சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

விபரீதகரணி முத்ரா ஆசனம் Khan11

விபரீதகரணி முத்ரா ஆசனம்

3 posters

Go down

விபரீதகரணி முத்ரா ஆசனம் Empty விபரீதகரணி முத்ரா ஆசனம்

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 7:35

விபரீதகரணி முத்ரா ஆசனம் F9f8efb7-620f-4824-861a-8235f53e65a5_S_secvpf
சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம். கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கீழ்புறம் உள்ள சூரிய சக்தியை மேலே கொண்டு வந்து மேல்புறம் உள்ள சந்திர சக்தியை கீழே தள்ளுவது தான் விபரீதகரணி ஆசனம் ஆகும்.

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடுப்பு பகுதியை 2 கைகளால் தாங்கியவாறு கால்களை உயரே தூக்க வேண்டும். நன்றாக உயரே தூக்கியதும் தரையில் முழங்கை இடுப்பை தாங்கிய நிலையில் இருக்க வேண்டும். கால்களை உயரே சேர்த்தே வைத்திருப்பதுடன், இறுக்கமாக இல்லாமல் கால்களை லேசாக தளர்ச்சியாகவே வைத்துக் கொள்ளலாம்.

கண்கள் கால்களை ஒரே நேர் கோட்டில் காண்பது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். சுவாசமானது இயல்பான நிலையில் இருப்பதுடன் குறைந்தது 10 முதல் 20 வினாடிகள் வரை விபரீத கரணி முத்ரா ஆசனத்தை செய்யலாம்.

நன்றாக பயிற்சி எடுக்கும் வரை இந்த ஆசனத்தை ஒரே ஒரு முறை செய்தால் போதுமானது. முகச்சுருக்கங்கள் நீங்க இந்த ஆசனம் துணைபுரிகிறது.. தலைப்பகுதிக்கு ரத்த அழுத்தங்கள் கொடுப்பதால், தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி அதிக ரத்தம் பெறுகிறது.

இதனால் செம்பட்டை நிற முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மாறும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி அதிகமாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விபரீதகரணி முத்ரா ஆசனம் Empty Re: விபரீதகரணி முத்ரா ஆசனம்

Post by மீனு Tue 5 Mar 2013 - 10:21

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

விபரீதகரணி முத்ரா ஆசனம் Empty Re: விபரீதகரணி முத்ரா ஆசனம்

Post by ansar hayath Tue 5 Mar 2013 - 12:30

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

விபரீதகரணி முத்ரா ஆசனம் Empty Re: விபரீதகரணி முத்ரா ஆசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum