Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
4 posters
Page 1 of 1
பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
ஹப்புத்தளையில் வழிமறித்த கொள்ளையர்கள் கைவரிசை
பசறையிலிருந்து கொழும்பு நோக்கிவந்த தேயிலை லொறி ஹப்புத்தளை கஹகல்ல பிரதேசத்தில் வழி மறித்து கொள்ளையிடப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பிரதேசத்திலுள்ள தேயிலை கம்பனிக்குச் சொந்தமான லொறியொன்று நேற்று முன்தினம் 42 தேயிலை மூடைகளுடன் கொழும்பு நோக்கிச் சென்றது.
இது இரவு 12 மணியளவில் ஹப்புத்தளை சந்தியை நெருங்கிய போது அருகாமையிலுள்ள கஹ கல்ல தோட்டப்பகுதியில் கப்வாகனமொன்றில் வந்த சிலர் லொறியினை வழிமறித்து சுமார் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 42 மூடையுடன் லொறினை பண்டாரவளை ஹீல்ஓய பிரதேசத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு சாரதியினையும் உதவியாளரையும் கட்டி வைத்து விட்டு கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த லொறிச் சாரதி உதவியாளர் ஆகியோர் பிரதேச வாசிகளால் காப்பாற்றப் பட்டுள்ளதாகவும் ஹப்புத்தளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொள்ளை தொடர்பாக மேலதிக விசாரணைகள் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசன் திலகரத்தினவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
தினகரன்.
ஹப்புத்தளையில் வழிமறித்த கொள்ளையர்கள் கைவரிசை
பசறையிலிருந்து கொழும்பு நோக்கிவந்த தேயிலை லொறி ஹப்புத்தளை கஹகல்ல பிரதேசத்தில் வழி மறித்து கொள்ளையிடப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பிரதேசத்திலுள்ள தேயிலை கம்பனிக்குச் சொந்தமான லொறியொன்று நேற்று முன்தினம் 42 தேயிலை மூடைகளுடன் கொழும்பு நோக்கிச் சென்றது.
இது இரவு 12 மணியளவில் ஹப்புத்தளை சந்தியை நெருங்கிய போது அருகாமையிலுள்ள கஹ கல்ல தோட்டப்பகுதியில் கப்வாகனமொன்றில் வந்த சிலர் லொறியினை வழிமறித்து சுமார் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 42 மூடையுடன் லொறினை பண்டாரவளை ஹீல்ஓய பிரதேசத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு சாரதியினையும் உதவியாளரையும் கட்டி வைத்து விட்டு கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த லொறிச் சாரதி உதவியாளர் ஆகியோர் பிரதேச வாசிகளால் காப்பாற்றப் பட்டுள்ளதாகவும் ஹப்புத்தளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொள்ளை தொடர்பாக மேலதிக விசாரணைகள் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசன் திலகரத்தினவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
தினகரன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
நல்ல முன்னேற்றம் இலங்கைத் திருடர்கள் #.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
நெடுஞ்சாலை ரோந்துப் பணியை
காவல் துறை மேம்படுத்தினால் இப்படிப்பட்ட
அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்...
-
காவல் துறை மேம்படுத்தினால் இப்படிப்பட்ட
அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
@. @.rammalar wrote:நெடுஞ்சாலை ரோந்துப் பணியை
காவல் துறை மேம்படுத்தினால் இப்படிப்பட்ட
அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்...
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|