சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Khan11

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

2 posters

Go down

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Empty புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:32

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் 441d0fae-2eca-4920-bf9b-0da7ebadd652_S_secvpf
புதுக்கோட்டை, மார்ச். 18-

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேரடி தாக்குதல் நடத்த முடியாமல் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பூமிநாதன், சகோதரர்களான ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரும் நேற்ற காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான பாக் ஜலசந்தி பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

ஆனால் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் பைபர் படகில் தாவி 3 மீனவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் வலைகளை அறுத்து கடலில் வீசியதோடு, படகில் இருந்த டீசலையும் கடலில் கொட்டினர்.

அத்துடன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன், படகையும் இயக்க முடியாமல் 3 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் காப்பாற்றி இன்று காலை கரை சேர்த்தனர்.

படுகாயம் அடைந்த மீனவர்கள் 3 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Empty Re: புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 9:37

அநியாயமாக தாக்கப்படும் மீனவர்களுக்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து இலங்கை பௌத்த பிக்கு மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum