Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
மயில் முறை குலத்துரிமை…!
Page 1 of 1
மயில் முறை குலத்துரிமை…!
-
நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும்
தெரிந்திருக்கும்
-
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை
ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று யோசித்தால் அதற்கு காரணம்
தெரியவரும்.
-
மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர்
ஆச்சர்யமான அபூர்வமான ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!
-
மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள்.
இவர்கள் மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?
-
*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது
-
அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.
-
கைகேயியைப்பார்த்து,” ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு
பட்டாபிஷேகம் செய்யச்சொல்லு” என்றதும் முதலில் கைகேயி
இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே)
-
*” மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*…”
-
(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்…தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)
கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?
-
மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*
மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*
-
மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,
-
*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.
-
மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.
-
* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*
-
கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*
வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*
ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*
-
‘பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது…’*
-
*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர் மூலம் நான் அறிந்து அதை
இங்கு இடுகிறேன்…
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|