Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அடகு - ஒரு பக்க கதை
4 posters
Page 1 of 1
அடகு - ஒரு பக்க கதை
கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை
யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.
-
நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு
வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
-
இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த
தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே
அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல்
அடிப்போரும் உண்டு.
-
மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம்,
ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு
அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.
-
பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும்.
நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற
வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு
வழிதான்.
மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே?
என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம்
வாயடைத்து அமர்ந்தாள்.
-
———————————–
-கே.முருகேசன்
நன்றி: கல்கி
யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.
-
நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு
வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
-
இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த
தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே
அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல்
அடிப்போரும் உண்டு.
-
மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம்,
ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு
அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.
-
பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும்.
நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற
வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு
வழிதான்.
மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே?
என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம்
வாயடைத்து அமர்ந்தாள்.
-
———————————–
-கே.முருகேசன்
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: அடகு - ஒரு பக்க கதை
அட இதுவும் சூப்பர் ஐடியா தான்
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எப்பவுமே இப்படித்தானாபானுகமால் wrote:அட இதுவும் சூப்பர் ஐடியா தான்
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
பின்ன கேள்வி இது
எல்லாம் அவன் செயல்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
ரைட் விடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எல்லாம் அவன் செயல்பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
எவன் செயல் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
:,;:பானுகமால் wrote:எவன் செயல் :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
கைப்புள்ள wrote::,;:பானுகமால் wrote:எவன் செயல் :,;:
அவனை பார்க்க ஒடுரிங்களா :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அடகு - ஒரு பக்க கதை
*சம்ஸ் wrote:அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
தெரிஞ்சதை சொல்லிடுங்க :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எனக்கு வெட்கமாக இருக்கிறது இதைப் பாருங்கள்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
தெரிஞ்சதை சொல்லிடுங்க :.
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எடை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|