சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது Khan11

நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது

Go down

நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது Empty நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது

Post by *சம்ஸ் Tue 12 Mar 2013 - 8:41

நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது Images?q=tbn:ANd9GcT0aM42xZMIA4HiRV8r8MH-anVXGVIfwWUaNeubZN6836lBt4sQ
நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது... அதர்க்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது... அதன் உமில் நீரில் மனிதனை கொல்லக்கூடிய வைரஸ்கிருமி இருக்கிறாது... அதனால் மனிதனுக்கு தொல்லை தான் அதிகம்.... இன்றைய அறிவியல் கூட இஸ்லாம் சொல்வதுதான் சரி என்கிரது. நாயை கொல்லுங்கள் என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை வீட்டில் வலர்க்கவேண்டாம் என்றுதான் சொல்கிறது.... எதை எதை எங்க வைக்கவேண்டுமோ அங்கே வைக்கச் சொல்லி இஸ்லாம் மனிதனுக்கு கற்று தருகிறாது...

நாய்யை மனிதர்கள் வாழும் வீட்டில் தான் வலர்க்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது 485914_228055084000133_1120091017_n

இந்த படம் எங்கோ அரேபியவில் எடுக்கப்பட்டதல்ல நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது...

நாய் கடவுளின் படைப்பிலேயே விசுவாசம், பாசம் என்ற வார்தைக்கு எடுத்து காட்டாக விளங்கும் ஓர் உன்னதமான உயிரினம். மனிதனிடம் முதல் முதலாக நட்பு கொண்ட ஓர் உயிரினம். கற்காலம் முதல் கொண்டே மனிதனுக்கு சேவகனாக, நண்பனாக இருந்து வந்துள்ளது. அடித்தாலும், அனைத்தாலும், உணவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தன் எஜமானின் வருகைக்கு ஏங்கி தவிக்கும் ஓர் உண்ணத உயிர்.

ஒரு சில நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு நீங்கள் வீடு திரும்பும்போது அது அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் கூற இயலாது. அதனால் தான் இந்து மதம் நாய்யை பைரவனாக வழிபடுகிறது. எத்தனையோ நாய்கள் தன் எஜமானின் மறைவுக்கபப் பின் சரியாக உணவு கொள்ளாமல் மறைந்து விடுகிறது. இதற்கு ஜப்பானில் இருந்து ஆத்தூர் வரை பல உண்மை நிகழ்வுகளை கூறலாம்.

நாயுடன் பழகும் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், இரக்க குணம் அதிகம் இருப்பதை நன்கு உணரலாம்.

ஆனால் இன்று மதங்களின் பெயரால் நிறைய முஸ்லிம் நாடுகளில் நாய்களை கொள்கிறார்கள். மனிதர்களை கொல்கிறார்கள், மிருகங்களையும் கொல்கிறார்கள். அதற்க்கு அவர்கள் கூறும் காரணம் வேடிக்கையானது, அதாவது குர்ஆனில் நாயை கொல்ல சொல்லி இருப்பதாக முட்டாள் தனமாக பேசுகிறார்கள். உண்மையில் குரானில் உள்ளது இது தான்.

473 அப்துல்லாஹ் பின் அல்முகப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது

"நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உகது மலையளவு) நன்மையை இழக்கின்றார்." என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), நூல்: புகாரி.

"எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேற்கண்ட இரு செய்திகளின் வாயிலாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.

செல்லப் பிராணி மீது அன்பு காட்டுங்கள்.

வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது. அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.

- ஒரு வேலை முஸ்லிம்கள் வைக்கும் குண்டுகளை நாய்கள் மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுவதால் தான் கொல்கிறார்களோ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum