சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Khan11

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

3 posters

Go down

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Empty மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by jafuras Mon 15 Jul 2013 - 11:11


மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Mumbai-husband_wife
மும்பையில் மாஜி மனைவியை கடத்தி சென்று 9 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து 100 இடங்களை பிளேடால் வெட்டி சித்ரவதை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாஜீ உஜமான் அக்பர் பாட்சா(23). இவரது தந்தை 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

பாட்சா சிவ்ரியில் உள்ள ஆதாம்ஜி ஜிவாஜி சாலில் வசித்து வருகின்றார். 9 வகுப்பு வரை படித்திருந்த பாட்சாவின் மீது 16 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவருக்கும், சரிதா என்ற பெண்னுக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது. தான் பட்டதாரி என்றும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில் பார்ப்பதாகவும் பொய் சொல்லி சரிதாவை பாட்சா மயக்கியுள்ளார்.

இருவரும் சில வாரங்களிலேயே காதலர்களாக மாறியதுடன் பாந்த்ரா நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

சில நாட்களிலேயே மதத்தின் பேரால் சரிதாவை பாட்சா இழிவுபடுத்த தொடங்கியுள்ளார். பட்டதாரி என்று சொன்னதும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பார்ப்பதாக பாட்சா கூறியது பொய் என்று சரிதாவுக்கு நாளடைவில் தெரியவந்துள்ளது.

பாட்சாவின் சித்ரவதைகள் சரிதாவுடன் நிற்கவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும் பரவியுள்ளது. இந்த சித்ரவதையால் துன்புற்ற சரிதா ஏப்ரல் மாதம் 14ம் திகதி முலுண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே மேலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மே மாதம் 29ம் திகதி இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். ஆனால் இந்த விவாகரத்து இதுவரையில் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஜீன் 17ம் திகதி சரிதாவை பாட்சா சிவ்ரிக்கு கடத்தி சென்று பல நாட்கள் வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார். முதலில் கையால் குத்தியும் காலால் உதைத்தும் சித்ரவதை செய்தார்.

பின்பு கையில் பிளேடு ஒன்று சிக்கியது. அந்த பிளேடால் அவன் மிருகத்தனமாக சரிதாவை தாக்கியுள்ளார். மேலும் கைகள், கால்கள், முகம் என உடல் முழுவதும் பிளேடால் வெட்டியுள்ளான். இதனால் உடலில் 100க்கும் அதிகமான இடங்களில் வெட்டு காயங்கள் காணப்பட்டன.

வேதனையால் சரிதா அலறி துடித்ததால் பயந்து போன பாட்சா அவளை பக்கத்தில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார். சரிதா தற்கொலை செய்ய முயன்றது போல நாடகமாடினார். இதற்காக சரிதாவின் உடலில் ஏற்பட்ட காயங்களை தனது செல்போனில் படம் பிடித்தார்.

சரிதாவின் காயங்களை படம் பிடித்தது மட்டுமல்லாமல் அந்த படத்தினை சரிதாவின் குடும்பத்தினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதனுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அன்பு இருக்கின்றது என்று சரிதா அனுப்பியது போல செய்தியையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து சென்று சரிதாவை மீண்டும் சித்ரவதைகள் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு நாள் பாட்சாவின் பிடியிலிருந்து சரிதா தப்பித்து சென்றார். தப்பித்து சென்ற அவர் சட்டத்தரணியின் உதவியுடன் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் பாட்சாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க சட்டத்தரணி உத்தரவிட்டுள்ளார்.

 http://www.importmirror.com
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Empty Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by rammalar Mon 15 Jul 2013 - 12:16

வக்கிர புத்தி உள்ளவன் போலிருக்கு..!
-
 சட்டத்தின் பிடியில் மாட்டி இருக்கிறான்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Empty Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 12:24

இவனையெல்லாம்#* #* #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது Empty Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணை சித்திரவதை செய்த கட்டார் எஜமானுக்கு அபராதம்!
» மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை
» கணவனை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்த மனைவி! (படம் இணைப்பு)
» ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னையில் 6 இடங்களில் சோதனை- 5 புரோக்கர்கள் கைது
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum