Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பிரபாகரனின் 12 வயது மகனின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை .
4 posters
Page 1 of 1
பிரபாகரனின் 12 வயது மகனின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை .
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது இளைய மகனின் மரணம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேத்திரன் நேற்று புதன்கிழமை சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அரியநேத்திரன் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்,
இலங்கையில் 65வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி திருகோணமலை வந்து உரையாற்றிச் சென்றார் என்பதால் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை. தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
2009ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் 12 வயது மகன் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பதை தமிழ்ப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. எனினும் அரசு அதை நிராகரித்துள்ளது.
வெறுமனே மறுப்புத் தெரிவிப்பதில் பலனில்லை. புகைப்படம் ஒன்று உண்மையானதா அல்லது போலியாக சித்திரிக்கப்பட்டதா போன்ற விடயங்களை பகுப்பாய்வு செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன.
ஆகவே இது பற்றி சர்வதேச ரீதியில் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். இங்கு சிறுவர் உரிமைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை இந்த 12 வயது சிறுவனின் படுகொலை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறான காரணங்களினால் தான் சர்வதேச விசாரணையை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசிவிட்டு வெளியில் செல்ல முடியாத நிலைமையே நிலவுகிறது.
அரசினாலோ அல்லது பாராளுமன்றத்தினாலோ தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது. ஆதலால் சர்வதேசம் தான் நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்க வேண்டும்' என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அரியநேத்திரன் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்,
இலங்கையில் 65வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி திருகோணமலை வந்து உரையாற்றிச் சென்றார் என்பதால் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை. தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
2009ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் 12 வயது மகன் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பதை தமிழ்ப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. எனினும் அரசு அதை நிராகரித்துள்ளது.
வெறுமனே மறுப்புத் தெரிவிப்பதில் பலனில்லை. புகைப்படம் ஒன்று உண்மையானதா அல்லது போலியாக சித்திரிக்கப்பட்டதா போன்ற விடயங்களை பகுப்பாய்வு செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன.
ஆகவே இது பற்றி சர்வதேச ரீதியில் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். இங்கு சிறுவர் உரிமைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை இந்த 12 வயது சிறுவனின் படுகொலை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறான காரணங்களினால் தான் சர்வதேச விசாரணையை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசிவிட்டு வெளியில் செல்ல முடியாத நிலைமையே நிலவுகிறது.
அரசினாலோ அல்லது பாராளுமன்றத்தினாலோ தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது. ஆதலால் சர்வதேசம் தான் நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்க வேண்டும்' என்றார்.
Mohamed Nifras- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Re: பிரபாகரனின் 12 வயது மகனின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை .
பொறுத்திருந்து பார்ப்போம் தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரபாகரனின் 12 வயது மகனின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை .
@. @.நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் தகவலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரபாகரனின் 12 வயது மகனின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை .
@.நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் தகவலுக்கு நன்றி.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» டயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை _
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
» ஜெ., மரணம் : சகாயம் விசாரணை மனு ஒத்திவைப்பு
» இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
» ஜெ., மரணம் : சகாயம் விசாரணை மனு ஒத்திவைப்பு
» இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|