சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சேனையே - கவிக்கு பயிலகம்.. Khan11

சேனையே - கவிக்கு பயிலகம்..

+2
jafuras
ராகவா
6 posters

Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by ராகவா Wed 18 Sep 2013 - 4:52

சேனையே - கவிக்கு பயிலகம்.. 9k=சேனையே - கவிக்கு பயிலகம்.. 2Q==
சொல்லால் இலக்கணமும்
வார்த்தையால் வாக்கியமும்
அன்பால் இதயமும்
இனிமையாய் காற்றாக
என் சேனையில் வீசுகின்றது..
பல கவிஞர்கள் இருக்க 
அவர்கள்  கவி எழுவது
எதனால்........


தமிழ் மொழி என் தாய் மொழி
அதனில் கவியில்லையேல் 
நான் தமிழன் சொல்வதில்
அர்த்தமில்லை..
கவிஞர்கள் வானத்தில் இருந்து 
குதித்தவர்கள் அல்ல;
அவர்களும் எம்மை போன்று ‘
சேனையில் கிறுக்கியதால்
சேனை அவர்களை 
கவிஞன் ஆக்கியது...

கவிகள் பிறக்கட்டும் ஒவ்வொருவர் மனதில்
பதிவோம் இங்கு சேனையில்
கவிஞர்கள் வருக..
கவி பல படைக்க..
சேனையே - கவிக்கு பயிலகம்.. Images?q=tbn:ANd9GcQgC5N5Qha0Bw5yomxGGjaXqxnswQDB4fCPunTDWElyVeJdoAvnOw
அந்த பெயர்  சேனைதான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by jafuras Wed 18 Sep 2013 - 7:21

சேனையின் பா மாலை அருமை மிக அருமை நன்றி
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by *சம்ஸ் Wed 18 Sep 2013 - 7:25

அருமை வாழ்த்துக்கள் அச்சலா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 8:45

சேனையில் கிறுக்கியதால்
சேனை அவர்களை
கவிஞன் ஆக்கியது...
சிறிய ஒரு மாற்றம்
சேனை அவர்களை கவிஞனாக்க வில்லை
சேனையிலும் அவர்கள் கவிதை இடம் பெறுகிறது
உங்கள் கவிதைக்கு நன்றி அச்சலா*_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by பானுஷபானா Wed 18 Sep 2013 - 9:34

:/ :/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by rammalar Wed 18 Sep 2013 - 9:48

பிறக்கடும்...என்பது பிறக்கும் அல்லது பிறக்கட்டும்
என இருத்தல் சிறப்பு...
-
தொடருங்கள் கவிதை மழையை...!
-
சேனையே - கவிக்கு பயிலகம்.. 482817_538368149518610_893410496_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 10:18

பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by பானுஷபானா Wed 18 Sep 2013 - 10:23

நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 10:43

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by rammalar Wed 18 Sep 2013 - 11:02

சிறப்பான கவிஞராக வேண்டும் என்றால்
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-

மனிதா!

நீ யாருக்கும் தலை வணங்காதே

நிமிர்ந்து நட!

கைவீசிச் செல்!

உலகைக் காதலி!

செல்வரை, செருக்குள்ளவரை,

மதவெறியரைத் தள்ளி எறி!

மனசாட்சியே உன் தெய்வம்!

உழைப்பை மதி, ஊருக்குதவு.

உனக்கு எட்டாத

கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!

சிந்தனை செய்!
செயலாற்று.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by பானுஷபானா Wed 18 Sep 2013 - 11:06

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by *சம்ஸ் Wed 18 Sep 2013 - 11:16

rammalar wrote:சிறப்பான கவிஞராக வேண்டும் என்றால்
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-

மனிதா!

நீ யாருக்கும் தலை வணங்காதே

நிமிர்ந்து நட!

கைவீசிச் செல்!

உலகைக் காதலி!

செல்வரை, செருக்குள்ளவரை,

மதவெறியரைத் தள்ளி எறி!

மனசாட்சியே உன் தெய்வம்!

உழைப்பை மதி, ஊருக்குதவு.

உனக்கு எட்டாத

கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!

சிந்தனை செய்!
செயலாற்று.
அண்ணாவின் கவிதை என்று நினைக்கிறேன் அப்படியா அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by ராகவா Wed 18 Sep 2013 - 11:24

*சம்ஸ் wrote:
rammalar wrote:
Spoiler:
அண்ணாவின் கவிதை என்று நினைக்கிறேன் அப்படியா அண்ணா
யாருடைய கவி என்று எனக்கும் தெரியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 13:27

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by ராகவா Wed 18 Sep 2013 - 13:31

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
கவிதை எழுதாமலும் பேர் பெற்றவர்கள் இருக்கிறார்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by *சம்ஸ் Wed 18 Sep 2013 - 15:05

அச்சலா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
கவிதை எழுதாமலும் பேர் பெற்றவர்கள் இருக்கிறார்கள்....
கவிதை எழுதமால் கவிஞர் என்று பேர் பெற்றவர்கள் யாரு?????


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by rammalar Thu 19 Sep 2013 - 7:04

கவிதையை எழுதியவர் அறிஞர் அண்ணா..
என்பது சரியான விடை
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by பானுஷபானா Thu 19 Sep 2013 - 9:18

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by ராகவா Thu 19 Sep 2013 - 9:42

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்
:)) :))
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by நண்பன் Thu 19 Sep 2013 - 9:46

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்
இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by பானுஷபானா Thu 19 Sep 2013 - 9:58

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்
இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_ 

என்ன ஒப்புக் கொண்டென்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:14

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote::/ :/ 
எது அருமை(_ 
அச்ச்லா சொல்லி இருப்பது அருமை
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen: 
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///
அப்போ எழுதலியா இப்போ....!
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்
இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_ 
என்ன ஒப்புக் கொண்டென்
!*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே - கவிக்கு பயிலகம்.. Empty Re: சேனையே - கவிக்கு பயிலகம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum