Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
+2
நண்பன்
ராகவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும்ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
கவிதைக்கு இவர்தான் ...
என்றும் இரவு நேரத்தில் கலக்கும் பதிவாளர்..
என்றும் நூறாண்டுகள் வாழனும் என பிராத்திக்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
wow மறக்க முடியாத மகிழ்ச்சி ... எப்படி நன்றி சொல்லதென்று தெரியவல்லை றொம்ப நன்றி அச்சலா )( )( )(அச்சலா wrote:1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும்ஜெபுராஸ் அவர்களை வாழ்த்துவோம்
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
உங்கள் அன்பிற்கு நான் அடிமை அச்சலா!_ !_ :/ :”@:அச்சலா wrote:
கவிதைக்கு இவர்தான் ...
என்றும் இரவு நேரத்தில் கலக்கும் பதிவாளர்..
என்றும் நூறாண்டுகள் வாழனும் என பிராத்திக்கிறேன்..
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நாங்கதான் நன்றி சொல்லனும்..உங்கள் அரிய கவிகளில் எங்களை கட்டிவிடும் கவிஞர்..ஜெபுறாஸ் wrote:wow மறக்க முடியாத மகிழ்ச்சி ... எப்படி நன்றி சொல்லதென்று தெரியவல்லை றொம்ப நன்றி அச்சலா )( )( )(அச்சலா wrote:
- Spoiler:
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும்ஜெபுராஸ் அவர்களை வாழ்த்துவோம்
நீர் இங்கு கவியால் எங்களை மகிழ்வித்த அண்பன்..
ஆதலால் நாங்கள் என்றும் வருவோம் உங்கள் கவியில் நனைய..
தொடர்ந்து பல ஆயிரம் ஆக்கங்கள் தொடரட்டும்...
என் வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
அச்சலா உங்களுக்கு பெரிய மனசு அதனால்த்தான் இந்த பாராட்டு மழையை துவக்கி வைத்துள்ளீர் மறக்கமாட்டேன்அச்சலா wrote:நாங்கதான் நன்றி சொல்லனும்..உங்கள் அரிய கவிகளில் எங்களை கட்டிவிடும் கவிஞர்..ஜெபுறாஸ் wrote:wow மறக்க முடியாத மகிழ்ச்சி ... எப்படி நன்றி சொல்வதென்று தெரியவல்லை றொம்ப நன்றி அச்சலா )( )( )(அச்சலா wrote:
- Spoiler:
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும்ஜெபுராஸ் அவர்களை வாழ்த்துவோம்
நீர் இங்கு கவியால் எங்களை மகிழ்வித்த அண்பன்..
ஆதலால் நாங்கள் என்றும் வருவோம் உங்கள் கவியில் நனைய..
தொடர்ந்து பல ஆயிரம் ஆக்கங்கள் தொடரட்டும்...
என் வாழ்த்துக்கள்..
உங்கள் உண்மை அன்பை !_ :”@:
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
!_ !_ heart heart )(( )(( )(( )((ஜெபுறாஸ் wrote:அச்சலா உங்களுக்கு பெரிய மனசு அதனால்த்தான் இந்த பாராட்டு மழையை துவக்கி வைத்துள்ளீர் மறக்கமாட்டேன்அச்சலா wrote:நாங்கதான் நன்றி சொல்லனும்..உங்கள் அரிய கவிகளில் எங்களை கட்டிவிடும் கவிஞர்..ஜெபுறாஸ் wrote:wow மறக்க முடியாத மகிழ்ச்சி ... எப்படி நன்றி சொல்வதென்று தெரியவல்லை றொம்ப நன்றி அச்சலா )( )( )(அச்சலா wrote:
- Spoiler:
1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும்ஜெபுராஸ் அவர்களை வாழ்த்துவோம்
நீர் இங்கு கவியால் எங்களை மகிழ்வித்த அண்பன்..
ஆதலால் நாங்கள் என்றும் வருவோம் உங்கள் கவியில் நனைய..
தொடர்ந்து பல ஆயிரம் ஆக்கங்கள் தொடரட்டும்...
என் வாழ்த்துக்கள்..
உங்கள் உண்மை அன்பை !_ :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
*_ *_ *_ றொம்ப நன்றி நண்பா அழகான வரிகளும் கூட :flower:நண்பன் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
மேலும் பல கவிதை பதிவுகள் பதிந்து சேனையை சிறப்பியுங்கள் அண்ணா
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்த
வானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.
விருந்துக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்
தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்
சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.
கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறது
அழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.
தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்
ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!
நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.
அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடி
பட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவே
அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்
கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.
கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.
மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்
மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.
சங்க தமிழ் யான் அறியேன்
சங்கயாய் வாழ்த்திடவே
சொந்த மொழி இந்த மொழி
சிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
அருமையாக கவி பாடி வாழ்த்துரைத்த எங்கள் சேனையின் சிங்கம் உங்களுக்கும் எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்:flower: :flower:*சம்ஸ் wrote:அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்தவானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.விருந்திக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறதுஅழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடிபட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.சங்க தமிழ் யான் அறியேன்சங்கயாய் வாழ்த்திடவேசொந்த மொழி இந்த மொழிசிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
உங்களுடன் நானும் மகிழ்கிறேன் நண்பா^*நண்பன் wrote:அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நன்றி பாஸ் உங்களின் வாழ்திற்கு ^*நண்பன் wrote:அருமையாக கவி பாடி வாழ்த்துரைத்த எங்கள் சேனையின் சிங்கம் உங்களுக்கும் எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்:flower: :flower:
- Spoiler:
*சம்ஸ்அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்தவானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.விருந்திக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறதுஅழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடிபட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.சங்க தமிழ் யான் அறியேன்சங்கயாய் வாழ்த்திடவேசொந்த மொழி இந்த மொழிசிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
என் உள்ளமறிந்த ஆருயிர் நண்பனல்லவா நீ^**சம்ஸ் wrote:உங்களுடன் நானும் மகிழ்கிறேன் நண்பா^*நண்பன் wrote:அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
heart heart*சம்ஸ் wrote:நன்றி பாஸ் உங்களின் வாழ்திற்கு ^*நண்பன் wrote:அருமையாக கவி பாடி வாழ்த்துரைத்த எங்கள் சேனையின் சிங்கம் உங்களுக்கும் எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்:flower: :flower:
- Spoiler:
*சம்ஸ்அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்தவானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.விருந்திக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறதுஅழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடிபட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.சங்க தமிழ் யான் அறியேன்சங்கயாய் வாழ்த்திடவேசொந்த மொழி இந்த மொழிசிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
நம் நட்பு இறைவன் கொடுத்த வரம். !_ ^*நண்பன் wrote:என் உள்ளமறிந்த ஆருயிர் நண்பனல்லவா நீ^**சம்ஸ் wrote:உங்களுடன் நானும் மகிழ்கிறேன் நண்பா^*நண்பன் wrote:அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
heart :”@: அனைவருக்கும்*சம்ஸ் wrote:நம் நட்பு இறைவன் கொடுத்த வரம். !_ ^*நண்பன் wrote:என் உள்ளமறிந்த ஆருயிர் நண்பனல்லவா நீ^**சம்ஸ் wrote:உங்களுடன் நானும் மகிழ்கிறேன் நண்பா^*நண்பன் wrote:அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
அருமை சம்ஸ் மிக அருமை*சம்ஸ் wrote:அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்தவானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.விருந்திக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறதுஅழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடிபட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.சங்க தமிழ் யான் அறியேன்சங்கயாய் வாழ்த்திடவேசொந்த மொழி இந்த மொழிசிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
அத்தனையும் அருமை
அரிய சொற்கொணர்ந்தாய்
அகமாற வாழ்த்திட்டாய்
அத்தனை வரிகளிலும்
மொத்தமாய் மகிழவிட்டாய்
இதுவே சுகம்
சின்னச் சின்ன வார்த்தைகளைில் சிலிர்க்கவிட்டாயே அது சுகம்
சேனை வந்து நாள் முழுக்க சிரிக்கவிட்டாயே அது சுகம்
இது போதும் எனக்கு இது போதுமே... here
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
*சம்ஸ் wrote:அருமையாய் கவிபடித்து ஆழ்மனதில் இடம்பிடித்தவானொலியின் வித்தகனுக்கு சிறுகவி நான் படிக்கேன்.விருந்துக்கு வந்த இடம் சேனையெனும் சொந்தயிடம்தினம்தினம் இவன்படைக்கும் படைப்புகள் அத்தனையும்சிந்தனைக்கு எட்டியதாய் அறிவுக்கு விருந்தளிக்கும்.கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறதுஅழியாத கல்வெட்டாய் கருத்துக்கள் பிறக்கிறது.தித்திக்கும் இக்கவியின் தேன்சுரக்கும் பாக்களெல்லாம்ஜெபுறாஸின் பெயர் சொல்லி பாரெங்கும் பரவிடவே!நண்பனாய் நானிருந்து வாழ்த்திக் கவி பாடுகிறேன்.அறிவுக்கு எட்டாத அழகுதமிழ் இவன்பாடிபட்டையிட்ட வைரமாய் பளிச்சிடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்கலந்து மகிழ்ந்திடவும் கதைகள் சொல்லிடவும்.கனிரென்ற குரலோடு கவிதை படித்திடவும்.மணிக்கணக்காய் என்னுடனே சளிப்பின்றி பேசிடுவாய்மனமறிந்து வாழ்த்திடுவாய் வார்தைகளைக் கோர்த்து.சங்க தமிழ் யான் அறியேன்சங்கயாய் வாழ்த்திடவேசொந்த மொழி இந்த மொழிசிறப்புடனே வாழ்த்துகிறேன்.
கவிக்கு வாழ்த்தெழுத கவிஞன் நான் இல்லை முதல் முதல் எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் உன் நண்பனாய்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா ஆச்சர்யமாக உள்ளதே
வாழ்த்து கவிதை ரொம்ப ரொம்ப அருமை அண்ணா
Re: 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
!_ !_ !_ நான் அனைவருக்கும் தான்*சம்ஸ் wrote:நம் நட்பு இறைவன் கொடுத்த வரம். !_ ^*நண்பன் wrote:என் உள்ளமறிந்த ஆருயிர் நண்பனல்லவா நீ^**சம்ஸ் wrote:உங்களுடன் நானும் மகிழ்கிறேன் நண்பா^*நண்பன் wrote:அன்று நான் பட்ட சந்தோசம் இன்று உங்கள் மூலம் உணர்கிறேன்heartஜெபுறாஸ் wrote:நன்பா உங்கள் உள்ளம் தெள்ளத்தெளிவான வெள்ளையாக காண்கிறேன் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்திலும் உறைந்து போனவன் நான் மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன் உங்கள் ஈருலக வாழ்க்கைதனை இன்பமாக்கித்தர இறைவனை கெஞ்சுகிறேன் நன்றி நண்பா, இத்தனைக்கும் காரணமானவன் என் உயிர் நண்பன் சம்ஸ், என் வெற்றுப்படிகளையும் வெற்றிப்படியாக்கி கரம் பற்றிக்கொண்டவனும் அவன்தான் நன்றி சம்ஸ்நண்பன் wrote:
:flower: :flower: )( )(
உங்கள் உள்ளம் மகிழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்heart
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 7000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 6000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 10000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹமது அவர்களை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹம்மட் அவர்களை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹமது அவர்களை வாழ்த்துவோம்
» 6000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 10000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹமது அவர்களை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹம்மட் அவர்களை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹமது அவர்களை வாழ்த்துவோம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|