சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Khan11

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

5 posters

Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 23:00

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு
தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 இலங்கையர்களை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் தென்காசி, கடைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அகதி முகாங்களில் இருந்த இலங்கை தமிழ் அகதிகள் 120 பேர் ஆழ்கடல் வள்ளமொன்றில் அவுஸ்திரேலியா செல்ல புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு நாகபட்டினம் அருகே சர்வதேச கடல்பரப்பில் சென்று கொண்டிருந்த போது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச் செய்தியை அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்றுக் காலை சர்வதேச கடல் எல்லையில் 120 பேரையும் மீட்டு கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் கரைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:11

:# :#
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by எந்திரன் Sun 7 Apr 2013 - 8:23

என்ன கொடும சார்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:38

இந்த பிடிபட்டவர்களின் கண்ணீர் பேட்டியை நேற்று டிவியில் பார்த்தேன் ரொம்ப பரிதாபமாக உள்ளது இவர்களை அரசு பயங்கர கட்டுப்பாடுடன் நடத்துகிறது அதன் காரணமாகவே இவர்கள் தப்பி செல்ல முயன்றுள்ளார்கள்

இதில் மிக முக்கியமான ஒன்று இவர்களின் இடை தரகர் சிலரிடம் 1 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார் என்ன கொடுமை இது ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 13:18

இதில் மிக முக்கியமான ஒன்று இவர்களின் இடை தரகர் சிலரிடம் 1 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார் என்ன கொடுமை இது ???
இவனக்கொல்லனும் முதலில்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by விஜய் Sun 7 Apr 2013 - 17:22

அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் இவர்களின் கண்ணீருக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவார்கள். கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு 688909
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு Empty Re: கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு
» ஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
» கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum