சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Khan11

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

+3
மீனு
ahmad78
*சம்ஸ்
7 posters

Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by *சம்ஸ் Thu 23 May 2013 - 6:30

லக்னோ, மே 23-

மனைவி மீது சந்தேகப்பட்ட வாலிபர், 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ்சின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், சோனேபத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுலால். இவரது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட பாபுலால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

நேற்று நடைபெற்ற சண்டையின் போது பாபுலாலை அவரது மனைவி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொள்ள துணிந்தார்.

பிள்ளைகள் மணிஷா(4), அனாமிகா(2), மணிஷ்(1) ஆகியோரை பலகாரம் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்ற பாபுலால், மூவரின் கழுத்தையும் நெரித்துக் கொன்றார். அவ்வழியாக வந்த பஸ்சின் முன் பாய்ந்த பாபுலால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:08

இவனுகளையெல்லாம் மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை 826688மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை 826688


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 17:43

:!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:03

எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:06

Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:09

மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:13

Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:16

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்

சிலபேர் கொலை செய்திருக்கிறார்களே

ஆனாலும் ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணால் தானே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:20

Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்

சிலபேர் கொலை செய்திருக்கிறார்களே

ஆனாலும் ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணால் தானே
ஆவது மட்டும்தான் பெண்ணால் அந்தக்கவிஞன் மப்புல எழுதின பாடல் அது :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:22

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்

சிலபேர் கொலை செய்திருக்கிறார்களே

ஆனாலும் ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணால் தானே
ஆவது மட்டும்தான் பெண்ணால் அந்தக்கவிஞன் மப்புல எழுதின பாடல் அது :%

அப்ப அந்த கவிஞ்சனை தேடி போய் உருட்டு கட்டையால் அடியுங்கள் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:26

Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்

சிலபேர் கொலை செய்திருக்கிறார்களே

ஆனாலும் ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணால் தானே
ஆவது மட்டும்தான் பெண்ணால் அந்தக்கவிஞன் மப்புல எழுதின பாடல் அது :%

அப்ப அந்த கவிஞ்சனை தேடி போய் உருட்டு கட்டையால் அடியுங்கள் அக்கா
எந்தவொரு செயலுக்கும் பெண்களேயே குற்றம் சொல்லுவது ஆணாதிக்க உலகத்தின் வேலையாய் போச்சி :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:29

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:எதுக்குப்பா அவ்வளவி சந்தேக படறே

போன 4 உயிர்கள் திரும்பி வருமா

சிந்தித்து செயல்படுங்கள்
சந்தேகம் ஒரு புற்று நோய் ஆண்களுக்கு எப்பவும் சந்தேகம்தான் :!#:

பெண்களுக்கும் உள்ளது அதை நாம் மறுக்க முடியாது

ஆண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் உண்மை தான்
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் நாங்க கொல செய்வோமா பயம்

சிலபேர் கொலை செய்திருக்கிறார்களே

ஆனாலும் ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணால் தானே
ஆவது மட்டும்தான் பெண்ணால் அந்தக்கவிஞன் மப்புல எழுதின பாடல் அது :%

அப்ப அந்த கவிஞ்சனை தேடி போய் உருட்டு கட்டையால் அடியுங்கள் அக்கா
எந்தவொரு செயலுக்கும் பெண்களேயே குற்றம் சொல்லுவது ஆணாதிக்க உலகத்தின் வேலையாய் போச்சி :%

நான் வந்து குற்றம் சொல்லல

ஆண்களுக்கு கோபம் அதிகம் தான் அது உண்மையும் கூட

பெண்கள் அதை சரி செய்து கொண்டு போகவேண்டும் இது கட்டளை அல்ல விண்ணப்பம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:32

ஆண்கள் ஏன் அப்படி கோபப்படனும் உங்களுக்கும் மனது உள்ளதுதானே அதுவும் மென்மைதானே சொல்லுங்கள்
பெண்கள் ஆண்களுக்கு மலர் மாதிரி
ஆண்கள் பெண்களுக்கு குழந்தை மாதிரி
இடையில் எதற்கு கோபம் வெட்டு குத்து கொலை :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:35

அது வந்து அந்த கோபத்திடம் தான் கேட்கவேண்டும்

ஆண்களுக்கு கோபம் வருவது போல் பெண்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by மீனு Thu 23 May 2013 - 18:39

Muthumohamed wrote:அது வந்து அந்த கோபத்திடம் தான் கேட்கவேண்டும்

ஆண்களுக்கு கோபம் வருவது போல் பெண்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் ?
நாங்கள் அப்படி நடப்பதற்கு நீங்கள்தானே காரணம் “
சரியாக சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் நல்லா இருந்தால் ஏன் நாங்கள் உங்களுக்கு கோபம் வருவது போன்று நடக்க வேண்டும்
ஆக மொத்தம் பிரச்சினை வருவதற்கு முதல் காரணம் அண்கள்தான் :,
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:44

மீனு wrote:
Muthumohamed wrote:அது வந்து அந்த கோபத்திடம் தான் கேட்கவேண்டும்

ஆண்களுக்கு கோபம் வருவது போல் பெண்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் ?
நாங்கள் அப்படி நடப்பதற்கு நீங்கள்தானே காரணம் “
சரியாக சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் நல்லா இருந்தால் ஏன் நாங்கள் உங்களுக்கு கோபம் வருவது போன்று நடக்க வேண்டும்
ஆக மொத்தம் பிரச்சினை வருவதற்கு முதல் காரணம் அண்கள்தான் :,

ஆண்களும் இல்லை பெண்களும் இல்லை இருவரும் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by பானுஷபானா Fri 24 May 2013 - 4:48

என்ன இங்க சத்தம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Muthumohamed Fri 24 May 2013 - 9:21

பானுகமால் wrote:என்ன இங்க சத்தம்

ஒன்னும் இல்லக்கா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் :” :” :”
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by நண்பன் Fri 24 May 2013 - 17:11

மீனு wrote:
Muthumohamed wrote:அது வந்து அந்த கோபத்திடம் தான் கேட்கவேண்டும்

ஆண்களுக்கு கோபம் வருவது போல் பெண்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் ?
நாங்கள் அப்படி நடப்பதற்கு நீங்கள்தானே காரணம் “
சரியாக சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் நல்லா இருந்தால் ஏன் நாங்கள் உங்களுக்கு கோபம் வருவது போன்று நடக்க வேண்டும்
ஆக மொத்தம் பிரச்சினை வருவதற்கு முதல் காரணம் அண்கள்தான் :,
பெண்கள் ஆண்களிடம் ஏன் எல்லா வற்றையும் நோண்டிக்கிட்டே இருக்கிறீர்கள் ஆண்கள் மறைக்க நினைக்கும் சில காரியங்களை பெண்கள் விட்டு விட வேண்டும் அவ்வாறில்லாமல் அதை தேடி என்னவென்று அறிய முற்படும் போதுதான் பிரச்சினைகள் அதிகம் உருவாகிறது.
வாலிபனே சந்தேகப்படு
நீ ஏமாற்றப்படமாட்டாய்
ஒரு கவிஞன் சொல்கிறான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by rammalar Fri 24 May 2013 - 17:25

-
மனைவி ரொம்ப நேசித்தவர் போலும்..
-
மனைவியை கொல்லாமல் விட்டு விட்டார்...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by நண்பன் Fri 24 May 2013 - 17:30

rammalar wrote:-
மனைவி ரொம்ப நேசித்தவர் போலும்..
-
மனைவியை கொல்லாமல் விட்டு விட்டார்...!!
அவர் மனைவியை நேசித்ததால்தான் சந்தேகப்பட்டார் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை Empty Re: மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum