Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
வாரிசு வந்தாச்சு!
2 posters
Page 1 of 1
வாரிசு வந்தாச்சு!
என்னங்க...
என்ன ஜானகி...?
நாம வேறு வீடு பார்த்து குடி போய் விடுவோமா... ஆமாங்க, நம்ம பொண்ணு வசந்தி இதுவரை யார்கிட்டயாவது நின்னு பேசியிருக்காளா என்ன? அவளை போய் பார்வதியம்மா மதிப்பு குறைவா பேசிட்டாங்களே... எல்லாம் இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரங்க என்கிற நினைப்பு தான். அவங்க பேசும் போதெல்லாம் என்னமோ நெருஞ்சி முள் மேலேயே உட்கார்ந்திருக்கிறமாதிரி இருக்குங்க.. இரண்டு நாளைக்கு முன்னாடி பக்கத்து வீட்டு பெண் ராணியையும் இப்படித்தாங்க பேசினாங்க, அவங்க மகன் சுரேஷை பார்த்து சிரிச்சுட் டான்னு.. என்ன... என் மகனை மயக்கி இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரி ஆகிடலாம்ன் னு பாக்கிறியா அப்படின்னாங்க பாருங்க.... பாவம் அந்தப் பொண்ணு ராணி அழுதுகிட்டே போச்சு.
மனைவி பேசுவதை கொஞ்சம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார், ராகவன். மறுநாள் காலை பத்து மணியிருக்கும். சுரேஷ் மாலையும் கழுத்துமாக வந்து நின்றான், ஒரு பெண்ணோடு. அந்த காம்பவுண்டே உற்றுப் பார்த்தது.
வசந்தி எட்டிப்பார்த்தவள் அதிர்ந்தே போனாள். உடம்பு சற்று சரியாக இல்லாததால் அவள் வேலைக்கு லீவு போட்டிருந்தாள். இவளையா சுரேஷ் லவ் பண்ணி கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்? அவளுக்கு வியப்பாக இருந்தது. சுரேஷ¨டன் வந்த பெண் வசந்தியுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஷாலினி.
காலேஜிலேயே பொம்பள ரவுடி என்று பட்டம் வாங்கியவள். எப்படி இவளைப் போய்...
அதுவரை காம்பவுண்டே அலறும்படி எதற்கோ கத்திக் கொண்டு நின்றிருந்த பார்வதியம்மா, மகன் ஒரு பெண்ணோடு மணக்கோலத்தில் வந்ததை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி வீட்டிற்குள் முடங்கியே போனாள்.
மறுநாள் வசந்தியை பார்த்த சுரேஷ் மென்மையாக புன்னகைத்தான். வாழ்த்துகள் சொன்னவளிடம், வசந்தி! என் அம்மாவின் குணத்தை மாத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்னால், உங்க கிட்ட நான் பேசினதை பார்த்ததும் உங்களை எவ்வளவு கேவலமா பேசினா எங்கம்மா... காலையில் வாயை திறந்தால் இரவு தான் மூடுவாள். அதுவரை காம்பவுண்டில் இருக்கும் பத்து வீட்டுக்காரர்களையும் ஏதாவது ஒரு வகையில் குற்றம் சொல்லி திட்டிகிட்டே இருந்தா யார்தான் நிம்மதியா இருக்க முடியும்? அதுதான் யோசித்தேன். ஷாலினியையும் அவள் குடும்பத்தாரையும் பார்த்து பேசினேன். அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தார்கள். என் அம்மாவிடம் சம்மதம் பெற முடியாது என்று எனக்கு தெரியும். உடனடியாக ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டேன். அதனால் தான் அம்மா வாயை திறக்கலை. ஏன்னா ஷாலினியை பற்றி என் அம்மாவுக்கும் தெரியும். ஏதாவது வாயை திறந்தால் ஷாலினி அப்பவே தன் குணத்தை காட்டிடுவான்னு...
இருந்தாலும் உங்கம்மா பாவம்...
உனக்கு தெரியாது வசந்தி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதற்காகத் தான் ஷாலினியை நான் மணந்து கொண்டேன்.
ஒரு வாரத்திற்கு பிறகு ஒருநாள்...
யாருடி அவ, தண்ணி பைப்பை இப்பிடி திறந்து விட்டுட்டு போனவ?
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர் அனைவரும். பார்வதியின் வாரிசாக ஷாலினி நின்று கொண்டிருந்தாள். சண்டைக் கோழி போல் சிலிர்த்துக் கொண்டு நின்றதை பார்த்ததும் மகிழ்ந்தே போனாள்,பார்வதி. தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் சுரேஷ்.
சிறிது நேரத்தில் வேறு வீடு பார்க்க கிளம்பினார் ராகவன்.
விஜயா கிருஷ்ணன்
என்ன ஜானகி...?
நாம வேறு வீடு பார்த்து குடி போய் விடுவோமா... ஆமாங்க, நம்ம பொண்ணு வசந்தி இதுவரை யார்கிட்டயாவது நின்னு பேசியிருக்காளா என்ன? அவளை போய் பார்வதியம்மா மதிப்பு குறைவா பேசிட்டாங்களே... எல்லாம் இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரங்க என்கிற நினைப்பு தான். அவங்க பேசும் போதெல்லாம் என்னமோ நெருஞ்சி முள் மேலேயே உட்கார்ந்திருக்கிறமாதிரி இருக்குங்க.. இரண்டு நாளைக்கு முன்னாடி பக்கத்து வீட்டு பெண் ராணியையும் இப்படித்தாங்க பேசினாங்க, அவங்க மகன் சுரேஷை பார்த்து சிரிச்சுட் டான்னு.. என்ன... என் மகனை மயக்கி இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரி ஆகிடலாம்ன் னு பாக்கிறியா அப்படின்னாங்க பாருங்க.... பாவம் அந்தப் பொண்ணு ராணி அழுதுகிட்டே போச்சு.
மனைவி பேசுவதை கொஞ்சம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார், ராகவன். மறுநாள் காலை பத்து மணியிருக்கும். சுரேஷ் மாலையும் கழுத்துமாக வந்து நின்றான், ஒரு பெண்ணோடு. அந்த காம்பவுண்டே உற்றுப் பார்த்தது.
வசந்தி எட்டிப்பார்த்தவள் அதிர்ந்தே போனாள். உடம்பு சற்று சரியாக இல்லாததால் அவள் வேலைக்கு லீவு போட்டிருந்தாள். இவளையா சுரேஷ் லவ் பண்ணி கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்? அவளுக்கு வியப்பாக இருந்தது. சுரேஷ¨டன் வந்த பெண் வசந்தியுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஷாலினி.
காலேஜிலேயே பொம்பள ரவுடி என்று பட்டம் வாங்கியவள். எப்படி இவளைப் போய்...
அதுவரை காம்பவுண்டே அலறும்படி எதற்கோ கத்திக் கொண்டு நின்றிருந்த பார்வதியம்மா, மகன் ஒரு பெண்ணோடு மணக்கோலத்தில் வந்ததை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி வீட்டிற்குள் முடங்கியே போனாள்.
மறுநாள் வசந்தியை பார்த்த சுரேஷ் மென்மையாக புன்னகைத்தான். வாழ்த்துகள் சொன்னவளிடம், வசந்தி! என் அம்மாவின் குணத்தை மாத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்னால், உங்க கிட்ட நான் பேசினதை பார்த்ததும் உங்களை எவ்வளவு கேவலமா பேசினா எங்கம்மா... காலையில் வாயை திறந்தால் இரவு தான் மூடுவாள். அதுவரை காம்பவுண்டில் இருக்கும் பத்து வீட்டுக்காரர்களையும் ஏதாவது ஒரு வகையில் குற்றம் சொல்லி திட்டிகிட்டே இருந்தா யார்தான் நிம்மதியா இருக்க முடியும்? அதுதான் யோசித்தேன். ஷாலினியையும் அவள் குடும்பத்தாரையும் பார்த்து பேசினேன். அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தார்கள். என் அம்மாவிடம் சம்மதம் பெற முடியாது என்று எனக்கு தெரியும். உடனடியாக ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டேன். அதனால் தான் அம்மா வாயை திறக்கலை. ஏன்னா ஷாலினியை பற்றி என் அம்மாவுக்கும் தெரியும். ஏதாவது வாயை திறந்தால் ஷாலினி அப்பவே தன் குணத்தை காட்டிடுவான்னு...
இருந்தாலும் உங்கம்மா பாவம்...
உனக்கு தெரியாது வசந்தி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதற்காகத் தான் ஷாலினியை நான் மணந்து கொண்டேன்.
ஒரு வாரத்திற்கு பிறகு ஒருநாள்...
யாருடி அவ, தண்ணி பைப்பை இப்பிடி திறந்து விட்டுட்டு போனவ?
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர் அனைவரும். பார்வதியின் வாரிசாக ஷாலினி நின்று கொண்டிருந்தாள். சண்டைக் கோழி போல் சிலிர்த்துக் கொண்டு நின்றதை பார்த்ததும் மகிழ்ந்தே போனாள்,பார்வதி. தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் சுரேஷ்.
சிறிது நேரத்தில் வேறு வீடு பார்க்க கிளம்பினார் ராகவன்.
விஜயா கிருஷ்ணன்
Re: வாரிசு வந்தாச்சு!
நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலெ முழிக்குதே அம்மாக்கண்ணு"- னு
ஒரு திரைப்பபட பாடல் உண்டு...
அதுதான் ஞாபகத்திறுக் வருகிறது
அதனாலெ முழிக்குதே அம்மாக்கண்ணு"- னு
ஒரு திரைப்பபட பாடல் உண்டு...
அதுதான் ஞாபகத்திறுக் வருகிறது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|