சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Khan11

காலண்டரில் கண்ட முத்துக்கள்

4 posters

Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:54

காலண்டரில் கண்ட முத்துக்கள்

திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.

செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும்.

புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.

வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது?

வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல்.

சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?...அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:54

1) அச்சத்தை அகற்றுவதே மனிதனின் முதல் கடமை.
2) சாதாரண நிலையில் திருப்தியடைகிறவன் , உயர்ந்த நிலையில் திருப்தியடைகிறான்.
3) நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக்கொள்.
4) உண்மையான அடக்கமே எல்லாவிதமான நற்பண்புகளுக்கும் அடிப்படை.
5) உழைகும் மனிதனின் உறக்கம் மிகவும் இனிமையானது.
6) எதிர்பாராமல் கிடைப்பதே விடுதலையாகும்.
7) பயம் காலத்தோடு தொடர்புடையது மகிழ்ச்சி காலத்தை அறவே நீக்குகிறது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:55

1) உழைக்கும் மனிதனின் உறக்கம் மிகவும் இனிமையானது.
2) கைப்பொருள் தன்னிலும் மெய்பொருள் கண்பது அறிவு.
3) பொறுமையை அறிந்தவனுடைய வார்த்தைகளும் செயலும் காலத்திற்கப்பாற்பட்டது.
4) தீமையை தீமை என்று அறியும் பொழுதே தீமை விலகுகிறது.
5) வாதாட பலருக்குத் தெரியும், உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
6) மனிதனுடைய வாழ்வில் வாழ்வின் முடிவு நன்றாக இருக்க வேண்டும்.
7) உலகில் நிலையான உறவு விவேகம், நிலையான இனம் அறிவு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:55

1) கற்றுகொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.

2) நட்பு என்பது சமத்துவம் அறிவில்லாத கோபம் அசட்டுதனம்.

3) அமைதியாக இருங்கள், நீங்கள் எவரையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.

4) வலிமை என்பது உடலைப் பொறுத்தல்ல, மன உறுதியே பொறுத்தது.

5) அறிவாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது வாழ்வு நாள்.

6) உனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம் அதுதான் நட்பு.

7) தெளிவற்ற பார்வையில் பயம் நிலைத்து நிற்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:56

1)கடும் சொற்கள் பகையே வளக்கும்..
2)மற்றவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்..
3) பாவச்செயல்கள் முடிவில் துயரத்தையே தரும்..
4)பிறருடைய தவறுகளை தேடிக் கண்டுபிடிப்பதை விட்டு விடு..
5)தளராத இதாம் உடையவனுக்கு இவ்வலகில் முடியாது எதுவுமில்லை..
6)முன்யோசனை வழ்வில் நல்ல வெற்றியேத் தரும்..
7)பசியும்,வறுமையும் மனிதனை எதிரியிடம் ஒப்படைக்கின்றன...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:58

திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.


செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.


புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.


வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,


வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.


சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.


ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:59

திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு


செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.


புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.


வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.


வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.


சனி: அனிபளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.


ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sat 23 Feb 2013 - 23:59

திங்கள் : தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கிறார்கள்.


செவ்வாய் : பேசும் முன்பாக இருமுறை சிந்திக்கவும்.


புதன் : ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே, வீணாகக்கழித்த நாளாகும்.


வியாழன் : சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறமையின் உயிர்நாடி.


வெள்ளி : மக்களுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுவதுதான்புரட்சி.


சனி : பணம் வரும்போது இரண்டு கால்கள். போகும் போது 100 கால்கள்.


ஞாயிறு : தன்மானமே ஒழுக்கத்திற்கு அடிப்படை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sun 24 Feb 2013 - 0:00

திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by நண்பன் Sun 24 Feb 2013 - 0:02

உண்மையிலயே அனைத்தும் முத்துக்கள்தான் மேடம் மிகவும் சிறப்பான பதிவு தொடருங்கள். ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sun 24 Feb 2013 - 0:04

திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.

செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும்.
புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.
வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது?
வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல்.
சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.
ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by ராகவா Sun 24 Feb 2013 - 0:05

நண்பன் wrote:உண்மையிலயே அனைத்தும் முத்துக்கள்தான் மேடம் மிகவும் சிறப்பான பதிவு தொடருங்கள். காலண்டரில் கண்ட முத்துக்கள்  800522
காலண்டரில் கண்ட முத்துக்கள்  930799 காலண்டரில் கண்ட முத்துக்கள்  930799 காலண்டரில் கண்ட முத்துக்கள்  930799 காலண்டரில் கண்ட முத்துக்கள்  528804 காலண்டரில் கண்ட முத்துக்கள்  528804 காலண்டரில் கண்ட முத்துக்கள்  528804 காலண்டரில் கண்ட முத்துக்கள்  2650110983
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by மீனு Sun 24 Feb 2013 - 8:16

://:-: ://:-: சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by Muthumohamed Sun 24 Feb 2013 - 8:29

அனைத்து முத்துக்களும் அருமை மேடம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காலண்டரில் கண்ட முத்துக்கள்  Empty Re: காலண்டரில் கண்ட முத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum