Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
5 posters
Page 1 of 1
பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
கொடுக்கும் மனப்பான்மை சிறு வயது முதலே விதைக்கப்படுகிறது. சிறுவயதில் அண்ணன், தம்பிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். வளர்ந்து திருமணம் ஆன பின் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும். வயதான பின்னர் குடும்பத்திற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
இப்படியே விட்டுக் கொடுக்கும் பெண்கள் அதோடு சேர்த்து தங்கள் உணவையும், தூக்கத்தையும் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். போதுமான உணவு இல்லாததால் ரத்த சோகை வருகிறது. இது ஒரு கொடிய வியாதி. பெண்களின் உடலிலும், செயல் திறனிலும் பலகீனத்தை ஏற்படுத்தி, முற்றிய நிலையில் அவர்களை நடைபிணமாக்கிவிடும் நோய்.
சராசரியாக ஒரு பெண்ணிற்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் பதினான்கு கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். சிலருக்கே இது சரியான அளவில் இருக்கிறது. 85 விழுக்காடு பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் நம்முடைய உறுப்புகளின் செல்களுக்கு தேவையான பிராணவாயுவையும் அதன்மூலம் சக்தியையும் தரவல்லது.
இது குறையுமேயானால் அசதி, தூக்கம், செயல் திறன் குறைவது, சிறிது நடந்தாலும் மூச்சு வாங்குவது, உடல் பருமனாவது அதனால் ஏற் படுகின்ற மூட்டுவலி, இடுப்புவலி, நடப்பதில் சிரமம் போன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன. சரியான நேரத்தில், சரியான அளவில் உணவு உட்கொண்டு, உடற்பயிற்சி தினமும் சிறிதேனும் செய்துவந்தால் இந்த வியாதியிலிருந்து தப்பிக்கலாம்.
இயற்கை உணவான பச்சைக் காய்கறிகள், பழங்கள், பேரீச்சை, திராட்சை இவற்றை சாப்பிடுவதின் மூலம் ரத்த சோகை வராமல் காத்துக் கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ரத்தம் அதிகமாக போவது- உடனுக்குடன் பிள்ளைகள் பெற்றுக் கொள்வது- அடிக்கடி கருக்கலைப்பு செய்துகொள்வது போன்றவற்றால் கூட ரத்த சோகை ஏற்படும்.
சரியான வாழ்க்கைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், போதுமான ஓய்வு, திடமான உணவு இவற்றால் ரத்த சோகை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
பகிர்வுக்கு நன்றீ தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
பெண்களுக்கான பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
நன்றி....
நன்றி....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
அப்போ நீங்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்அச்சலா wrote:எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
நன்றி....
- Spoiler:
- சரியான வாழ்க்கைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், போதுமான ஓய்வு, திடமான உணவு இவற்றால் ரத்த சோகை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
மிக்க நன்றி...நண்பன் wrote:அப்போ நீங்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்அச்சலா wrote:எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
நன்றி....
- Spoiler:
சரியான வாழ்க்கைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், போதுமான ஓய்வு, திடமான உணவு இவற்றால் ரத்த சோகை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
ம்ம் அவசியம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
ம்ம் உங்களுக்குத்தான்i*அச்சலா wrote:மிக்க நன்றி...நண்பன் wrote:அப்போ நீங்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்அச்சலா wrote:எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
நன்றி....
- Spoiler:
சரியான வாழ்க்கைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், போதுமான ஓய்வு, திடமான உணவு இவற்றால் ரத்த சோகை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
ம்ம் அவசியம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
!_ !_ !_ ((( (((நண்பன் wrote:ம்ம் உங்களுக்குத்தான்i*அச்சலா wrote:மிக்க நன்றி...நண்பன் wrote:அப்போ நீங்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்அச்சலா wrote:எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
நன்றி....
- Spoiler:
சரியான வாழ்க்கைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், போதுமான ஓய்வு, திடமான உணவு இவற்றால் ரத்த சோகை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
ம்ம் அவசியம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பெண்களை தாக்கும் நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்...
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை அதிகம் தாக்கும் மாதவிடாய் பிரச்சனை
» உடல் இயக்கத்தை பாதிக்கும் ரத்த சோகை
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்...
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை அதிகம் தாக்கும் மாதவிடாய் பிரச்சனை
» உடல் இயக்கத்தை பாதிக்கும் ரத்த சோகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|