Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அழகு குறிப்புகள்.,
4 posters
Page 1 of 1
அழகு குறிப்புகள்.,
முக'வரி'யை இழப்போம் பெருமையாக!
''மஞ்சள் முகமே வருக...! மங்கல விளக்கே வருக...!'' - முகத்தின் அழகை மஞ்சள் நிறத்துக்கும் மங்கல விளக்குக்கும் இணையாகச் சொல்லும் பாடல் இது. இந்த முக வசீகரம் இன்றைய காலத்தில் எத்தனை பேருக்குச் சாத்தியமாகி இருக்கிறது? சுருக்கம் இல்லாத, பளபளப்புடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் ஒருவிதப் பரவசம் நம்மை ஆட்கொள்ளும். முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத்துக்கு செய்யும் மசாஜ்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா லட்சுமண்.
''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.
எதைக்கொண்டு மசாஜ் செய்வது?
கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும்.
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.
நன்றி பெட்டகம்
''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.
எதைக்கொண்டு மசாஜ் செய்வது?
கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும்.
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.
நன்றி பெட்டகம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்.,
பகிர்வுக்கு நன்றி மீனும்மா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|