சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Khan11

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

2 posters

Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by நண்பன் Sun 10 Mar 2013 - 6:42

திருவனந்தபுரம்: மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கண்ணூர் குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் எளயாவூர் பகுதியை சேர்ந்தவர் வி.வி.பிரபாகரன் (62). இவர் ‘ஜனகீய பிரகதிகரணவேதி‘ என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அரசுத்துறைகள் மூலமோ, தனி அமைப்புகளாலோ யாருக்காவது ஏதாவது வகையில் சிரமம் ஏற்பட்டால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டது. பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 5 வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரி கண்ணூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தாவாக போய் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பிரசன்னகுமாரி, பிரபகாரனின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனைவியிடமிருந்து எப்படியும் விவாகரத்து கிடைத்துவிடும் என பிரபாகரன் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் தீர்ப்பு எதிராக அமைந்தது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் தினமான நேற்று முன்தினம் பிரபாகரன் கையில் ஒரு பார்சலுடன் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது நீதிபதி பிரசன்ன குமாரி வழக்கு விசாரணையில் மும்முரமாக இருந்தார். ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே நீதிமன்ற அரங்கத்திற்குள் நுழைந்த அவர் , நீதிபதிக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு பரிசு கொண்டு வந்திருப்பதாக சத்தம் போட்டு கூறினார். பின்னர் அந்த பார்சலை அவர் நீதிபதியிடம் கொடுக்க முயன்றார். காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பிரபாகரனை வெளியேற்றுமாறு நீதிபதி பிரசன்னகுமாரி உத்தரவிட்டார். போலீசார் பிரபாகரனை வெளியேற்றி விட்டு அவரிடமிருந்த பார்சலை கைப்பற்றி பரிசோதித்தபோது அதில் 2 செருப்புகள் இருந்தது தெரியவந்தன. இதைப்பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் அதிர்ச்சியடைந்தனர். நீதிபதிக்கு செருப்பு கொடுப்பதா என்று கூறி பிரபாகரனை வக்கீல்கள் தாக்கினர். இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் பிரபாகரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty Re: பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:54

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum