Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
GCE O/L பரீட்சையில் மகன் சித்தியடையாததால் தந்தை தூக்கில்
2 posters
Page 1 of 1
GCE O/L பரீட்சையில் மகன் சித்தியடையாததால் தந்தை தூக்கில்
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப்பரீட்சையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகிய செய்தி கேட்ட உடனே அனைவரும் இணையங்களிலும் கையடக்க தொலைபேசிகளிலும் அவசர அவசரமாக தத்தமது பெறுபேறுகளைப் பார்ப்பதற்க்கு அவசரப்பட்டுக்கொண்டிருந்தனர்.
சிலர் சிறந்த சித்தியும், சிலர் சாதாரண சித்தியும், இன்னும் சிலர் சித்தி பெறாமலும் இருப்பது நடப்புகளில் ஒன்று. ஆனால் இதனைத் தாங்கிக்கொள்ளாத ஒரு மாணவனின் தந்தை தூக்கிட்டுத் தொங்கி மரணித்த செய்திதான் கவலையளிக்கிறது.
மரணித்தவர் ஹற்றன் வட்டவல பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றுதான் இந்த சிந்திக்காதவர்கள் தங்களைத் திருத்திக்கொள்வார்கள் என்பது புரியாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆனாலும் பிள்ளைகள் தங்களைப்பெற்றவர்களின் மனங்களைப்புரியாதவர்களாகவும் வீண் விளையாட்டிலும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருப்பதனை விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பிரஜைகளாக மாறவேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: GCE O/L பரீட்சையில் மகன் சித்தியடையாததால் தந்தை தூக்கில்
ஆனாலும் பிள்ளைகள் தங்களைப்பெற்றவர்களின் மனங்களைப்புரியாதவர்களாகவும் வீண் விளையாட்டிலும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருப்பதனை விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பிரஜைகளாக மாறவேண்டும்.
இது தான் இன்றைய உண்மை நிலை
இந்த மாணவரின் தந்தை தூக்கிட்டுக்கொண்டது சரி அல்ல காரணம் இந்த வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த வாய்ப்பில் பார்த்திருக்கலாம்
எல்லாரும் இப்படி முடிவு எடுத்தால் என்ன செய்ய முடியும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ???
Re: GCE O/L பரீட்சையில் மகன் சித்தியடையாததால் தந்தை தூக்கில்
@. @.Muthumohamed wrote:ஆனாலும் பிள்ளைகள் தங்களைப்பெற்றவர்களின் மனங்களைப்புரியாதவர்களாகவும் வீண் விளையாட்டிலும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருப்பதனை விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பிரஜைகளாக மாறவேண்டும்.
இது தான் இன்றைய உண்மை நிலை
இந்த மாணவரின் தந்தை தூக்கிட்டுக்கொண்டது சரி அல்ல காரணம் இந்த வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த வாய்ப்பில் பார்த்திருக்கலாம்
எல்லாரும் இப்படி முடிவு எடுத்தால் என்ன செய்ய முடியும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» க.பொ.த. (சா/த) பரீட்சையில் Spoken English கட்டாயம்
» ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
» 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அதிபர் MAC.கஸ்ஸாலி
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
» 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அதிபர் MAC.கஸ்ஸாலி
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|