சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை Khan11

விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை

2 posters

Go down

விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை Empty விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை

Post by rammalar Mon 9 Sep 2013 - 17:09

திருடர்கள் சிலர் காட்டில் இருந்த பிள்ளையார் கோயிலில்
கூடித் திட்டம் போட்டனர். அரண்மனையில் திருடினால்
பெரும்பொருள் கிடைக்கும் என்பது அவர்களின் எண்ணம்
-
திட்டம் நிறைவேற்றினால், பிள்ளையாருக்கும் பங்கு
கொடுப்பது என்று முடிவெடுத்தனர். அன்றிரவு திருடர்கள்,
மாகாளம் நாட்டை ஆண்ட மன்னன் பத்திரகிரியின்
அரண்மனைக்குள் நுழைந்தனர். பொன்னும், பொருளையும்
திருடிக்கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பினர்.
-
நள்ளிரவு நேரமாகிவிட்டது. இருந்தாலும், வேண்டிக்கொண்டபடி
பிள்ளையார் கோயிலுக்குச் சென்றனர். இருட்டில் பிள்ளையார்
சிலை இருக்குமிடம் தெரியவில்லை. இருந்தாலும் தட்டுத்
தடுமாறி தடவிப்பிடித்து விலையுயர்ந்த மாணிக்க மாலையை
அணிவித்தனர்.
-
ஆனால், உண்மையில், அங்கு தியானத்தில் இருந்த துறவியின்
கழுத்தில் மாணிக்கமாலை விழுந்தது. துறவியின் தாடியைத்
தடவிய ஒரு திருடன், அது பிள்ளையாரின் தும்பிக்கை என
நினைத்து அவர் கழுத்தில் போட்டு விட்டான்.
-
மறுநாள் காவலர்கள் திருடர்களைத் தேடிப் புறப்பட்டனர்.
தியானத்தில் இருந்த துறவியைக் கண்டு, அரண்மனைக்கு
இழுத்து வந்தனர். காரணம் அவர் கழுத்தில் கிடந்த மாணிக்க
மாலை தான். துறவியோ கேட்டதற்கு பதிலேதும் பேசாமல்
மவுனம் சாதித்தார்.
-
திருடன் அவரே என்று முடிவுகட்டிய மன்னன், கழுமரத்தில்
ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிட்டான். “”என் செயலால்
ஆவதொன்றுமில்லை” என்ற பாடலைப் பாடிக் கொண்டே
துறவி புறப்பட்டார். தன்னைக் கொல்ல தயாராக இருந்த
கழுமரத்தைப் பார்த்தார். கழுமரம் தீப்பற்றி எரிந்தது.
அதிசயம் நிகழ்த்திய துறவியின் கால்களில் விழுந்து
வணங்கினான் மன்னன் பத்திரகிரி.
-
அவனுக்கு சிவதீட்சை வழங்கி தன்னுடைய சீடராக ஏற்றுக்
கொண்டார். அத்துறவியே திருவொற்றியூரில் முக்தி பெற்ற
சிவனடியாரான பட்டினத்தார் ஆவார்.
-
சரியாக விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது, புரிகிறதா
-
——————————————————–
–Sasithara Sarma
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை Empty Re: விசாரிக்காமல் முடிவெடுக்காதே – ஆன்மீக கதை

Post by ராகவா Mon 9 Sep 2013 - 19:24

புரிகிறது ராம்மலர்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum