சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Khan11

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

3 posters

Go down

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Empty குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

Post by *சம்ஸ் Wed Feb 20, 2013 12:02 pm

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை 1b6f2eec-346d-462e-bc89-f1bc9b6f4fa4_S_secvpf
குரும்பூர், பிப். 20-

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் வடக்கு பரதர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது51). இவர் சொந்தமாக 3 சக்கர சைக்கிள் வைத்து மூட்டை ஏற்றும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (40). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு பியூலா (15), ஷீலா (12) ஆகிய 2 மகள்களும், ஆபிரகாம் (7) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் பியூலா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஷீலா 6-ம் வகுப்பும், ஆபிரகாம் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமியின் நடத்தையில் பாஸ்கரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி அவர் ராமலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் நீ ஒழுங்காக இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாஸ்கரன் மிரட்டுவது வழக்கம். நேற்று இரவும் இது போன்று கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரம் மனைவியிடம் வாக்குவாதம் செய்த பாஸ்கரன் பின்னர் தூங்க சென்று விட்டார். பாஸ்கரனின் குழந்தைகள் வேறு ஒரு அறையில் படுத்து தூங்கினர். இந்த நிலையில் இன்று அதிகாலை பாஸ்கரன் திடீர் என்று அம்மி கல்லை எடுத்து ராமலட்சுமியின் தலையில் போட்டார். ரத்த வெள்ளத்தில் ராமலட்சுமி உயிருக்கு போராடினார்.

ஆத்திரம் அடங்காத பாஸ்கரன் ராமலட்சுமியின் கழுத்தை நெறித்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கொலை செய்த பாஸ்கரன் தனது குழந்தைகளை கவனிக்க ஆளில்லை என நினைத்தார். இதையடுத்து அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளையும் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார்.

குழந்தைகள் பயங்கரமாக அலறின. சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்து பார்த்த போது ராமலட்சுமி உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி குரும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வருவதற்குள் பாஸ்கரன் குரும்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். சம்பவ இடத்துக்கு குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ராமலட்சுமி உள்ளிட்ட 4 பேரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்கரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் குரும்பூர் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Empty Re: குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

Post by ahmad78 Wed Feb 20, 2013 3:47 pm

இந்த மிருகத்தையும் கொல்லவேண்டும்.

நாட்டில்தான் சட்டம் சரியில்லையே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Empty Re: குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

Post by பானுஷபானா Wed Feb 20, 2013 4:15 pm

அடப்பாவி பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Empty Re: குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

Post by *சம்ஸ் Wed Feb 20, 2013 4:17 pm

ahmad78 wrote:இந்த மிருகத்தையும் கொல்லவேண்டும்.

நாட்டில்தான் சட்டம் சரியில்லையே.
சரியான சட்டம் செய்தால் அதையும் தப்பு என்று சொல்வார்கள் தோழரே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை Empty Re: குரும்பூரில் தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி- 3 குழந்தைகள் படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி திட்டியதால் தன் தலையில் தானே ஆணி அடித்த மனிதர்
» வீட்டுச் சிறையில் பின்லேடனின் மனைவி, குழந்தைகள்!
» குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?
»  குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?
» குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum