சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம் Khan11

ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

Go down

ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம் Empty ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 7:17

ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம் 33c73173-202c-4f42-bb2c-36fb7fc7aa41_S_secvpf
ஜெய்பூர், ஏப்ரல் 21:-

சுவிட்சர்லாந்தின் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ், ரத்தப் புற்றுநோய்க்கான மாத்திரையின் காப்புரிமையைப் புதுப்பித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும், இதற்கு இணையான மருந்தினைத் தடை செய்யக் கோரி, இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால் அவ்வழக்கில் இந்த நிறுவனம் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

நோவார்டிஸ் நிறுவனத்தின் ரத்தப் புற்றுநோய்க்கான 30 மாத்திரைகள், 1.23 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இதனை, வாழ்நாள் முழுவதும் அந்த நோயாளிகள் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதன் இந்தியத் தயாரிப்பு, அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கின்றது. எனவே, உச்ச நீதிமன்றம் பொதுமக்கள் நலன் கருதி உள்ளூர் நிறுவனத்தின் விற்பனையை தடை செய்ய மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநில அரசு, ரத்தப்புற்று நோயால் அவதிப்படுவோர்களுக்கு தேவையான மாத்திரைகளை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் செயல்படத் துவங்கியுள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் இலவச மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, 25 விதமான புற்றுநோய்க்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, ரத்தப் புற்றுநோயினையும் சேர்த்து மேலும் 14 வகை மருந்துகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எளிய மக்களுக்கு உதவும் விதத்திலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை வழங்குவதற்காக ஏல முறைப்படி மருந்து நிறுவனத்தை தேர்வு செய்யுள்ளதாகவும், ஏற்கனவே ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், அரசு மருத்துவ ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் சமித் சாமா குறிபிட்டுள்ளார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum