Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
3 posters
Page 1 of 1
நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
நாய், கோழிகளைக் கொன்று இரத்தம்
குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
கோவையில் பரபரப்பு
இரு தெரு நாய்கள் மற்றும் 7 கோழிக ளைக் கொன்று அவற்றின் இரத்தத்தை குடித்த இளம்
பெண்ணொருவர், தொட ர்ந்தும் இரத்தம் வேண்டும் என அடம் பிடித்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவை மணியகாரம் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யின் மனைவி
அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதி க்கப்பட்டதாக
கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை
தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப் பார்த்த கணவன் குழந்தையை காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில
நிமிடங்களில் ராணி தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதைதடுத்த கணவரைப் பார்த்து எனக்கு இரத்தம் வேண்டும் என்று அலறியுள்ளார்.
கடந்த
சனிக்கிழமை வீட்டுக்கு அருகே சுற்றிய ஒரு தெரு நாயைப் பிடித்துக் கொன்று அதன்
இரத்தத்தை குடித்துள்ளார். இதை யடுத்து ராஜு தனது மனைவிக்கு வைத்தியம் செய்ய அவரை
பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் இரத்தம்
கேட்ட ராணி தெருவில் சென்ற நாயைக் கொன்று இரத்தம் குடித்துள்ளார்.
அதன் பிறகு மேலும் இரத்தம் வேண் டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். பின்னர் அவர்
அங்கிருந்த 7 கோழிகளின் தலையைக் கடித்து அவற்றின் இரத்தத்தையும் குடித்துள்ளார்.
ராணியின் செயல்களால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து அவரை கோவை அரச
மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினகரன்
குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
கோவையில் பரபரப்பு
இரு தெரு நாய்கள் மற்றும் 7 கோழிக ளைக் கொன்று அவற்றின் இரத்தத்தை குடித்த இளம்
பெண்ணொருவர், தொட ர்ந்தும் இரத்தம் வேண்டும் என அடம் பிடித்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவை மணியகாரம் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யின் மனைவி
அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதி க்கப்பட்டதாக
கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை
தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப் பார்த்த கணவன் குழந்தையை காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில
நிமிடங்களில் ராணி தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதைதடுத்த கணவரைப் பார்த்து எனக்கு இரத்தம் வேண்டும் என்று அலறியுள்ளார்.
கடந்த
சனிக்கிழமை வீட்டுக்கு அருகே சுற்றிய ஒரு தெரு நாயைப் பிடித்துக் கொன்று அதன்
இரத்தத்தை குடித்துள்ளார். இதை யடுத்து ராஜு தனது மனைவிக்கு வைத்தியம் செய்ய அவரை
பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் இரத்தம்
கேட்ட ராணி தெருவில் சென்ற நாயைக் கொன்று இரத்தம் குடித்துள்ளார்.
அதன் பிறகு மேலும் இரத்தம் வேண் டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். பின்னர் அவர்
அங்கிருந்த 7 கோழிகளின் தலையைக் கடித்து அவற்றின் இரத்தத்தையும் குடித்துள்ளார்.
ராணியின் செயல்களால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து அவரை கோவை அரச
மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
இவரை மனுசங்களுக்கு மத்தியில் கூட வைக்கக் கூடாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
@. @.பானுகமால் wrote:இவரை மனுசங்களுக்கு மத்தியில் கூட வைக்கக் கூடாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
(*(: (*(:இரத்தம்
குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» ஒய்திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டி!!
» கொலை வெறி – ஒரு பக்க கதை
» தனுசின் கொலை வெறி பெண்குரலில்
» மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!
» ஒய்திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டி!!
» கொலை வெறி – ஒரு பக்க கதை
» தனுசின் கொலை வெறி பெண்குரலில்
» மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|