Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஆய கலைகள் 64 .
+2
gud boy
ராகவா
6 posters
Page 1 of 1
ஆய கலைகள் 64 .
ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
நன்றி:முத்துமனி.காம்
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
நன்றி:முத்துமனி.காம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
*# *# *# *# *# no comments
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
முன் அறிவுப்பு இன்றி பந்தயமா?அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
:/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஆய கலைகள் 64 .
!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
ஏன் என்னாச்சி பாஸ் அ .உ .என்றால் கையில் கட்டை எடுப்பது சரியில்லைநண்பன் wrote:(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
#* #**சம்ஸ் wrote:ஏன் என்னாச்சி பாஸ் அ .உ .என்றால் கையில் கட்டை எடுப்பது சரியில்லைநண்பன் wrote:(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
அறிவுப்பு இல்ல சம்ஸ்...அறிவிப்பு என்பதே சரியான சொல்..பலே..!_*சம்ஸ் wrote:முன் அறிவுப்பு இன்றி பந்தயமா?அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
ஆமாம்..விசில் இன்னும் ஓதல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
:joint:நண்பன் wrote:அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
கூட்டணி போட்டாச்சா....அப்போ தாங்காது..அச்சலா wrote::joint:நண்பன் wrote:அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
எறும்புகளின் பேச்சை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். எறும்புப் பேச்சை "பிபீலிக வாதம்" என்று கூறு வார்கள். இது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றாகக் கருதப்
படுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் பட்டிக்கும் மகாபாரதத்தில் விதுரனுக்கும் இந்த மொழி தெரியும்.
நபிமார்களில் ஒருவர் சுலைமான் நபி. அவருக்கு இந்த மொழி தெரிந்திருப்பதாக திருக்குர்'ஆனில் காணப்படுகிறது.
அதில் உள்ள "அல் நம்ல்" என்னும் பகுதியில் காணலாம். நம்ல் என்றால் எறும்பு.
--கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
படுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் பட்டிக்கும் மகாபாரதத்தில் விதுரனுக்கும் இந்த மொழி தெரியும்.
நபிமார்களில் ஒருவர் சுலைமான் நபி. அவருக்கு இந்த மொழி தெரிந்திருப்பதாக திருக்குர்'ஆனில் காணப்படுகிறது.
அதில் உள்ள "அல் நம்ல்" என்னும் பகுதியில் காணலாம். நம்ல் என்றால் எறும்பு.
--கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கலைகள் பலவிதம்
» ஆய கலைகள் அறுபத்துநான்கு
» ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
» ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
» ஆய கலைகள் அறுபத்துநான்கு
» ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
» ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|