Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது.
Page 1 of 1
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது.
ஜெர்மனி
உயர்தரமான தொழிற்சாலைகள் நிரம்பிய நாடு, மிக சிறந்த தொழில்நுட்பம்,
முகுந்த விளையுர்த்த பென்ஸ் (Benz ), பீ எம் டபில்யு (BMW), சீமென்ஸ்
(SIEMENS) முதலிய கார்களை அது தயாரிக்கிறது. அந்நாட்டின் ஒரு சிறிய
நகரத்தில் அணு ஆயுத எந்திரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள்
வாய்ந்த நாட்டில் அதன் மக்கள் முகுந்த ஆடம்பரமான வாழ்கை நடத்துவார்கள் என
நினைகலாம்.
அந்நாட்டை பற்றி அறியும் படிப்புக்காக நான் அங்கு செல்லும் முன் நானும் அவ்வாறு தான் நினைதேன்.
நான்
ஹம்பெர்கை அடைந்த உடன் அங்கே பணியாற்றி கொண்டிருந்த எனது சக ஊழியர்கள்
என்னை வரவேற்க ஒரு உணவு விடுதியில் விருந்தொன்று ஏற்பாடு
செய்திருந்தார்கள்.உணவு விடுதிக்குள் நுழைத்ததும் அங்கு பெரும்பாலான
மேசைகள் காலியாக இருப்பதை கண்டோம்.ஒரு மேசையில் ஒரு இளம்ஜோடி உணவருந்தி
கொண்டிருந்தது, அவர்களின் மேசையில் இரு தட்டு உணவுகள் மற்றும் இரு டின்
பீர்கள் மட்டும் இருந்தது.இதைகண்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த எளிய
உணவு அவர்களின் காதலை வளர்ப்பது சந்தேகம் என்றும்,அந்த கஞ்ச பயலை அப்பெண்
விரைவில் கழட்டி விட்டுவிடுவாள் என்றும் எண்ணினேன்.
அடித்த மேசையில்
சில மூதட்டிகள் இருந்தனர்.உணவு பரிமாறுபவர் அவர்களுக்கு உணவை
பரிமாறியபோது அவர்கள் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு
முடித்தனர்.நாங்கள் ஆடர் செய்த உணவை எதிர்பார்த்து இருந்ததால் அந்த
மூதட்டிகளின் மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. நாங்கள் மிகுந்த
பசியுடன் இருந்ததால் எங்கள் உள்ளூர் சக உழியர் அதிக உணவுகளை ஆடர்
செய்திருந்தார்.அமைதி நிலவிய அந்த உணவு விடுதில் நாங்கள் ஆடர் செய்த உணவு
வேகமாக வந்தடைந்தது.எங்களுக்கு வேறு பல முக்கிய வேலைகள் இருந்ததால்,
சாப்பிடுவதற்கு அதிக நேரம் செலவிடவில்லை. நங்கள் அவ்விடத்தை விட்டு நகரும்
போது சாப்பிடாமல் மீதமான முன்றில் ஒரு பங்கு உணவு தட்டில் இருந்தது.
நாங்கள்
உணவு விடுதியை விட்டு கிளம்பும்போது யாரோ எங்களை கூப்பிட்டார்கள். உணவு
விடுதியின் சொந்தக்காரரிடம் எங்களை பற்றி அந்த மூதட்டிகள் எதோ
சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தோம்.அவர்கள் ஆங்கிலத்தில் பேசிய போது,
நாங்கள் அதிக அளவில் உணவை வீனக்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ப்தியை
உணர்தோம்.எங்களுக்கான உணவிற்கு நங்கள் பணம் கொடுத்துவிட்டோம். நங்கள்
எவவளவு உணவு மிச்சம் வைத்தோம் என்று கணக்கிடுவது உங்கள் வேலை அல்ல என்று
என் சக ஊழியர் அந்த மூதட்டிகளிடம் சொன்னார்.
அதை கேட்ட அந்த
மூதட்டிகள் மிகவும் உக்கிரமானார்கள். அவர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம்
யாருக்கோ தகவல் சொன்னார்.சிறிது நேரத்தில் சமூக பாதுகப்பு நிறுவனத்தில்
இருந்து சீருடை அணிந்த ஒரு அதிகாரி வந்து சேர்ந்தார். பிரச்னை என்ன என்று
கேட்டறிந்த அவர் எங்களுக்கு 50 மார்க் அபராதம் விதித்தார். நங்கள் அனைவரும்
அமைதியாக இருந்தோம்.உள்ளுரை சேர்ந்த சக ஊழியர் ஒரு 50 மார்க் நோட்டை
கொடுத்ததுடன் அந்த அதிகாரியிடம் மீண்டும் மீண்டும் மனிப்பு கேட்டார்.
அந்த
அதிகாரி உரத்த குரலில் உங்களால் எவவளவு உண்ண முடியுமோ அதை மட்டும் ஆடர்
பண்ணுங்கள், ஆனால் அதை உங்களுக்கு கிடைக்க செய்யும் வள ஆதாரம் (Resource )
சமுதயதுக்குரிய சொத்து! என்பு நினைவிருக்கட்டும். உலகில் அதிகமானோர் பண
தட்டுப்பாடு காரணமாக அல்லல் படுகிறார்கள். பணத்தையோ, பொருட்களையோ வீண்
பண்ணுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்க்கு எந்த காரணமும் நீங்கள் கூற
முடியாது என்றார்.
அதை கேட்ட எங்கள் முகம் நாணி சிவந்து போனது.
இதையபூர்வமாக அவரது அறிவுரையை ஏற்றுகொண்டோம்.பணம் படைத்தவன் னத்தில் உள்ள
மக்களின் உறுதியான மனப்பான்மை எங்களை வெட்கி தலை குனிய செய்தது.உண்மையிலே
நாம் இதை கடைபிடிக்க வேண்டும்.நாம் நாடு பொருளாதார ரீதியில் அவ்வளவு
ஒன்றும் வளமான நாடு இல்லை.அடுதவர்கள்ளுக்கு விருந்து கொடுக்கும் போது,
கவுரவத்திற்காக நாம் தேவைக்கு அதிகமா ஆடர் செய்வதோடு மிக அதிகமான உணவை வீண்
செய்கிறோம்.
மேற்குறிய நிகழ்ச்சி, உணவை வீணாக்கும் கேட்ட பழக்கத்தை
மாற்றி கொள்ள வேண்டும் என்ற அறிய படத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் சிறந்த கொள்கைக்கு சிரம் தாழ்த்தி வரவேற்பு கூறுவோம்.
ராஜு சரவணன்
உயர்தரமான தொழிற்சாலைகள் நிரம்பிய நாடு, மிக சிறந்த தொழில்நுட்பம்,
முகுந்த விளையுர்த்த பென்ஸ் (Benz ), பீ எம் டபில்யு (BMW), சீமென்ஸ்
(SIEMENS) முதலிய கார்களை அது தயாரிக்கிறது. அந்நாட்டின் ஒரு சிறிய
நகரத்தில் அணு ஆயுத எந்திரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள்
வாய்ந்த நாட்டில் அதன் மக்கள் முகுந்த ஆடம்பரமான வாழ்கை நடத்துவார்கள் என
நினைகலாம்.
அந்நாட்டை பற்றி அறியும் படிப்புக்காக நான் அங்கு செல்லும் முன் நானும் அவ்வாறு தான் நினைதேன்.
நான்
ஹம்பெர்கை அடைந்த உடன் அங்கே பணியாற்றி கொண்டிருந்த எனது சக ஊழியர்கள்
என்னை வரவேற்க ஒரு உணவு விடுதியில் விருந்தொன்று ஏற்பாடு
செய்திருந்தார்கள்.உணவு விடுதிக்குள் நுழைத்ததும் அங்கு பெரும்பாலான
மேசைகள் காலியாக இருப்பதை கண்டோம்.ஒரு மேசையில் ஒரு இளம்ஜோடி உணவருந்தி
கொண்டிருந்தது, அவர்களின் மேசையில் இரு தட்டு உணவுகள் மற்றும் இரு டின்
பீர்கள் மட்டும் இருந்தது.இதைகண்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த எளிய
உணவு அவர்களின் காதலை வளர்ப்பது சந்தேகம் என்றும்,அந்த கஞ்ச பயலை அப்பெண்
விரைவில் கழட்டி விட்டுவிடுவாள் என்றும் எண்ணினேன்.
அடித்த மேசையில்
சில மூதட்டிகள் இருந்தனர்.உணவு பரிமாறுபவர் அவர்களுக்கு உணவை
பரிமாறியபோது அவர்கள் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு
முடித்தனர்.நாங்கள் ஆடர் செய்த உணவை எதிர்பார்த்து இருந்ததால் அந்த
மூதட்டிகளின் மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. நாங்கள் மிகுந்த
பசியுடன் இருந்ததால் எங்கள் உள்ளூர் சக உழியர் அதிக உணவுகளை ஆடர்
செய்திருந்தார்.அமைதி நிலவிய அந்த உணவு விடுதில் நாங்கள் ஆடர் செய்த உணவு
வேகமாக வந்தடைந்தது.எங்களுக்கு வேறு பல முக்கிய வேலைகள் இருந்ததால்,
சாப்பிடுவதற்கு அதிக நேரம் செலவிடவில்லை. நங்கள் அவ்விடத்தை விட்டு நகரும்
போது சாப்பிடாமல் மீதமான முன்றில் ஒரு பங்கு உணவு தட்டில் இருந்தது.
நாங்கள்
உணவு விடுதியை விட்டு கிளம்பும்போது யாரோ எங்களை கூப்பிட்டார்கள். உணவு
விடுதியின் சொந்தக்காரரிடம் எங்களை பற்றி அந்த மூதட்டிகள் எதோ
சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தோம்.அவர்கள் ஆங்கிலத்தில் பேசிய போது,
நாங்கள் அதிக அளவில் உணவை வீனக்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ப்தியை
உணர்தோம்.எங்களுக்கான உணவிற்கு நங்கள் பணம் கொடுத்துவிட்டோம். நங்கள்
எவவளவு உணவு மிச்சம் வைத்தோம் என்று கணக்கிடுவது உங்கள் வேலை அல்ல என்று
என் சக ஊழியர் அந்த மூதட்டிகளிடம் சொன்னார்.
அதை கேட்ட அந்த
மூதட்டிகள் மிகவும் உக்கிரமானார்கள். அவர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம்
யாருக்கோ தகவல் சொன்னார்.சிறிது நேரத்தில் சமூக பாதுகப்பு நிறுவனத்தில்
இருந்து சீருடை அணிந்த ஒரு அதிகாரி வந்து சேர்ந்தார். பிரச்னை என்ன என்று
கேட்டறிந்த அவர் எங்களுக்கு 50 மார்க் அபராதம் விதித்தார். நங்கள் அனைவரும்
அமைதியாக இருந்தோம்.உள்ளுரை சேர்ந்த சக ஊழியர் ஒரு 50 மார்க் நோட்டை
கொடுத்ததுடன் அந்த அதிகாரியிடம் மீண்டும் மீண்டும் மனிப்பு கேட்டார்.
அந்த
அதிகாரி உரத்த குரலில் உங்களால் எவவளவு உண்ண முடியுமோ அதை மட்டும் ஆடர்
பண்ணுங்கள், ஆனால் அதை உங்களுக்கு கிடைக்க செய்யும் வள ஆதாரம் (Resource )
சமுதயதுக்குரிய சொத்து! என்பு நினைவிருக்கட்டும். உலகில் அதிகமானோர் பண
தட்டுப்பாடு காரணமாக அல்லல் படுகிறார்கள். பணத்தையோ, பொருட்களையோ வீண்
பண்ணுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்க்கு எந்த காரணமும் நீங்கள் கூற
முடியாது என்றார்.
அதை கேட்ட எங்கள் முகம் நாணி சிவந்து போனது.
இதையபூர்வமாக அவரது அறிவுரையை ஏற்றுகொண்டோம்.பணம் படைத்தவன் னத்தில் உள்ள
மக்களின் உறுதியான மனப்பான்மை எங்களை வெட்கி தலை குனிய செய்தது.உண்மையிலே
நாம் இதை கடைபிடிக்க வேண்டும்.நாம் நாடு பொருளாதார ரீதியில் அவ்வளவு
ஒன்றும் வளமான நாடு இல்லை.அடுதவர்கள்ளுக்கு விருந்து கொடுக்கும் போது,
கவுரவத்திற்காக நாம் தேவைக்கு அதிகமா ஆடர் செய்வதோடு மிக அதிகமான உணவை வீண்
செய்கிறோம்.
மேற்குறிய நிகழ்ச்சி, உணவை வீணாக்கும் கேட்ட பழக்கத்தை
மாற்றி கொள்ள வேண்டும் என்ற அறிய படத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் சிறந்த கொள்கைக்கு சிரம் தாழ்த்தி வரவேற்பு கூறுவோம்.
ராஜு சரவணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|