சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் Khan11

மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும்

Go down

மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் Empty மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும்

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:27






மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் 549373_222881617852682_650679739_n

மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சரி வாப்பா எதற்காக பென்சிலும் ,கொப்பியும் ,அழி இர்ப்பரும் ....?
----------------------------------------------------------------

ஒரு தந்தை தனது மகனுக்கு மணமுடித்து கொடுத்தபின் அவன் வீட்டுக்குச்
சென்று உனக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்ற வாழ்த்துச் சேதியை கூறினார்.
பின்பு அவன் அருகாமையில் உட்கார்ந்து ஒரு பேனாவும் ஒரு காகிதமும் கொண்டு
வரும்படி தனது மகனுக்கு கூறினார்.

மகன் :திருமணத்துக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டேன் தந்தையே. பேனாவும் கொப்பியும் எதற்காக என்று வினா எழுப்பினான் .?

தந்தை : மகனை நோக்கி உடனே பேனாவும் ,கொப்பியும் ,ஒரு அழிப்பான் (eraser)
வாங்கிகிட்டு வா என்று கூறினார் .மகன் ஆச்சரியத்தோடு கடைக்குச் சென்று
தந்தை கூறிய மூன்றையும் வாங்கி தந்தையிடம் கொடுத்துவிட்டு அவருக்கு
அருகாமயில் அமர்ந்தான் .

தந்தை : நீ எழுது .

மகன் :நான் என்ன எழுத ? .

தந்தை :நீ விரும்புவதை எழுது .

மகன் :ஒரு வசனத்தை எழுதினான் .

தந்தை: அதை அழித்துவிடு என்று அவனிடம் கூறினார் ,அவனும் அதை அளித்துவிட்டான் .

தந்தை : மீண்டும் நீ விரும்பியதை எழுது என்று கூறினார் .

மகன் :அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது தந்தையே என்னிடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன என்று மகன் வினா தொடுத்தான் .

தந்தை : அவனுக்கு பதிலளித்தார் நீ எழுது என்று .

ஆகவே மகன் எழுதினான் .

அவனிடம் கூறினார் அதை அழித்துவிடு என்று அவனும் அதை தந்தை கூறிய படியே எழுதியதை அழித்துவிட்டான் .

மீண்டும் நீ எழுது என்று அவனிடத்தில் அவர் கூறினார் ;

மகன் : அல்லாஹ்வுக்காக கேட்கிறேன் நீங்க எனக்கு சொல்லுங்கள் இது எதற்க்காக ..?

அவன் கேள்விக்கு கிடைத்த பதில் ஒன்றுதான் நீ எழுது என்பதுதான் அவனும் எழுதினான் .அதனை அழி என்று சொல்ல அதனை அழித்துவிட்டான் .

பின்பு அவனின் இரு தோல் புயத்தையும் பிடித்த வண்ணம் அவனைப் பார்த்து இப்படிக் கூறினார் .

தந்தை :என் அருமை மகனே மணவாழ்வு என்பது இப்படி பல விடயங்களைஅழித்துதான்
அதற்கு உரம் ஊட்ட வேண்டியுள்ளது. நீ உன் மண வாழ்கையில் உன் மனைவிக்கு
விருப்பம் இல்லாத தீய அம்சங்களை உன்னிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் .
அது போல ஒரு மனைவி அவளின் மண வாழ்வில் தனது கணவனுக்கு பிடிக்காத அம்சங்களை
அவளிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் .

மண வாழ்க்கை முடிந்த பிறகு சிலர் அல்பத்தில் வாழ்கிறார்கள் நிஜ வாழ்கையில் கேள்விக் குறிதான் ..(?)

அப்படி இல்லாவிட்டால் மணவாழ்வு எனும் பக்கத்தில் கருமை எனும் பனித்துளிதான் படிந்திருக்கும் .

அல்லாஹ் எம் அனைவருக்கும் சிறந்த மணவாழ்க்கையை இவ்வுலகில் தந்து அதன் நாம் மூலம் ஈருலகிலும் வெற்றி பெற அருள் செயவ்னாக .

By: பிச்சைத் தம்பி கஸீர் - அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்

---> Via: Jaffna Muslim
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum