சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம் Khan11

தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம்

2 posters

Go down

தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம் Empty தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம்

Post by *சம்ஸ் Wed Apr 17, 2013 11:54 am

தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம் Bcb87a8d-ce97-4517-ada8-c5e818a005f3_S_secvpf
தேனி,ஏப்.17-

தேனி அருகே பலத்த சூறாவளி காற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்து விழுந்தன. இதனால் ரூ.4 கோடி அளவில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் திராட்சை பழங்களுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.

இந்த வாழை மரங்கள் நல்ல விளைச்சல் அடைந்து இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் இன்னும் 15 நாட்களில் வாழை குலைகள் வெட்டும் நிலையில் இருந்தன.

சின்னமனூர், ஓடைப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 1/2 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் சின்னமனூர், சீப்பாலக்கோட்டை பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

பல மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் தாக்குப்பிடிக்காமல் குலையுடன் முறிந்து விழுந்தன. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

இதனால் இந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் ரூ.4 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. முந்தைய நாளில் கம்பீரமாக நின்ற வாழைகள் சில மணி நேர காற்றுக்கு ஒடிந்து விழுந்ததை பார்த்த விவசாயிகள் சிலர் வேதனையில் கண்ணீர் வடித்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பருவமழைகள் ஏமாற்றிய நிலையில் கிணற்றுப் பாசனத்தையும், ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை கொண்டு கண்ணும், கருத்துமாக காப்பாற்றி வந்த வாழைகள் ஒரே நாளில் அடியோடு சாய்ந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சீப்பாலக்கோட்டையை சேர்ந்த விவசாயி மணி கூறும் போது, நான் சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களை தோட்டத்தில் வளர்த்து வந்தேன். இதில் 1,800-க்கும் மேற்பட்ட வாழைகள் சூறைக்காற்றுக்கு முறிந்து விழுந்து உள்ளது. இந்த நஷ்டத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு வளர்த்த வாழைகள் முறிந்து போய் கவலையை கொடுத்து உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம் Empty Re: தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம்

Post by எந்திரன் Wed Apr 17, 2013 3:14 pm

அடப்பாவமே :’
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics
» தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்
» இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே ரூ.20 கோடி மதிப்புள்ள 'ஹெராயின்' பறிமுதல்
» ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum