Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
அயலாருடனும், உறவினர்களுடனும் அன்பாகப் பழகுவதையே இஸ்லாம் விரும்புகிறது. இஸ்லாம் விரும்புவதை முஸ்லிம்களாகிய நாம் முற்று முழுதாகப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நாம் உண்மை முஸ்லிம்களாக முடியும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் றஸ¤லே இன்னாள் (இப்பெண்) தன்னுடைய ஏராளமான (ஸ¤ன்னத்து) தொழுகையாலும், நோன்புகளாலும், தர்மத்தாலும் பிரபல்யம் அடைந்திருக்கின்றாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அயலகத்தார்களைத் துன்புறுத்துகிறாள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவள் நரகத்திலிருப்பாள்” என்றார்கள்.
“அல்லாஹ்வின் ரஸ¤லே இன்னாள் (இப்பெண்) பர்ளுகளைக் தொழுகிறாள். சொற்ப (ஸ¤ன்னத்து) நோன்புகளும், தொழுகையும் உடையவள். பாற் கட்டியில் சிறிதளவே தர்மம் செய்கிறாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அண்டை வீட்டாரைச் சிறிதும் துன்புறுத்துவதில்லை” என்று அவர் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்திலிருப்பாள்” என்றார்கள்.
பிரஸ்தாப சம்பவத்திலிருந்து அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்வது எவ்வளவு பாவமான காரியம் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றில் விளங்குகிறது. “தன் அயலான் பசித்திருக்கும் பொது வயிறு நிரம்ப உண்பவன் முஸ்லிம் அல்லன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இதிலிருந்து ஒரு முஸ்லிம் என்பவன் தன் அயலாரின் சகல நிலைகளிலும் பங்குள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உண்மை புலனாகின்றது. நபி (ஸல்) அவர்கள் அயலாருக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றிக் கூறும் போது “உன்னிடம் உதவி கோரினால் உதவியளித்தல், நோயுற்றால் சென்று பார்த்தல், ஏதாவது நன்மை ஏற்பட்டால் வாழ்த்துக் கூறல், துன்பம் ஏற்பட்டால் அனுதாபம் கூறல், அவன் இறந்தால் அவனது ஜனாஸாவைப் பின் தொடருதல், அவனின் அனுமதியின்றி நமது கட்டடங்களை உயரமாகக் கட்டாதிருத்தல், நீ பழங்களை வாங்கினால் அதில் கொடுத்தல், உனது வீட்டில் சமைக்கும் கறியினால் துன்புறாதிருக்க அதில் அவனுக்குக் கொடுத்தல்.....” என்று தொடர்ந்து விவரித்துக் கூறினார்கள்.
இவை மட்டுமல்ல அயலாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் உள்ளன. அயலான் நல்லவனாகவோ, தீயவனாகவோ, வேற்று மதமுடையோனாகவோ இருந்தாலும் மரியாதை செய்வது அவசியமாகிறது. அயலான் முஸ்லிம் அல்லாதவனாக இருந்த போதிலும் அயலான் என்னும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றான். ஆகவே, அயலான் யாராக இருந்த போதும் அவர்களின் சுபாவமறிந்து நடந்து கொள்ள வேண்டும். தனது வீட்டின் நாலாபுறம் நாற்பது வீடுகளில் வசிப்பவர்களே அயலாராகக் கருதப்படுகின்றனர். மிகச் சமீபமாகவுள்ளோரை விசேடமாகக் கவனிக்க வேண்டும். இவ்விதமே அயலாரை அயலார் கவனித்து வாழும் போது முழு ஊரில் உள்ளோரும் இணைந்து வாழக்கூடிய பிணைப்பு ஏற்படுகிறது.
அயலார் என்னும் போது அவர்கள் மற்றவர்களின் சகல வசதிகளிலும் கவனம் செலுத்தி வாழ்வது அவசியமாகும். அயலாரைப் போன்று உறவினரோடும் சேர்ந்து நடக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. உங்கள் உறவினரைத் தழுவி நடக்கும் அளவு உங்கள் வம்சப் பரம்பரையை அறிந்து கொள்வீர்களாக. ஏனெனில் உறவினரைச் சேர்த்து நடப்பது குடும்பத்தின் நேசத்திற்கும், செல்வத்தின் வளர்ச்சிக்கும்! வாழ்நாளின் நிகழ்ச்சிக்கும் காரணமாகிறது. நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றுக்கு அமைய உறவினரைச் சேர்த்து நடப்பதால் இறுதி நாளில் கிடைக்கும் நற்பேறுகளுடன் உலகிலும் பல நன்மைகள் கிடைக்கின்றன. “மிக விரைவில் பலன் கிடைக்கக் கூடிய நன்மை, உதவி உபகாரம் புரிவதும் உறவினருடன் சேர்ந்து நடப்பதுமாகும். மிக விரைவில் வேதனை கிடைக்கக் கூடிய தீமை, அநியாயம் புரிவதும் உறவினரை துண்டித்து நடப்பதுமாகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஆகவே, அயலாருடனும், சொந்தக்காரர்களுடனும் தமது அன்பைப் பலப்படுத்திக் கொள்வதோடு ஏனைய அந்நிய மக்களுடன் பண்பாகப் பழகி ஈருலகிலும் நற்பலனைப் பெறுவோமாக ஆமீன்!
அஷ்ஷேக்
எம்.யூ.எம். வாலிஹ் (அஷ்ஹரி)
வெலிகம.
அயலாருடனும், உறவினர்களுடனும் அன்பாகப் பழகுவதையே இஸ்லாம் விரும்புகிறது. இஸ்லாம் விரும்புவதை முஸ்லிம்களாகிய நாம் முற்று முழுதாகப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நாம் உண்மை முஸ்லிம்களாக முடியும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் றஸ¤லே இன்னாள் (இப்பெண்) தன்னுடைய ஏராளமான (ஸ¤ன்னத்து) தொழுகையாலும், நோன்புகளாலும், தர்மத்தாலும் பிரபல்யம் அடைந்திருக்கின்றாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அயலகத்தார்களைத் துன்புறுத்துகிறாள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவள் நரகத்திலிருப்பாள்” என்றார்கள்.
“அல்லாஹ்வின் ரஸ¤லே இன்னாள் (இப்பெண்) பர்ளுகளைக் தொழுகிறாள். சொற்ப (ஸ¤ன்னத்து) நோன்புகளும், தொழுகையும் உடையவள். பாற் கட்டியில் சிறிதளவே தர்மம் செய்கிறாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அண்டை வீட்டாரைச் சிறிதும் துன்புறுத்துவதில்லை” என்று அவர் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்திலிருப்பாள்” என்றார்கள்.
பிரஸ்தாப சம்பவத்திலிருந்து அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்வது எவ்வளவு பாவமான காரியம் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றில் விளங்குகிறது. “தன் அயலான் பசித்திருக்கும் பொது வயிறு நிரம்ப உண்பவன் முஸ்லிம் அல்லன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இதிலிருந்து ஒரு முஸ்லிம் என்பவன் தன் அயலாரின் சகல நிலைகளிலும் பங்குள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உண்மை புலனாகின்றது. நபி (ஸல்) அவர்கள் அயலாருக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றிக் கூறும் போது “உன்னிடம் உதவி கோரினால் உதவியளித்தல், நோயுற்றால் சென்று பார்த்தல், ஏதாவது நன்மை ஏற்பட்டால் வாழ்த்துக் கூறல், துன்பம் ஏற்பட்டால் அனுதாபம் கூறல், அவன் இறந்தால் அவனது ஜனாஸாவைப் பின் தொடருதல், அவனின் அனுமதியின்றி நமது கட்டடங்களை உயரமாகக் கட்டாதிருத்தல், நீ பழங்களை வாங்கினால் அதில் கொடுத்தல், உனது வீட்டில் சமைக்கும் கறியினால் துன்புறாதிருக்க அதில் அவனுக்குக் கொடுத்தல்.....” என்று தொடர்ந்து விவரித்துக் கூறினார்கள்.
இவை மட்டுமல்ல அயலாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் உள்ளன. அயலான் நல்லவனாகவோ, தீயவனாகவோ, வேற்று மதமுடையோனாகவோ இருந்தாலும் மரியாதை செய்வது அவசியமாகிறது. அயலான் முஸ்லிம் அல்லாதவனாக இருந்த போதிலும் அயலான் என்னும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றான். ஆகவே, அயலான் யாராக இருந்த போதும் அவர்களின் சுபாவமறிந்து நடந்து கொள்ள வேண்டும். தனது வீட்டின் நாலாபுறம் நாற்பது வீடுகளில் வசிப்பவர்களே அயலாராகக் கருதப்படுகின்றனர். மிகச் சமீபமாகவுள்ளோரை விசேடமாகக் கவனிக்க வேண்டும். இவ்விதமே அயலாரை அயலார் கவனித்து வாழும் போது முழு ஊரில் உள்ளோரும் இணைந்து வாழக்கூடிய பிணைப்பு ஏற்படுகிறது.
அயலார் என்னும் போது அவர்கள் மற்றவர்களின் சகல வசதிகளிலும் கவனம் செலுத்தி வாழ்வது அவசியமாகும். அயலாரைப் போன்று உறவினரோடும் சேர்ந்து நடக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. உங்கள் உறவினரைத் தழுவி நடக்கும் அளவு உங்கள் வம்சப் பரம்பரையை அறிந்து கொள்வீர்களாக. ஏனெனில் உறவினரைச் சேர்த்து நடப்பது குடும்பத்தின் நேசத்திற்கும், செல்வத்தின் வளர்ச்சிக்கும்! வாழ்நாளின் நிகழ்ச்சிக்கும் காரணமாகிறது. நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றுக்கு அமைய உறவினரைச் சேர்த்து நடப்பதால் இறுதி நாளில் கிடைக்கும் நற்பேறுகளுடன் உலகிலும் பல நன்மைகள் கிடைக்கின்றன. “மிக விரைவில் பலன் கிடைக்கக் கூடிய நன்மை, உதவி உபகாரம் புரிவதும் உறவினருடன் சேர்ந்து நடப்பதுமாகும். மிக விரைவில் வேதனை கிடைக்கக் கூடிய தீமை, அநியாயம் புரிவதும் உறவினரை துண்டித்து நடப்பதுமாகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஆகவே, அயலாருடனும், சொந்தக்காரர்களுடனும் தமது அன்பைப் பலப்படுத்திக் கொள்வதோடு ஏனைய அந்நிய மக்களுடன் பண்பாகப் பழகி ஈருலகிலும் நற்பலனைப் பெறுவோமாக ஆமீன்!
அஷ்ஷேக்
எம்.யூ.எம். வாலிஹ் (அஷ்ஹரி)
வெலிகம.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்
» நமது வேதத்தை நாம் மதிப்போம்!!
» மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» நமது வேதத்தை நாம் மதிப்போம்!!
» மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|