Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
" இதுவும் கடந்து போகும் "
2 posters
Page 1 of 1
" இதுவும் கடந்து போகும் "
ஒரு ஆசிரமத்தில் சீடனொருவன் தன் கல்வி காலம் முடிந்து வெளிசெல்ல எண்ணியபோது, குரு சீடனிடம் ஓர் ஓலைச்சுவடி கொடுத்து என்று தீராத்துயரத்திற்கு செல்கிறாயோ அன்று இதை திறந்துபார் எனக் கூறி சீடனை வழியனுப்பி வைக்கிறார்.
சீடனும் அரசு மெய்க்காவலன் பதவி வகித்து வாழ்வை செம்மையாக நடத்தி எண்பது அகவை அடைந்தும் அவ்வோலைச்சுவடி தேவை ஏற்படாததால்அதனை தன அரசருக்கு அளித்து அதன் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறார்.
சில நாட்களில் அந்நாட்டின் மீது எதிரிநாடு படைதொடுத்து வெற்றி பெற்று அம்மன்னனை துரத்திச் செல்கிறது. மன்னனும் ஓர் மலைக்கு கையில் ஒளிந்து எல்லாத்தையும் இழந்ததை நினைத்து வருந்துகையில் மெய்க்காவலன் கொடுத்த ஓலைச்சுவடி ஞாபகம் வர அதனை எடுத்துப் பார்க்கிறார்.
அதில் "இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் மட்டுமே இருந்தது.
அரசனுக்கு எதுவும் புரியவில்லை, இந்நேரத்தில் அவரை துரத்திய எதிரிபடை அவர் கிடைக்காமல் வெளியேறியது. அதே சமயத்தில் அம்மலையில் வாழும் மலைவாழ்மக்கள் அரசரை அடையாளம் கண்டு உபசரித்து இடமளிக்க அரசர் அவர்களுக்கு போர்முறைகள் பயிற்றுவித்து பெரும்படை உருவாக்கி எதிரிநாட்டின் மீது படைஎடுத்து வெற்றி பெற்று தன் நாட்டை மீட்டுகிறான்.
பின்னர் இவ்வெற்றியை மக்களும் அரசரும் கொண்டாடுகையில் , அம்மெய்க்காவலன் அந்த ஓலைச்சுவடியில் அப்படி என்ன எழுதி இருந்தது என வினவ, அரசனும்"இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் இருந்தது எனவும்,
மெய்க்காவலன் ஆம்அரசே, அன்று "இதுவும்கடந்துபோகும்" என நீங்கள் படித்தபோது உங்கள் துன்பம் விலகி இன்று இன்பமாக உள்ளீர் ஆனால் "இதுவும்கடந்துபோகும்" என்பதை மறக்காதீர் என்றார். அரசரும் அதன் உண்மையை ஏற்று செம்மையாக ஆட்சிபுரிந்தார்.
நீதி: இன்பமும்துன்பமும்நிரந்தரமல்ல... "இதுவும்எதுவும்கடந்துபோகும்" என்பதே இக்கதையின் நீதி.
விஜய் தொலைகாட்சி அலைவரிசையில் நடிகர் சூர்யா தனது தந்தை"திரு. சிவக்குமார்" அவர்கள் எப்பொழுதும் நினைவு படுத்தும் கதை இது என எல்லோரிடமும் பகிர்ந்தார்.
.
.
மிகவும் சிறப்பான உண்மையை உணர்த்தும் கதை!
சீடனும் அரசு மெய்க்காவலன் பதவி வகித்து வாழ்வை செம்மையாக நடத்தி எண்பது அகவை அடைந்தும் அவ்வோலைச்சுவடி தேவை ஏற்படாததால்அதனை தன அரசருக்கு அளித்து அதன் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறார்.
சில நாட்களில் அந்நாட்டின் மீது எதிரிநாடு படைதொடுத்து வெற்றி பெற்று அம்மன்னனை துரத்திச் செல்கிறது. மன்னனும் ஓர் மலைக்கு கையில் ஒளிந்து எல்லாத்தையும் இழந்ததை நினைத்து வருந்துகையில் மெய்க்காவலன் கொடுத்த ஓலைச்சுவடி ஞாபகம் வர அதனை எடுத்துப் பார்க்கிறார்.
அதில் "இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் மட்டுமே இருந்தது.
அரசனுக்கு எதுவும் புரியவில்லை, இந்நேரத்தில் அவரை துரத்திய எதிரிபடை அவர் கிடைக்காமல் வெளியேறியது. அதே சமயத்தில் அம்மலையில் வாழும் மலைவாழ்மக்கள் அரசரை அடையாளம் கண்டு உபசரித்து இடமளிக்க அரசர் அவர்களுக்கு போர்முறைகள் பயிற்றுவித்து பெரும்படை உருவாக்கி எதிரிநாட்டின் மீது படைஎடுத்து வெற்றி பெற்று தன் நாட்டை மீட்டுகிறான்.
பின்னர் இவ்வெற்றியை மக்களும் அரசரும் கொண்டாடுகையில் , அம்மெய்க்காவலன் அந்த ஓலைச்சுவடியில் அப்படி என்ன எழுதி இருந்தது என வினவ, அரசனும்"இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் இருந்தது எனவும்,
மெய்க்காவலன் ஆம்அரசே, அன்று "இதுவும்கடந்துபோகும்" என நீங்கள் படித்தபோது உங்கள் துன்பம் விலகி இன்று இன்பமாக உள்ளீர் ஆனால் "இதுவும்கடந்துபோகும்" என்பதை மறக்காதீர் என்றார். அரசரும் அதன் உண்மையை ஏற்று செம்மையாக ஆட்சிபுரிந்தார்.
நீதி: இன்பமும்துன்பமும்நிரந்தரமல்ல... "இதுவும்எதுவும்கடந்துபோகும்" என்பதே இக்கதையின் நீதி.
விஜய் தொலைகாட்சி அலைவரிசையில் நடிகர் சூர்யா தனது தந்தை"திரு. சிவக்குமார்" அவர்கள் எப்பொழுதும் நினைவு படுத்தும் கதை இது என எல்லோரிடமும் பகிர்ந்தார்.
.
.
மிகவும் சிறப்பான உண்மையை உணர்த்தும் கதை!
Last edited by பானுகமால் on Fri 12 Apr 2013 - 11:10; edited 1 time in total (Reason for editing : இடைவெளி இல்லாமல் இருந்தது.)
Re: " இதுவும் கடந்து போகும் "
கதை நன்று :#
கதையில் வார்த்தைகளுக்கு இடையில் ஏன் இடைவெளி இல்லாமல் இருக்கிறது
கதையில் வார்த்தைகளுக்கு இடையில் ஏன் இடைவெளி இல்லாமல் இருக்கிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|