சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி! Khan11

ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!

Go down

ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி! Empty ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 6:11

ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!

செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு தினசரி காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில்
வருகிறது. இந்த ரெயிலில் வரும் ஒரு கல்லூரி மாணவனும், மாணவியும்
காதலித்துள்ளனர். இவர்கள் கல்லூரி நாட்களில் ரெயிலில் அருகருகே அமர்ந்து
காதல் கதைகள் பேசி வருவது வழக்கம். இதை பயணிகள் பெரிதாக எடுத்துக்
கொள்வதில்லை.

ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த காதல் ஜோடியினர்
அடிக்கடி கழிவறைக்கு சென்று நடத்திய காதல் களியாட்டங்களைத்தான் பயணிகளால்
சகிக்க முடியவில்லை. செங்கோட்டை ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில்
நிலையத்திற்கு அருகே ரெயில் வந்ததும் காதலன் முதலில் ரெயில் பெட்டியில்
உள்ள கழிவறைக்குள் சென்றுவிடுவார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அதே கழிவறைக்குள் அந்த மாணவியும்
சென்றுவிடுவார். பின்பு வெகுநேரம் கழித்து ஆட்கள் இல்லை என்பதை உறுதி
செய்து கொண்ட பிறகுதான் காதல் ஜோடிகள் கழிவறையை விட்டு வெளியே
வருவார்களாம். இதை அடிக்கடி கவனித்த ரெயில் பயணிகள் போலீசில் அவர்களை
மாட்டிவிட திட்டமிட்டனர்.

15.03.2013 வெள்ளிக்கிழமை காலை
கடைசிக்கு முந்தைய ரெயில் பெட்டியில் அந்த காதல் ஜோடிகள் ஒருவர் பின்
ஒருவராக கழிவறைக்குள் சென்றனர். இதை கவனித்த பயணிகள், ரெயில் நெல்லை
சந்திப்புக்கு வந்து நின்றதும் ரெயில்வே போலீசுக்கு சில பயணிகள்
தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த பெட்டிக்கு வெளியே நின்று கொண்டு காதல்
ஜோடி வெளிவருகிறதா? என்று பார்த்தனர்.

ஆனால் கழிவறைக்குள்
இருந்து சத்தம் வந்ததே தவிர அவர்கள் வெளிவரவில்லை. இதனால் சுமார் 15
நிமிடங்கள் கழித்து ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும்
போலீசார் அந்த பெட்டிக்குள் நுழைந்து கழிவறை கதவை தட்டினார்கள்.


முதலில் உள்ளே இருந்து பேச மறுத்த வாலிபர், பாத்ரூம் போவதாக கூறி சுமார் 10
நிமிடம் போலீசாரை காக்க வைத்தார். பொறுமையிழந்த போலீசார் கதவை உடனடியாக
திறக்கும்படி எச்சரித்தனர். அதன்பிறகும் திறக்காததால், கதவை உடைத்து திறக்க
வேண்டியதுதான் என்று வேகமாக தட்டினார்கள்.

இதைத் தொடர்ந்து கதவை
திறந்து கல்லூரி மாணவர் ஒருவர் வெளியே வந்தார். அவருக்கு பின்னால் கதறி
அழுதபடி கல்லூரி மாணவி வந்தார். போலீசாரை கண்டதும் அவர்கள் கதறி அழுதபடி,
சார் தெரியாமல் தவறு செய்து விட்டோம், மன்னித்து விடுங்கள் என்று
கெஞ்சினர்.

அந்த மாணவியோ போலீஸ் நிலையம் அழைத்து சென்றால்
செத்துவிடுவேன் என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதார். போலீசார்
விசாரித்ததில் அந்த மாணவர் தென்காசியை சேர்ந்தவர் என்றும், அந்த மாணவி
நெல்லை டவுண் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மாணவியின் தந்தை
வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் பாளையில் உள்ள
கல்லூரியில் ஒரே வகுப்பில் முதலாம் ஆண்டு படிப்பவர்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum