சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

நபி (ஸல்) அவர்களின் அழுகை Khan11

நபி (ஸல்) அவர்களின் அழுகை

3 posters

Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Fri 10 May 2013 - 0:31

நபி (ஸல்) அவர்களின் அழுகை
ஆண்கள், பெண்கள் என அனைவருமே அழுகிறார்கள். அவ்வழுகைகள் யாருக்காக, எதற்காக என்பதை நாம் யாரும் பெரிதாக கவனத்தில் எடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் உலகமே அவர்களின் கையில், சுவர்க்கத்தின் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் சுவர்க்கம் அவர்களுக்கு முன் அவ்வாறான நிலையிலும் நபிகளார் அழுதார்கள். ஆம் அது நல்லடியார்களின் அழுகை. அவர்கள் தொழுகையில் அல்லாஹ்விடம் பேசும் போதும், குர்ஆன் ஓதக் கேட்கும் போதும் அழுவார்கள். இது அவர்களின் உள்ளம் மிகவும் மென்மையானதாக இருந்ததால் உள்ளம் சீர் பெற்றதனால் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்ததனால் அவனைப் பயந்ததனால் அவ்வாறு அழுவார்கள்.

“நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்றேன். அழுகையின் காரணத்தால் கொதிக்கும் பாத்திரத்தில் ஏற்படும் சப்தம் போன்று அவர்களின் நெஞ்சிலிருந்து இரைச்சல் வந்து கொண்டிருந்தது? (நூல்: அபூதாவுத்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஓதுவீராக! எனக் கேட்டார்கள். உங்கள் மீதே குர்ஆன் அருளப்படும் போது நான் உங்களுக்காக ஓதவா? எனக் கேட்டேன். நிச்சயமாக நான் பிறரிடமிருந்து ஓதுவதைக் கேட்க விரும்புகிறேன் என்றார்கள்.

ஆகவே சூறதுன் நிஸாவை ஓதலானேன். அப்போது ‘இவர்களுக்கு சாட்சியாக உம்மை நாம் மறுமையில் கொண்டு வருவோம்’ எனும் வசனம் வரும்போது நபியவர்களின் இரு கண்களிலிருந்தும் நீர்வழிவதைக் கண்டேன். (நூல் : புகாரி)

நபியவர்களின் தாடி நரைத்த காட்சியைப்பார்த்த போது; அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தாடி நரைத்து விட்டதே! என அபூபக்கர் (ரழி) அவர்கள் கேட்க, சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்கள் என்னை நரைக்கச் செய்தது என நபியவர்கள் பதிலளித்தார்கள். (நூல் திர்மிதி)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:31

நநபிகளாரின் நல்ல வரலாற்று பதிவு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by பானுஷபானா Fri 10 May 2013 - 15:01

சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Sat 11 May 2013 - 10:42

Muthumohamed wrote:நபிகளாரின் நல்ல வரலாற்று பதிவு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Sat 11 May 2013 - 11:04

சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Sat 11 May 2013 - 11:22

நண்பன் wrote: சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:

படித்து பார்கிறேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Sat 11 May 2013 - 13:56

Muthumohamed wrote:
நண்பன் wrote: சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:

படித்து பார்கிறேன் அண்ணா
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum