Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
3 posters
Page 1 of 1
இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
புதுடெல்லி, மார்ச் 20-
இந்தியர்கள் பலர் இத்தாலி நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களில் 109 இந்தியர்கள் பல்வேறு வழக்கு காரணமாக இத்தாலிய சிறைகளை வாடிவருகின்றனர். என்றாலும் அங்கு சிறையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 700 இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது திருட்டு, கொலை, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது, வன்முறையில் ஈடுபட்டது போன்ற பலவழக்குகள் போடப்பட்டுள்ளன.
பொதுவாக வெளிநாடுகளில் தங்கள் நாட்டு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டால், குடிமக்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நாடு நடவடிக்கை எடுக்கும். ஆனால் இத்தாலி சிறையில் வாடிவரும் இந்தியர்களைக் காப்பாற்ற இந்திய அரசாங்கம் இதுவரை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2010-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இத்தாலி சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அரசு, 'இத்தாலி அரசாங்கம் இந்திய கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட மறுத்து விட்டதாக கூறியது'. இதன் பிறகு இந்தியர்களுக்கு உதவி செய்ய இந்திய அரசு எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அவிசிங் கூறியதாவது:-
இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு ஆச்சரியமாக இருக்கிறது. இத்தாலிய கப்பல் சிப்பந்திகள் கைது விவகாரத்தில் இந்தியா தன்னை விட்டுக்கொடுத்து விட்டது. கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் வாடும் இந்தியர்கள் குறித்த எந்த விபரத்தையும் இத்தாலிய அரசு அளிக்க மறுத்ததால், இந்தியா தனது குடிமக்களையும் விட்டுக்கொடுத்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வடக்கு இத்தாலி இந்தியர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
இத்தாலியர்கள், இந்தியர்களை கைது செய்யும் போது நமது தூதரகம் குறுக்கிட்டு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. அந்த நாட்டு சிறையில் இருக்கும் இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் எப்போதாவது சில வழக்குகளை எடுத்து நடத்துகிறது. பிரச்சினையில் இருக்கும் இந்தியர்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமை தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
இந்தியாவில் உள்ள சனத்தொகையைக் குறைக்கும் நோக்கம் என்னவோ யாருக்கு தெரியும் #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
மீட்க முயற்சி எடுக்கும் ஆனால் எடுக்காது இது தான் இன்றைய நிலை
Similar topics
» சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
» பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 23 இந்தியர்கள் மனநலம் பாதிப்பு
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை
» பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 23 இந்தியர்கள் மனநலம் பாதிப்பு
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|