Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
Page 1 of 1
விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
அறிவியலின் வளர்ச்சி அளவு கடந்து விரிவடைந்து கொண்டிருந்தாலும், அதற்கு சவால் விடும் வகையில் அமானுஷ்யங்களும் நம்மை சுற்றி அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. எடச்சேரி கிராமத்தில் ஒரு வீட்டில் நடக்கும் விஷயத்தால், அந்த கிராமமே அரண்டு போய் கிடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் எடச்சேரியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் வழக்கம் போல தனது வீட்டு பூஜையறையில் விளக்கேற்றினார்.
பற்றவைத்த சில நொடியில் பட்டென விளக்கு அணைந்தது. மறுபடியும் பற்ற வைத்தபோதும் அணைந்து விட்டது. பலமுறை முயன்றும் இதே நிலை. சின்னம்மாளுக்கு தூக்கி வாரி போட்டது. ஒரு நாளும் இது போன்று நடந்ததில்லை. பயத்தில் கண்கள் மிரள கணவர் வேணுவிடம் கூறினார். பதறிப்போன அவரும், விளக்கை பற்ற வைத்து பார்த்தார். அப்போதும் அணைந்ததால் குடும்பத்தையே பயம் தொற்றிக் கொண்டது.
வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்து பற்ற வைத்த போது விளக்கு நன்றாக எரிந்தது. வீட்டுக்குள்தான் ஏதோ விபரீதம் இருக்கிறது என்பது தெரிந்ததும் இருவருக்கும் கடும் அதிர்ச்சி. விஷயம் பரவியதும் கிராம மக்கள் வீட்டு முன்பு கூடி விட்டனர். ‘இது நிச்சயமாய் கெட்ட ஆவிங்களோட சேட்டைதான்’ என்று ஊரார் கூற சின்னம்மாளும், வேணுவும் அச்சத்துடனே வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். அதன்பிறகுதான் அந்த ஆவி தன் வேலையை காட்ட தொடங்கியதாக இருவரும் கூறுகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
வேணு நடந்த சம்பவங்களை அதிர்ச்சி மாறாமல் நம்மிடம் தெரிவித்தார்.
எங்களுக்கு 3 பொண்ணுங்க, ஒரு பையன் அவங்களுக்கு கல்யாணமாகி வெளியூர்ல இருக்கிறாங்க. இந்த வீட்டுல நானும், என் வீட்டுக்காரியும் இருக்கிறோம். அன்னிக்கி... சாயங்காலம் ஆறு மணிக்கு வழக்கம்போல என் வீட்டுக்காரி சாமி ரூம்ல விளக்கேத்தினா. ஆனா எரிஞ்சி எரிஞ்சி அணைஞ்சது. எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அன்னிக்கு மட்டுமே மூணு தீப்பெட்டி காலியானதுதான் மிச்சம். மனசுக்குள்ளே பயம். மறுநாளும் அப்படித்தான். சிம்னி விளக்கை கொண்டுபோனாலும் உள்ளே போனா அணைஞ்சிருது.
ஏதோ தெய்வ குத்தம் நடந்திருக்குமோனு ஒரு சாமியார்கிட்ட போயி விஷயத்தை சொன்னோம். கடந்த அமாவாசை அன்னிக்கு எடையன்குளம் அங்காளம்மன் கோயிலுக்கு போய் எலுமிச்சம்பழம் வாங்கி சாமி ரூம்ல உடைச்சோம். நைட்டு 12 மணிக்கு பழத்தை உடைச்சிட்டு வீட்டுக்குள்ளே படுத்தோம். ஆனா ரெண்டு பேருக்கும் பயங்கர மூச்சுத்திணறல் வந்தது. திண்ணையில வந்து படுத்தோம். அப்பவும் நிக்கல.
அன்னிக்கே நேர்த்திக்கடன் செய்யதற்காக சேவலை வச்சி கூடைய போட்டு மூடினோம். ஆனா சரியா 12 மணிக்கு சேவல் படபடன்னு றெக்கையை அடிச்சிட்டே கூடையை தட்டிப்போட்டுட்டு வெளியே ஓடிவந்து கொஞ்ச நேரத்திலேயே செத்துட்டு. எங்களுக்கு ஒரே பயம். வீட்டுக்குள் போனாலே மூச்சுத்திணறல் வருது. அன்னிக்கு விடிய விடிய தூங்கல. நிச்சயம் இது பேய், பிசாசோட வேலைதான்னு நினைச்சிட்டே நைட்டு வீட்டில தூங்கறதையே மறந்திட்டோம். 3 நாள் வீட்டுக்குள்ளேயே போகல. என் தம்பி வீட்டில படுத்தோம். ஒரு சாமியாரு ஏற்பாட்டுல சாமி ரூம்ல அக்னிகுழி தோண்டி அதில கலசம் வச்சி அதில் விளக்கேத்தினோம். அப்ப எரிஞ்சது. ஆனா வெளிய வந்தா அணைஞ்சிட்டது. சாமி ரூம்ல விளக்கேத்தி கந்தசஷ்டி கவசம் படிச்சேன். அப்ப விளக்கு நிக்காம எரிஞ்சது. படிச்சு முடிச்சவுடனே அணைஞ்சிட்டுது.
இறந்து போன எங்க அம்மாவுக்கு துணிமணிங்க வச்சி படைச்சோம்.அப்புறம் திருப்பதி கோயிலுக்கு போயிட்டு வந்தோம். ஆனா எதுக்கும் கட்டுப்படல. ஏதோ ஏவல்தான் இப்படி எங்களை பாடாய் படுத்துது. ஒரு மாசத்துக்கு மேல ஆகிடிச்சு. நாங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்ல, எங்க வீட்டுல மட்டும்தான் இப்படி நடக்குது. பயமா இருக்கு.
இவ்வாறு அதிர்ச்சி விலகாமல் சொல்லி முடித்தார் வேணு. அவரது மனைவி சின்னம்மாள் கண்களிலும் அதே அச்சம். விளக்கு அணைவதை கிராம மக்கள் நேரடியாக பார்த்ததால் பில்லி, சூனியம், ஏவலாக இருக்குமோ என அனைவரும் பயத்தில் இருக்கிறார்கள்.
நன்றி தினகரன்
எங்களுக்கு 3 பொண்ணுங்க, ஒரு பையன் அவங்களுக்கு கல்யாணமாகி வெளியூர்ல இருக்கிறாங்க. இந்த வீட்டுல நானும், என் வீட்டுக்காரியும் இருக்கிறோம். அன்னிக்கி... சாயங்காலம் ஆறு மணிக்கு வழக்கம்போல என் வீட்டுக்காரி சாமி ரூம்ல விளக்கேத்தினா. ஆனா எரிஞ்சி எரிஞ்சி அணைஞ்சது. எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அன்னிக்கு மட்டுமே மூணு தீப்பெட்டி காலியானதுதான் மிச்சம். மனசுக்குள்ளே பயம். மறுநாளும் அப்படித்தான். சிம்னி விளக்கை கொண்டுபோனாலும் உள்ளே போனா அணைஞ்சிருது.
ஏதோ தெய்வ குத்தம் நடந்திருக்குமோனு ஒரு சாமியார்கிட்ட போயி விஷயத்தை சொன்னோம். கடந்த அமாவாசை அன்னிக்கு எடையன்குளம் அங்காளம்மன் கோயிலுக்கு போய் எலுமிச்சம்பழம் வாங்கி சாமி ரூம்ல உடைச்சோம். நைட்டு 12 மணிக்கு பழத்தை உடைச்சிட்டு வீட்டுக்குள்ளே படுத்தோம். ஆனா ரெண்டு பேருக்கும் பயங்கர மூச்சுத்திணறல் வந்தது. திண்ணையில வந்து படுத்தோம். அப்பவும் நிக்கல.
அன்னிக்கே நேர்த்திக்கடன் செய்யதற்காக சேவலை வச்சி கூடைய போட்டு மூடினோம். ஆனா சரியா 12 மணிக்கு சேவல் படபடன்னு றெக்கையை அடிச்சிட்டே கூடையை தட்டிப்போட்டுட்டு வெளியே ஓடிவந்து கொஞ்ச நேரத்திலேயே செத்துட்டு. எங்களுக்கு ஒரே பயம். வீட்டுக்குள் போனாலே மூச்சுத்திணறல் வருது. அன்னிக்கு விடிய விடிய தூங்கல. நிச்சயம் இது பேய், பிசாசோட வேலைதான்னு நினைச்சிட்டே நைட்டு வீட்டில தூங்கறதையே மறந்திட்டோம். 3 நாள் வீட்டுக்குள்ளேயே போகல. என் தம்பி வீட்டில படுத்தோம். ஒரு சாமியாரு ஏற்பாட்டுல சாமி ரூம்ல அக்னிகுழி தோண்டி அதில கலசம் வச்சி அதில் விளக்கேத்தினோம். அப்ப எரிஞ்சது. ஆனா வெளிய வந்தா அணைஞ்சிட்டது. சாமி ரூம்ல விளக்கேத்தி கந்தசஷ்டி கவசம் படிச்சேன். அப்ப விளக்கு நிக்காம எரிஞ்சது. படிச்சு முடிச்சவுடனே அணைஞ்சிட்டுது.
இறந்து போன எங்க அம்மாவுக்கு துணிமணிங்க வச்சி படைச்சோம்.அப்புறம் திருப்பதி கோயிலுக்கு போயிட்டு வந்தோம். ஆனா எதுக்கும் கட்டுப்படல. ஏதோ ஏவல்தான் இப்படி எங்களை பாடாய் படுத்துது. ஒரு மாசத்துக்கு மேல ஆகிடிச்சு. நாங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்ல, எங்க வீட்டுல மட்டும்தான் இப்படி நடக்குது. பயமா இருக்கு.
இவ்வாறு அதிர்ச்சி விலகாமல் சொல்லி முடித்தார் வேணு. அவரது மனைவி சின்னம்மாள் கண்களிலும் அதே அச்சம். விளக்கு அணைவதை கிராம மக்கள் நேரடியாக பார்த்ததால் பில்லி, சூனியம், ஏவலாக இருக்குமோ என அனைவரும் பயத்தில் இருக்கிறார்கள்.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
» இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்
» உறைந்த கருங்கடல் புகைப்படம்
» எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
» இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்
» உறைந்த கருங்கடல் புகைப்படம்
» எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|