சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பாட்டி வடை சுட்ட கதை Khan11

பாட்டி வடை சுட்ட கதை

+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters

Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 16:18

1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான்

2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு.

3.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைப்பதற்குள் கருப்பு கோட்டு போட்ட ஒருவர் வந்தார். " தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"

பாட்டிக்கு எங்கிலாத ஆத்திரம் வந்தது. இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. நான் வடை சுடகூடாதுனு எந்த பன்னாடை கோர்ட்டுல கேஸு போட்டுச்சு." உனக்கு சொன்னா புரியாது. தா எதிர்க்கால கீது பாரு கருப்பு கண்ணாடி போட்டு ,ஏசி எல்லாம் பண்ணி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்கிறாய்ங்க பாரு. அவிக போட்டாங்க. இனி வடைல்லாம் அவிக தான் சுட்டு விக்கனும், வேற ஆரும் சுடக்கூடாதுனு கோர்ட்ல ஆர்டர் கொடுத்துட்டாய்ங்க"

பாட்டிக்கு அரசியல் என்றால் அது எம்.ஜி.ஆரோடு போச்சு. ஒரு கோர்ட்டு இப்படி கூட உத்தரவு கொடுக்குமா, அப்படியே கொடுத்தாலும் ஒரு அரசாங்கம் அதை அமல் படுத்த முன் வருமா? இதெல்லாம் பொய். கருப்பு கோட்டு போட்டவன் தன்னை முட்டாளடிக்கிறான் என்று முடிவு கட்டி " இன்னாடா படம் காட்றிங்கோ.. 20 வருசமா என் ஊட்டுக்காரன் செத்ததிலேருந்து இங்கனதான் கடை போடறேன். இன்னைக்கும் போடுவேன் என்று தன் வேலையை தொடர க.கோட்டுக்காரர் சமீபத்து ஸ்டேஷனுக்கு தன் செல்லிலிருந்து ஃபோன் செய்ய ஜீப்பில் பறந்து வந்த எஸ்.ஐ..................................

4.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைத்து வடை போட ஆரம்பித்தாள். காகம் தான் கடைசி வரை வரவேயில்லை. வழக்கமாய் தன்னிடம் வடை வாங்கும் மணி அய்யரை கேட்டாள் '' ஆமா சாமி இந்த காக்காவுங்களுக்கு என்னாச்சு ..ஒன்னு கூட தென்பட மாட்டேங்குதே" அய்யர் சொன்னார்" ஆளுக்கு ஒன்னை கையிலை பிடிச்சுக்கிட்டு அலையறானுவளே - செல் ஃபோனை சொன்னேன்.அதுலருந்தும், செல் டவர்ல இருந்து வர்ர சிக்னல்ஸ் அதுகளை விரட்டி அடிச்சுருச்சு"

கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்.
படிச்சன் பிடிச்சிருந்தது
நன்றி யாழ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by பானுஷபானா Mon 18 Mar 2013 - 20:10

நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 22:34

முடிவா நானும் சொல்றன் போங்க தல உங்களுக்கு கத சொல்லவே தெரியாது `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by கைப்புள்ள Mon 18 Mar 2013 - 22:49

உனக்கு தேவயா எதுக்கு இந்தப்பக்கம் நீ வந்தாய்
பாட்டி வடை சுட்ட கதை Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by தம்பி Tue 19 Mar 2013 - 8:54

பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by நண்பன் Tue 19 Mar 2013 - 9:17

தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:

சென்னைத் தமிழ் சில உள்ளது இந்தக்கதையில் நான் சிரித்தேன் :” :”
தா கெய்வீ
இன்னாச்சு நைனா
தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 9:21

நண்பன் wrote:முடிவா நானும் சொல்றன் போங்க தல உங்களுக்கு கத சொல்லவே தெரியாது `#
கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்.
கதை சொல்லு கதை சொல்லு என்றாள் எப்படி சொல்வது :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 11:04

தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 11:09

பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 11:14

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:

நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by rammalar Tue 19 Mar 2013 - 11:16

பாட்டி வடை சுட்ட கதை நல்ல நீதிகளை சொல்கிறது..!!
-
இப்போது முதியவர்களை வீட்டில் வைத்துப்
பராமரிப்பது கஷ்டம் என்பதாக, முதியோர்
இல்லங்களில் சேர்க்கிறார்கள்...
-
இலவச மற்றும் கட்டண இல்லங்கள் நடைமுறைக்கு
வந்துவிட்டன்...
-
அதே போல, ஓரளவுக்கு மேல் வயதானவர்களை
பாசமின்றி கருணைக்கொலை செய்யவும் வருங்காலத்தில்
வழிவகை ஏற்படக்கூடும், என்ற கற்பனையில்,
உருவாக்கப்பட்டதே முதல் கதை..
-
இதே ரீதியில் மற்ற மூன்று கதைகளுக்கும் யாராவது
விளக்கம் சொல்லுங்களேன்..!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 11:17

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:

நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 11:23

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:

நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.

ஒரு ஊர்ல ஒரு குயி [குருவி ] ...நாளை தொடரும் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 11:26

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:


ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:

நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.

ஒரு ஊர்ல ஒரு குயி [குருவி ] ...நாளை தொடரும் :”
இப்ப சொல்லுங்க இப்ப சொல்லுங்க :!#: :!#: :!#: :!#: :bball:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 11:32

:,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by rammalar Tue 19 Mar 2013 - 11:34

-
இரண்டாவது கதையில் கருப்பாக பெய்த மழையால்
புளியமரம் கருகி விட்டது என்ற செயதி பாட்டிக்கு
தெரிவிக்கப்படுகிறது...
-
இம்மாதிரி நிகழ்வுகள் எதிர்காலத்தில் சாத்தியமே
என்பதை கோடிட்டு காட்டுகிறது ...இக்கதை
-
உதாரணமாக 4-1-13 செய்தியைக் காண்க:-

-
திர்காமம், கந்தபார மற்றும் நாகஹ ஆகிய கிராமங்களில்
இன்று வெள்ளிக்கிழமை
மஞ்சள் மற்றும் சிவப்பு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மழையின் போது சேகரிக்கப்பட்ட நீர், பரிசோதனைக்காக கொழும்புக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று கதிர்காமம் சுகாதார சேவைப் பணிப்பாளர்
டாக்டர் அஜித் டி சில்வா தெரிவித்தார்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 11:36

பானுகமால் wrote: :,;: :,;:
பாட்டி பயந்திட்டாங்க போல :” :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி வடை சுட்ட கதை Empty Re: பாட்டி வடை சுட்ட கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum