Latest topics
» niscby rammalar Today at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm
» மருந்து
by rammalar Today at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
அறிந்து கொள்வோம்!!
3 posters
Page 1 of 1
அறிந்து கொள்வோம்!!
பார்வை இல்லாத விலங்கு வெளவால்.
* 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம்.
* இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று.
* யூதர்களின் புனித நூல் டோரா.
* உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன.
* இலியட் என்ற நூலை எழுதியவர் ஹோமர்.
* இரவில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் சீரியஸ்.
* ஆக்டோபஸ் போலவே பல கால்களுடன் நீரில் வாழும் பிராணி ஸ்குவிட். இதன் நரம்புகள் மிகவும் தடியானவை.
* ஹம்மிங் பறவையால் ஒரு மணி நேரம் அசையாமல் இருக்க முடியும்.
* மானுக்கு ஆண்டுதோறும் கொம்புகள் புதுசாக முளைக்கின்றன.
* சூரிய மீன் என்ற ஒருவகை மீன் கோடிக்கணக்கில் முட்டை இடும்.
* எலிகளின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 700 முறையாகும்.
* தமிழ் இலக்கியத்தில் முதலில் தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.
* சிரிப்பை பற்றிச் சொல்லித் தரும் பள்ளி மான்செஸ்டரில் உள்ளது.
* நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் சிங்கவால் குரங்குகள் வசிக்கின்றன.
* 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம்.
* இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று.
* யூதர்களின் புனித நூல் டோரா.
* உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன.
* இலியட் என்ற நூலை எழுதியவர் ஹோமர்.
* இரவில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் சீரியஸ்.
* ஆக்டோபஸ் போலவே பல கால்களுடன் நீரில் வாழும் பிராணி ஸ்குவிட். இதன் நரம்புகள் மிகவும் தடியானவை.
* ஹம்மிங் பறவையால் ஒரு மணி நேரம் அசையாமல் இருக்க முடியும்.
* மானுக்கு ஆண்டுதோறும் கொம்புகள் புதுசாக முளைக்கின்றன.
* சூரிய மீன் என்ற ஒருவகை மீன் கோடிக்கணக்கில் முட்டை இடும்.
* எலிகளின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 700 முறையாகும்.
* தமிழ் இலக்கியத்தில் முதலில் தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.
* சிரிப்பை பற்றிச் சொல்லித் தரும் பள்ளி மான்செஸ்டரில் உள்ளது.
* நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் சிங்கவால் குரங்குகள் வசிக்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிந்து கொள்வோம்!!
* சிலந்திகளின் வலை அமிலத்தன்மை உடையது. பாசி, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் பாதிப்படையாது.
* கடலில் சுமார் 25,000-த்துக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன.
* தாமரை மலரிலிருந்து 200 வகையான மருந்துகள் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிக பக்கங்களுடன் வெளிவந்த நாளேடு நியூயார்க் டைம்ஸ். 1956 மே 5-ம் தேதியன்று 516 பக்கங்களுடன் வெளியானது.
* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கலைஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
* முதன்முதலில் கிளிஜோதிடம் தோன்றிய நாடு மியான்மர்.
* நேபாள மன்னர்களின் குலதெய்வம் தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்.
* உலகில் அதிகளவில் பழத்தோட்டங்கள் உள்ள நாடு கொலம்பியா.
* உலோகங்களில் உயர்ந்தது புளுட்டோனியம்.
* சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.
* நெல்லிக்காய் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
* ஆஸ்திரேலியாவில் கங்காருவைப் போல புகழ் பெற்ற மற்றொரு விலங்கு கோலா. இது தன் குட்டிகளை சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவுமாம்.
* வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அரிட்டம், துத்தை, பரிமதரம், பின்மந்தம், வாதாரி, அருட்டம், அருணாவதி, கடிப்பாறை, கேசமுட்டி, பூமாரி, புயாரி, மந்தமரம் ஆகியனவாகும்.
* ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.
* இந்திய மண்ணில் படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸôண்டர் ஆவர்.
* சீனாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர் மார்கோபோலோ.
* இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர் பாகியான்.
* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் ஆவர்.
* இந்தியாவிற்கு வந்த முதல் சோவியத் பிரதமர் புல்கானின்.
* வடதுருவத்தை முதன்முதலில் சென்றடைந்தவர் ராபர்ட் பியரி.
* ஆர்டிக் கடல் வருடத்தில் 8 மாதங்கள் உறைந்திருக்கும்.
* முதன்முதலில் கடல் பயணத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்தவர் மெகல்லன்
* பச்சயம் இல்லாத தாவரம் காளான்.
* காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையை குஜராத்தி மொழியில் எழுதினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மஹாதேவ் தேசாய்.
* உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லர், இளம் வயதில் ஓவியராக இருந்தார்.
* பிறந்த ஐந்தே நாட்களில் குதிரைக் குட்டி ஓடத் துவங்குகிறது.
* பறந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் இறக்கையை மடக்க முடியாத பூச்சி தட்டாம் பூச்சி.
* பறவைகளில் ஆந்தைக்கு மட்டுமே மனிதர்களைப் போல இரண்டு கண்களும் முகத்தின் முன்புறத்தில் இருக்கின்றன.
* பறவைகளில் நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா மட்டுமே.
* கடலில் சுமார் 25,000-த்துக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன.
* தாமரை மலரிலிருந்து 200 வகையான மருந்துகள் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிக பக்கங்களுடன் வெளிவந்த நாளேடு நியூயார்க் டைம்ஸ். 1956 மே 5-ம் தேதியன்று 516 பக்கங்களுடன் வெளியானது.
* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கலைஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
* முதன்முதலில் கிளிஜோதிடம் தோன்றிய நாடு மியான்மர்.
* நேபாள மன்னர்களின் குலதெய்வம் தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்.
* உலகில் அதிகளவில் பழத்தோட்டங்கள் உள்ள நாடு கொலம்பியா.
* உலோகங்களில் உயர்ந்தது புளுட்டோனியம்.
* சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.
* நெல்லிக்காய் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
* ஆஸ்திரேலியாவில் கங்காருவைப் போல புகழ் பெற்ற மற்றொரு விலங்கு கோலா. இது தன் குட்டிகளை சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவுமாம்.
* வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அரிட்டம், துத்தை, பரிமதரம், பின்மந்தம், வாதாரி, அருட்டம், அருணாவதி, கடிப்பாறை, கேசமுட்டி, பூமாரி, புயாரி, மந்தமரம் ஆகியனவாகும்.
* ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.
* இந்திய மண்ணில் படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸôண்டர் ஆவர்.
* சீனாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர் மார்கோபோலோ.
* இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர் பாகியான்.
* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் ஆவர்.
* இந்தியாவிற்கு வந்த முதல் சோவியத் பிரதமர் புல்கானின்.
* வடதுருவத்தை முதன்முதலில் சென்றடைந்தவர் ராபர்ட் பியரி.
* ஆர்டிக் கடல் வருடத்தில் 8 மாதங்கள் உறைந்திருக்கும்.
* முதன்முதலில் கடல் பயணத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்தவர் மெகல்லன்
* பச்சயம் இல்லாத தாவரம் காளான்.
* காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையை குஜராத்தி மொழியில் எழுதினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மஹாதேவ் தேசாய்.
* உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லர், இளம் வயதில் ஓவியராக இருந்தார்.
* பிறந்த ஐந்தே நாட்களில் குதிரைக் குட்டி ஓடத் துவங்குகிறது.
* பறந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் இறக்கையை மடக்க முடியாத பூச்சி தட்டாம் பூச்சி.
* பறவைகளில் ஆந்தைக்கு மட்டுமே மனிதர்களைப் போல இரண்டு கண்களும் முகத்தின் முன்புறத்தில் இருக்கின்றன.
* பறவைகளில் நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா மட்டுமே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிந்து கொள்வோம்!!
• திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு பிரான்ஸ்.
• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன. ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை.
• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாது.
• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.
• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன. ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை.
• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாது.
• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அறிந்து கொள்வோம்
» அறிவுக்களஞ்சியம் அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம் 01
» அறிந்து கொள்வோம்
» அறிவுக்களஞ்சியம் அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம் 01
» அறிந்து கொள்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|