Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தத்தித்தாவும் மனது
+6
ansar hayath
*சம்ஸ்
பானுஷபானா
ahmad78
Muthumohamed
jafuras
10 posters
Page 1 of 1
தத்தித்தாவும் மனது
தத்தித்தாவும் மனதை
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
Re: தத்தித்தாவும் மனது
ஒரே பதிவு இரண்டு முறை பதிந்திருந்தீர்கள் ஒன்றை நான் அழித்துள்ளேன் மன்னிக்கவும்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தத்தித்தாவும் மனது
வாவ் அருமையான சொன்னீர்கள் எழுவதெல்லாம் கவிதை ஆகாது எழுதியவர்கள் அனைவரும் கவிஞர்யாக முடியாது என்று.:))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தத்தித்தாவும் மனது
வாவ் இந்தக் கவிதை சேனையில் இருப்பதை இன்றுதான் நான் அறிந்தேன் வாழ்த்துக்கள் சார் சூப்பர் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: தத்தித்தாவும் மனது
rammalar wrote:கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
Re: தத்தித்தாவும் மனது
jafuras wrote:முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
இதெல்லாம் சகஜமப்பா அதை நான் திருத்தி விட்டேன்
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|