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரோ, தமிழ் கூட்டணியின் தலைவர்களோ எத்தகைய பிரசாரங்களை அரசாங்கத்திற்கு எதிராக செய்தாலும் தமிழ் பேசும் மக்கள் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
தினகரன்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கண்டனம்
அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு உறுதுணைபுரியக் கூடிய வகையில் அரச நிர்வாகத்தில் உள்ள குற்றங் குறைகளை சுட்டிக் காட்டி அவற்றை திருத்தியமைக்கும் பெரும் பொறு ப்பைக் கொண்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், யாழ். குடாநாட்டுக்குச் சென்று யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீளெழுந்துள்ள தமிழ்பேசும் மக்களிடையே இனவாதத்திற்கு தூபமிடும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவொ ன்றுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எதிராக கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மக்களை தூண்டிவிடுகிறார் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோயிலுக்கு முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை அப்பிரதேசத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தாத வகையில் ரத்து செய்துவிடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இவ்வரசாங்கம் வடபகுதியில் உள்ள தனியார் காணிகளை மட்டுமன்றி கொழும்பிலும் அதன் சுற்றுபுறங்களிலுமுள்ள தனியார் காணிகளையும் சுவீகரித்து வருகின்றது என அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் கேந்திர நிலைகளில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அரசாங்கம் வாபஸ் பெற மாட்டாது என அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரோ, தமிழ் கூட்டணியின் தலைவர்களோ எத்தகைய பிரசாரங்களை அரசாங்கத்திற்கு எதிராக செய்தாலும் தமிழ் பேசும் மக்கள் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு.
» இந்திய எதிர்க்கட்சி தலைவர் இலங்கை வரத் தீர்மானம்
» கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல் துனீஷிய ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» நல்லாட்சிக்கு கேடு விளைவித்தால் கடுமையான நடவடிக்கை
» இந்திய எதிர்க்கட்சி தலைவர் இலங்கை வரத் தீர்மானம்
» கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல் துனீஷிய ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» நல்லாட்சிக்கு கேடு விளைவித்தால் கடுமையான நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|