Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
+3
ansar hayath
நண்பன்
rammalar
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
மிகவும் அருமையான தொடர் வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு,
கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும்
நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
-
-------------------------------------------
பெண்கள்
எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ,
எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய்
நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும்
சிறந்து விளங்கும்.
-
----------------------------------------------------
-
கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம்.
பணிவு அமைதியில் மட்டுமே வரும்.
அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்
-
-------------------------------------------------
>பாலகுமாரன்
கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும்
நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
-
-------------------------------------------
பெண்கள்
எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ,
எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய்
நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும்
சிறந்து விளங்கும்.
-
----------------------------------------------------
-
கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம்.
பணிவு அமைதியில் மட்டுமே வரும்.
அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்
-
-------------------------------------------------
>பாலகுமாரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
@.கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு,
கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும்
நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
அருமை அருமையிலும் அருமை சிறப்பான தொடர் வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் ............. :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
நிச்சியமாக சில நேரங்களில் தனிமைதான் இனிமை @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
--
நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று
நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு
விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள்.
நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை
தேனாய் இனிக்கும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
@.நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று
நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு
விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள்.
நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை
தேனாய் இனிக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
---
லட்சியத்துடன் வாழுங்கள்
* விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.
* நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.
* நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான்.
* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டு விடாதே.
* உன்னைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு.
உன்னிடம் உள்ள தீமையைப் போக்கி நன்மையை நிச்சயம் அவன் அருள்வான்.
- அரவிந்தர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
-
பணத்தின் மதிப்பும்
மகிழ்ச்சியும்
வங்கிக் கணக்கில் இல்லை
அதை செலவு செய்வதில்
உள்ளது
அதுவும்
அடுத்தவர்களுக்கு…!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
நிச்சியமாக அடுத்தவர்களுக்காக சிலவு செய்வதில் ஒரு சுகம் இருக்கும் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
விதி என்பது என்ன? விளக்கம் தருக.
ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!
-
-----------------------
ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!
-
-----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
விதி என்பது யாது ?
எப்போது நாம் நினைப்பது நடக்கவில்லையோ, அப்போது நம் நினைவிற்கு மேல் ஒன்று இருப்பது உண்மையாகிறது.
அதன் பெயர் ??? விதி !!!
விதி என்னும் மூலத்திருந்து மூளைத்த கிளையே மதி.
விதி சூன்யத்தில் நிர்ணயிக்கப்பட்டு, ஜனத்தில் தொடங்குகிறது.
விதியை மதியால் ஆராய்ச்சி செய்யலாமே தவிர, அதனை மதியால் ஆட்சி செய்ய முடியாது !!
எங்கோ படித்த ஞாபகம்
எப்போது நாம் நினைப்பது நடக்கவில்லையோ, அப்போது நம் நினைவிற்கு மேல் ஒன்று இருப்பது உண்மையாகிறது.
அதன் பெயர் ??? விதி !!!
விதி என்னும் மூலத்திருந்து மூளைத்த கிளையே மதி.
விதி சூன்யத்தில் நிர்ணயிக்கப்பட்டு, ஜனத்தில் தொடங்குகிறது.
விதியை மதியால் ஆராய்ச்சி செய்யலாமே தவிர, அதனை மதியால் ஆட்சி செய்ய முடியாது !!
எங்கோ படித்த ஞாபகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
@.rammalar wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
* மனிதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு கொடுத்துவிட
வேண்டும். அதுவே யாகமாகும். அந்த யாகத்தை
நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித
மேன்மைகளையும் வழங்கும்.
-
—————————————
-
* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும்
எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை
இறைவனின் சேவை செய்யும் அருங்குணம் தேவை
என்பதை உணர்ந்தேன்.
-
————————————
-
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால்,
கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது
சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.
-
————————————
-
* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
-
———————————-
-
* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால்,
விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல முடியும்.
பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது
கேட்டாலும் கை கூடுகிறது.
-
—————————————-
-
* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற
மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம்
அவசியமாகிறது.
-
======================================
-பாரதியார்
வேண்டும். அதுவே யாகமாகும். அந்த யாகத்தை
நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித
மேன்மைகளையும் வழங்கும்.
-
—————————————
-
* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும்
எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை
இறைவனின் சேவை செய்யும் அருங்குணம் தேவை
என்பதை உணர்ந்தேன்.
-
————————————
-
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால்,
கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது
சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.
-
————————————
-
* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
-
———————————-
-
* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால்,
விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல முடியும்.
பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது
கேட்டாலும் கை கூடுகிறது.
-
—————————————-
-
* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற
மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம்
அவசியமாகிறது.
-
======================================
-பாரதியார்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
அனைத்தும் அருமை தொடருங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)
:, :/மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|