Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பிச்சை எடுத்துக் கட்டியது!
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிச்சை எடுத்துக் கட்டியது!
இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் "சர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்' என்ற சர்ச் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும் அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர் அற்புதம் தான். இதனை கட்டியது பெட்டாட்டோ என்ற பிச்சைக்காரன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஒரு சமயம் இவன் நோய்வாய்ப்பட்ட போது, தன் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நோயும் குணமாயிற்று. உடல் தேறியதும், தன் நன்றியைக் கோவில் எழுப்பிச் செலுத்த முடிவு செய்தான் 1460-ல். அவனிடமோ செப்புக் காசு கிடையாது. அதனால் என்ன? மனம் தளரவில்லை. சாரனோ நெடுஞ்சாலையில் நின்று கொண்டு கையேந்தினான். முப்பதெட்டு ஆண்டுகள் பிச்சை எடுத்தான். ஆனால், அதில் கிடைத்த பொருளில் ஒரு பென்னியைக் கூட தனக்காகச் செலவு செய்து கொள்ள வில்லை. 1498-ல், அவன் பிரார்த்தித்துக் கொண்டபடி, மாதா கோவில் எழுப்பப் பொருள் சேர்ந்துவிட்டது. பிரமாண்டமான சர்ச் கட்ட வேலை ஆரம்பமாயிற்று. ஆனால், அது பூர்த்தி யாகியதைக் கண்டு மகிழ, அந்தப் பிச்சைக்காரன் உயிருடன் இல்லை.
ஒரு சமயம் இவன் நோய்வாய்ப்பட்ட போது, தன் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நோயும் குணமாயிற்று. உடல் தேறியதும், தன் நன்றியைக் கோவில் எழுப்பிச் செலுத்த முடிவு செய்தான் 1460-ல். அவனிடமோ செப்புக் காசு கிடையாது. அதனால் என்ன? மனம் தளரவில்லை. சாரனோ நெடுஞ்சாலையில் நின்று கொண்டு கையேந்தினான். முப்பதெட்டு ஆண்டுகள் பிச்சை எடுத்தான். ஆனால், அதில் கிடைத்த பொருளில் ஒரு பென்னியைக் கூட தனக்காகச் செலவு செய்து கொள்ள வில்லை. 1498-ல், அவன் பிரார்த்தித்துக் கொண்டபடி, மாதா கோவில் எழுப்பப் பொருள் சேர்ந்துவிட்டது. பிரமாண்டமான சர்ச் கட்ட வேலை ஆரம்பமாயிற்று. ஆனால், அது பூர்த்தி யாகியதைக் கண்டு மகிழ, அந்தப் பிச்சைக்காரன் உயிருடன் இல்லை.
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
ஐயோ பாவம் அந்தப் பிச்சக்காரன்
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
நண்பன் wrote:ஐயோ பாவம் அந்தப் பிச்சக்காரன்
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
வேறு தொழில் செய்ய பணம் வேண்டுமே அண்ணா
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
38 ஆண்டுகள் பிச்சை எடுத்தான் அப்போ பாருங்கள் இளமையாகத்தான் இருந்திருக்கிறான் அப்போது பத்து ஆண்டுகள் பிச்சையில் கிடைத்த வருமானத்தை வைத்து தொழில் செய்திருந்தால் அடுத்து பத்து ஆண்டில் ரொம்ப முன்னேறி இருக்க முடியும் யோசித்துப் பாருங்கள் முஹம்மட் :]Muthumohamed wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் அந்தப் பிச்சக்காரன்
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
வேறு தொழில் செய்ய பணம் வேண்டுமே அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
நண்பன் wrote:38 ஆண்டுகள் பிச்சை எடுத்தான் அப்போ பாருங்கள் இளமையாகத்தான் இருந்திருக்கிறான் அப்போது பத்து ஆண்டுகள் பிச்சையில் கிடைத்த வருமானத்தை வைத்து தொழில் செய்திருந்தால் அடுத்து பத்து ஆண்டில் ரொம்ப முன்னேறி இருக்க முடியும் யோசித்துப் பாருங்கள் முஹம்மட் :]Muthumohamed wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் அந்தப் பிச்சக்காரன்
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
வேறு தொழில் செய்ய பணம் வேண்டுமே அண்ணா
நமக்கு புரிந்தது அவருக்கு புரியவில்லையே
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
அதான் மண்டயப்போட்டான் :”Muthumohamed wrote:நண்பன் wrote:38 ஆண்டுகள் பிச்சை எடுத்தான் அப்போ பாருங்கள் இளமையாகத்தான் இருந்திருக்கிறான் அப்போது பத்து ஆண்டுகள் பிச்சையில் கிடைத்த வருமானத்தை வைத்து தொழில் செய்திருந்தால் அடுத்து பத்து ஆண்டில் ரொம்ப முன்னேறி இருக்க முடியும் யோசித்துப் பாருங்கள் முஹம்மட் :]Muthumohamed wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் அந்தப் பிச்சக்காரன்
ஆனால் பிச்சை எடுப்பதற்குப்பதிலாக வேற என்ன சரி தொழில் செய்திருந்தால் இத்தனை காலம் காத்திருக்க வேண்டி வந்திருக்காது :]
வேறு தொழில் செய்ய பணம் வேண்டுமே அண்ணா
நமக்கு புரிந்தது அவருக்கு புரியவில்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிச்சை எடுத்துக் கட்டியது!
யாருக்காக இது யாருக்காகஎந்திரன் wrote: :’ :’
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|