சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Khan11

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

4 posters

Go down

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Empty பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

Post by *சம்ஸ் Tue 23 Apr 2013 - 7:31

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் 30b357c7-2130-4c4b-8bca-a0a1018b0ac0_S_secvpf
பெரம்பலூர், ஏப். 23-

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது கல்பாடி எறையூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலித்தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 33), முருகேசன் (35), ராஜாராம் (25), பால்ராஜ் (20) ஆகிய 4 பேரும் காற்றுக்காக அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் கிராமத்திற்குள் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் அடையாளம் தெரியாத 3 பேர் வந்தனர்.

உடனே சந்தேகத்தின் பேரில் அவர்களை வழிமறித்து நிறுத்திய வேல்முருகன் உள்பட 4 பேரும் யார் நீங்கள், எங்கு செல்கிறீர்கள்? என்று விசாரித்தனர். அதற்குள் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த 2 பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். வண்டியை ஓட்டி வந்தவர் மட்டும் சிக்கினார்.

அவரிடம் விசாரித்தபோது பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தை சேர்ந்த வடிவேல் (40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். வாகனத்தை சோதனை போட்ட போது அதில் மிளகாய் பொடி, கத்தி, அரிவாள், இரும்பு கம்பிகள், வயர் உள்ளிட்டவை இருந்தன.

இதையடுத்து அவர்கள் கொள்ளையர்கள் என்பதை கிராமத்தினர் உறுதி செய்தனர். பின்னர் கிராமத்தை சேர்ந்த 4 பேரும் சேர்ந்து பிடிபட்ட வடிவேலை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அத்துடன் கிராம மக்களும் திரண்டு வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றிய தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவுப்படி பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி மற்றும் மருவத்தூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த மருவத்தூர் போலீசார் வேல்முருகன், முருகேசன், ராஜாராம், பால்ராஜ் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Empty Re: பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

Post by பானுஷபானா Tue 23 Apr 2013 - 12:11

இப்படி செய்தா தான் பயம் வரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Empty Re: பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 17:31

பானுகமால் wrote:இப்படி செய்தா தான் பயம் வரும்
பாலியல் சேட்டை செய்பவனையும் இப்படி அடிக்கனும் (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Empty Re: பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

Post by விஜய் Tue 23 Apr 2013 - 17:35

நண்பன் wrote:
பானுகமால் wrote:இப்படி செய்தா தான் பயம் வரும்
பாலியல் சேட்டை செய்பவனையும் இப்படி அடிக்கனும் (*
@. @.
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள் Empty Re: பெரம்பலூர் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற பொதுமக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum