Latest topics
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’by rammalar Today at 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am
» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
2 posters
Page 1 of 1
P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
மயக்கமா? கலக்கமா?
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)
மயக்கமா? கலக்கமா?
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த
உறவுக்குப் பெயரென்ன?
காதல்................... - அந்த
ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?
குடும்பம்...............
நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன?
துயரம்............
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு
பெண்மையின் நிலை என்ன?
மௌனம்.........
உறவுக்குப் பெயரென்ன?
காதல்................... - அந்த
ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?
குடும்பம்...............
நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன?
துயரம்............
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு
பெண்மையின் நிலை என்ன?
மௌனம்.........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
நிலவே என்னிடம் நெருங்காதே - நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே - நீ
மயங்கும் வகையில் நான் இல்லை (நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் - என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் - என்
பாதையில் இனிமேல் சுகம் வருமோ (நிலவே)
ஊமையின் கனவை யாரரிவார் - என்
உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
ஓடிய மேகம் கலையுமுன்னே - நீ
பாடி வந்தாயோ வெண்ணிலவே (நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்
நிம்மதி இழந்தே நானலைந்தேன் - இந்த
நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான் (நிலவே)
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே - நீ
மயங்கும் வகையில் நான் இல்லை (நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் - என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் - என்
பாதையில் இனிமேல் சுகம் வருமோ (நிலவே)
ஊமையின் கனவை யாரரிவார் - என்
உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
ஓடிய மேகம் கலையுமுன்னே - நீ
பாடி வந்தாயோ வெண்ணிலவே (நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்
நிம்மதி இழந்தே நானலைந்தேன் - இந்த
நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான் (நிலவே)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் - அவன்
ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் (ஏதோ)
எதிலும் அச்சம், எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமை எனும்
பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ)
பெண்ணே தெய்வம், அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகளென்றும் பீடைகளென்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான் (ஏதோ)
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்,
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்;
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
காற்றாய் நெருப்பாய் நீராயிருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்;
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டுவிட்டான் (ஏதோ)
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் - அவன்
ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் (ஏதோ)
எதிலும் அச்சம், எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமை எனும்
பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ)
பெண்ணே தெய்வம், அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகளென்றும் பீடைகளென்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான் (ஏதோ)
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்,
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்;
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
காற்றாய் நெருப்பாய் நீராயிருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்;
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டுவிட்டான் (ஏதோ)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
சிரிப்பு பாதி அழுகை பாதி
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு)
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு)
உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோவில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் பேதம் இல்லை
இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும் (சிரிப்பு)
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு)
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு)
உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோவில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் பேதம் இல்லை
இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும் (சிரிப்பு)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
மனிதனென்பவன்
மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்
(மனிதனென்பவன்)
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
(மனிதனென்பவன்)
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
(மனிதனென்பவன்)
மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்
(மனிதனென்பவன்)
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
(மனிதனென்பவன்)
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
(மனிதனென்பவன்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது
கனிமொழிக்கு என் மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவது ஏன் அடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏன் அடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிருப்பவல் நீதானே
சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது
கனிமொழிக்கு என் மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவது ஏன் அடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏன் அடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிருப்பவல் நீதானே
சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24018
மதிப்பீடுகள் : 1186
Re: P.B. ஸ்ரீனிவாஸ் மறைவையொட்டி அவர் பாடிய சில பாடல்கள்...!!
:”@: :”@:rammalar wrote:
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்
» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சில...
» T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் :
» சுசீலா பாடிய பாடல்கள்
» வைகைப்புயல் வடிவேலு பாடிய பாடல்கள்
» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சில...
» T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் :
» சுசீலா பாடிய பாடல்கள்
» வைகைப்புயல் வடிவேலு பாடிய பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|