Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
2 posters
Page 1 of 1
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
கேக்குறவங்க கேனையா இருந்தா எல்லாம் தான் சுத்துவிங்க காதுல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஜூலை 27ல் சென்னையில் பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?
» சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
» இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்: ஐடியா, வோடாபோன், ஏர்டெல் செல்போன் கட்டணம் உயர்வு
» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
» சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
» இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்: ஐடியா, வோடாபோன், ஏர்டெல் செல்போன் கட்டணம் உயர்வு
» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|