Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
5 posters
Page 1 of 1
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
வைத்தியர் ஒருவர் 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண் பிடிக்கவில்லை என பெண் வீட்டரை ஏமாற்றியதற்காக குறித்த மணப் பெண் வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் முடிப்பதாக 50 இலட்சம் சீதனம் வங்கியதாக யாழ். பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வைத்திய மாப்பிளைக்கு மணப் பெண் பிடிக்கவில்லை – சீதனம் வாங்கி விட்டு ஏமாற்றினார். திருமணப் பதிவைச் செய்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியையும் பெண்ணிடம் வாங்கி விட்டு பின்னர் பெண்ணின் நடை, உடை, கலாச்சாரம் பிடிக்கவில்லை என ஏமாற்றிய வைத்திய மாப்பிளை பற்றி மணப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிலாபத்தில் பணி புரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த வைத்தியர் மாப்பிளை, ஆனைகோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதன பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் ஆடம்பர விடுதியில் திருமணம் செய்வதற்கான செலவையும் இவர் பெற்றிருந்தார். இந் நிலையில் இவருக்கு திடீரென மணமகளைப் பிடிக்கவில்லை. அதற்கான காரணமாக பெண்ணின் நடை, உடை, கலாச்சாரங்கள் தனக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியர் தற்போது குறிப்பிட்ட பெண் 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நண்பன் பொலிஸ்
வைத்தியர் ஒருவர் 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண் பிடிக்கவில்லை என பெண் வீட்டரை ஏமாற்றியதற்காக குறித்த மணப் பெண் வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் முடிப்பதாக 50 இலட்சம் சீதனம் வங்கியதாக யாழ். பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வைத்திய மாப்பிளைக்கு மணப் பெண் பிடிக்கவில்லை – சீதனம் வாங்கி விட்டு ஏமாற்றினார். திருமணப் பதிவைச் செய்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியையும் பெண்ணிடம் வாங்கி விட்டு பின்னர் பெண்ணின் நடை, உடை, கலாச்சாரம் பிடிக்கவில்லை என ஏமாற்றிய வைத்திய மாப்பிளை பற்றி மணப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிலாபத்தில் பணி புரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த வைத்தியர் மாப்பிளை, ஆனைகோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதன பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் ஆடம்பர விடுதியில் திருமணம் செய்வதற்கான செலவையும் இவர் பெற்றிருந்தார். இந் நிலையில் இவருக்கு திடீரென மணமகளைப் பிடிக்கவில்லை. அதற்கான காரணமாக பெண்ணின் நடை, உடை, கலாச்சாரங்கள் தனக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியர் தற்போது குறிப்பிட்ட பெண் 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நண்பன் பொலிஸ்
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
:+ நான் இப்பதான் பார்த்தேன் நன்றி அண்ணா தகவலுக்குrammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
நண்பன் wrote:வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
உங்களுக்கு இருக்கிற குசும்பு இருக்கே .# .#
அந்த நாய் எப்படி பிச்சை எடுத்தா எனகென்ன :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
rammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
தகவலுக்கு நன்றி
நான் நேற்று பார்த்தேன் பதிந்தேன் அண்ணா
ஆனாலும் அவன் செய்தது தவறு தானே
கல்யாணம் வரை வந்து கல்யாணம் தள்ளி போவது எவ்வளவு கஷ்டம் அந்த நாயிக்கு அது தெரியலையே
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
:” :” :’பானுகமால் wrote:நண்பன் wrote:வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
உங்களுக்கு இருக்கிற குசும்பு இருக்கே .# .#
அந்த நாய் எப்படி பிச்சை எடுத்தா எனகென்ன :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
@. @.Muthumohamed wrote:rammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
தகவலுக்கு நன்றி
நான் நேற்று பார்த்தேன் பதிந்தேன் அண்ணா
ஆனாலும் அவன் செய்தது தவறு தானே
கல்யாணம் வரை வந்து கல்யாணம் தள்ளி போவது எவ்வளவு கஷ்டம் அந்த நாயிக்கு அது தெரியலையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|