சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

அறிந்து கொள்வோம்!! Khan11

அறிந்து கொள்வோம்!!

3 posters

Go down

அறிந்து கொள்வோம்!! Empty அறிந்து கொள்வோம்!!

Post by *சம்ஸ் Mon Aug 05, 2013 12:33 am

 பார்வை இல்லாத விலங்கு வெளவால்.

* 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம்.

* இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று.

* யூதர்களின் புனித நூல் டோரா.

* உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன.

* இலியட் என்ற நூலை எழுதியவர் ஹோமர்.

* இரவில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் சீரியஸ்.

* ஆக்டோபஸ் போலவே பல கால்களுடன் நீரில் வாழும் பிராணி ஸ்குவிட். இதன் நரம்புகள் மிகவும் தடியானவை.

* ஹம்மிங் பறவையால் ஒரு மணி நேரம் அசையாமல் இருக்க முடியும்.

* மானுக்கு ஆண்டுதோறும் கொம்புகள் புதுசாக முளைக்கின்றன.

* சூரிய மீன் என்ற ஒருவகை மீன் கோடிக்கணக்கில் முட்டை இடும்.

* எலிகளின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 700 முறையாகும்.

* தமிழ் இலக்கியத்தில் முதலில் தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.

* சிரிப்பை பற்றிச் சொல்லித் தரும் பள்ளி மான்செஸ்டரில் உள்ளது.

* நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் சிங்கவால் குரங்குகள் வசிக்கின்றன.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறிந்து கொள்வோம்!! Empty Re: அறிந்து கொள்வோம்!!

Post by *சம்ஸ் Mon Aug 05, 2013 12:34 am

* சிலந்திகளின் வலை அமிலத்தன்மை உடையது. பாசி, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் பாதிப்படையாது.

* கடலில் சுமார் 25,000-த்துக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன.

* தாமரை மலரிலிருந்து 200 வகையான மருந்துகள் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

* உலகிலேயே அதிக பக்கங்களுடன் வெளிவந்த நாளேடு நியூயார்க் டைம்ஸ். 1956 மே 5-ம் தேதியன்று 516 பக்கங்களுடன் வெளியானது.

* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கலைஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.

* முதன்முதலில் கிளிஜோதிடம் தோன்றிய நாடு மியான்மர்.

* நேபாள மன்னர்களின் குலதெய்வம் தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்.

* உலகில் அதிகளவில் பழத்தோட்டங்கள் உள்ள நாடு கொலம்பியா.

* உலோகங்களில் உயர்ந்தது புளுட்டோனியம்.

* சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.

* நெல்லிக்காய் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.

* ஆஸ்திரேலியாவில் கங்காருவைப் போல புகழ் பெற்ற மற்றொரு விலங்கு கோலா. இது தன் குட்டிகளை சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவுமாம்.

* வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அரிட்டம், துத்தை, பரிமதரம், பின்மந்தம், வாதாரி, அருட்டம், அருணாவதி, கடிப்பாறை, கேசமுட்டி, பூமாரி, புயாரி, மந்தமரம் ஆகியனவாகும்.

* ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.

* இந்திய மண்ணில் படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸôண்டர் ஆவர்.

* சீனாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர் மார்கோபோலோ.

* இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர் பாகியான்.

* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் ஆவர்.

* இந்தியாவிற்கு வந்த முதல் சோவியத் பிரதமர் புல்கானின்.

* வடதுருவத்தை முதன்முதலில் சென்றடைந்தவர் ராபர்ட் பியரி.

* ஆர்டிக் கடல் வருடத்தில் 8 மாதங்கள் உறைந்திருக்கும்.

* முதன்முதலில் கடல் பயணத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்தவர் மெகல்லன்

* பச்சயம் இல்லாத தாவரம் காளான்.

* காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையை குஜராத்தி மொழியில் எழுதினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மஹாதேவ் தேசாய்.

* உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லர், இளம் வயதில் ஓவியராக இருந்தார்.

* பிறந்த ஐந்தே நாட்களில் குதிரைக் குட்டி ஓடத் துவங்குகிறது.

* பறந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் இறக்கையை மடக்க முடியாத பூச்சி தட்டாம் பூச்சி.

* பறவைகளில் ஆந்தைக்கு மட்டுமே மனிதர்களைப் போல இரண்டு கண்களும் முகத்தின் முன்புறத்தில் இருக்கின்றன.

* பறவைகளில் நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா மட்டுமே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறிந்து கொள்வோம்!! Empty Re: அறிந்து கொள்வோம்!!

Post by *சம்ஸ் Mon Aug 05, 2013 12:35 am

• திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு பிரான்ஸ்.


• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.


• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன. ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை. 


• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாது.


• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.


• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.

 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறிந்து கொள்வோம்!! Empty Re: அறிந்து கொள்வோம்!!

Post by Muthumohamed Mon Aug 05, 2013 7:36 am

பலருக்கும் பயன்படும் நல்ல தகவல்கள் பகிர்வு நன்றி பகிர்வுக்கு அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அறிந்து கொள்வோம்!! Empty Re: அறிந்து கொள்வோம்!!

Post by rammalar Mon Aug 05, 2013 7:52 am

:/ 

 அறிந்து கொள்வோம்!! Dsc01216-new-001
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அறிந்து கொள்வோம்!! Empty Re: அறிந்து கொள்வோம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum