Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பொண்ணு பிடிச்சிருக்கு!
5 posters
Page 1 of 1
பொண்ணு பிடிச்சிருக்கு!
பெண் பார்க்கும் படலம். பெற்றோருடன் போயிருந்தான் மோகன்.
எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.
எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு...! மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.
அந்த நேரம், தாயை தனியே அழைத்துப் போனான் மோகன்.
அம்மா ஏன் அவசரப் படறே? ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு
ஏண்டா உனக்குப் பிடிக்கலியா? இவளுக்கென்னடா குறைச்சல்
அதெல்லாம் ஊர்ல பேசிக்கலாம்! முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்
கோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி!
ஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு? அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா? எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம்! அவளுக்கு என்ன குறை? பிடிக்கலேன்னு ஏன் சொல்றே?
புரியாம கேள்வி கேட்கறியேம்மா! ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது?
டேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..
நீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா?
என்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே! இப்போ மூணாவது இடம் ரேகா! காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும்! அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்! என்ன சொல்றே?
உம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.
பெண் வீடு.
காபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.
பார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.
அடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.
இதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு! அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்?
விடுங்களேன். அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன?
மொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.
ஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட
ஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு? ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...
ராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
அ.சி.மணியன்
எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.
எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு...! மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.
அந்த நேரம், தாயை தனியே அழைத்துப் போனான் மோகன்.
அம்மா ஏன் அவசரப் படறே? ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு
ஏண்டா உனக்குப் பிடிக்கலியா? இவளுக்கென்னடா குறைச்சல்
அதெல்லாம் ஊர்ல பேசிக்கலாம்! முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்
கோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி!
ஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு? அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா? எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம்! அவளுக்கு என்ன குறை? பிடிக்கலேன்னு ஏன் சொல்றே?
புரியாம கேள்வி கேட்கறியேம்மா! ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது?
டேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..
நீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா?
என்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே! இப்போ மூணாவது இடம் ரேகா! காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும்! அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்! என்ன சொல்றே?
உம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.
பெண் வீடு.
காபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.
பார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.
அடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.
இதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு! அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்?
விடுங்களேன். அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன?
மொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.
ஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட
ஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு? ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...
ராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
அ.சி.மணியன்
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
அடடா மிகவும் அருமையாக இருந்தது ஆனால் முடிவு என்னவென்று சொல்லாமல் போய் விட்டீர்கள் முஹம்மட் :/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
விடப்படுகிறது...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
@.rammalar wrote:முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» இன்று முகநூலில் இருந்து... பிடிச்சிருக்கு...
» முக நூலில்... ரசித்தது...பிடிச்சிருக்கு...(பகுத்தறிவு)
» உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!
» எனக்கு செவ்வாய் கிரகம்தான் பிடிச்சிருக்கு...! - மொக்க ஜோக்
» நல்ல பொண்ணு!
» முக நூலில்... ரசித்தது...பிடிச்சிருக்கு...(பகுத்தறிவு)
» உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!
» எனக்கு செவ்வாய் கிரகம்தான் பிடிச்சிருக்கு...! - மொக்க ஜோக்
» நல்ல பொண்ணு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|