Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
புலந்த்ஷர், ஜூலை 12-
டெல்லியைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. நேற்று இரவு புலந்த்ஷர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஒரு தம்பதியர், தங்களின் 18 மாத பெண் குழந்தையை தங்களுக்குத் தெரிந்த வாலிபர் ஒருவரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பி வந்தபோது குழந்தையை காணவில்லை.
பின்னர் திருமணம் நடந்த இடத்தின் அருகில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, மீரட்டில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தனது பாதுகாப்பில் இருந்த குழந்தையை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் லக்னோவில் ஒரு சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், அவரை நாய்கள் கடித்து குதறியதாக ஆரம்பத்தில் வழக்கை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் முலாயம் சிங்கின் சொந்த மாவட்டமான இடாவா மாவட்டத்தில் 18 வயது பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டுள்ளார். 2 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய அந்த பெண் இன்று இறந்தார்.
உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரித்து வருவது காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
சே என்ன்ன கொடுமை அவனை அப்பவே பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்டிருக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
அருவருக்கத்தக்க கேவளமான இனம் இந்த மனித இனம்தான் மிருகங்களையும் விட கேவளம் :?: :?: :?: :?:
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
பானுகமால் wrote:சே என்ன்ன கொடுமை அவனை அப்பவே பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்டிருக்கனும்
!_ ^)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
கேவளம் கெட்ட இனம் இந்த மனித இனம்தான்
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
jafuras kaseem wrote:கேவளம் கெட்ட இனம் இந்த மனித இனம்தான்
!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
jafuras kaseem wrote:அருவருக்கத்தக்க கேவளமான இனம் இந்த மனித இனம்தான் மிருகங்களையும் விட கேவளம் :?: :?: :?: :?:
^) ^)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
மக்களுக்கு மத்தியில கடுமையான தண்டனை கொடுக்கனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உ.பி.யில் 18 மாத குழந்தை பலாத்காரம்: தொடர் சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி
தண்டனைகள் கடுமையாகும் வரை குற்றங்கள் தொடரும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
Similar topics
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» யாழ்.வலிகாமம் பகுதியில் அதிகரிக்கும் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சநிலை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» கலாநிதிமாறனுக்கு காவல்துறை அழைப்பாணை
» யாழ்.வலிகாமம் பகுதியில் அதிகரிக்கும் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சநிலை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» கலாநிதிமாறனுக்கு காவல்துறை அழைப்பாணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum