Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
படைப்பினங்கள்-அறிவோம்..
Page 1 of 1
படைப்பினங்கள்-அறிவோம்..
1. தமிழகத்தின் தேசியபறவை எது?
விடை : புறா
2. சிரிக்கும் போது நமதுஉடலில் எத்தனைதசை நார்கள்இயங்குகின்றன?
விடை : 17 தசைநார்கள்
3. கோபப்படும் போதுநமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்
4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம்எது?
விடை : கிழாநெல்லி.
7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்
12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்
15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்
16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்
18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்
19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்
20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்
22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை
26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண்திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)
நன்றி:ராஜ்முகமது..
விடை : புறா
2. சிரிக்கும் போது நமதுஉடலில் எத்தனைதசை நார்கள்இயங்குகின்றன?
விடை : 17 தசைநார்கள்
3. கோபப்படும் போதுநமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்
4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம்எது?
விடை : கிழாநெல்லி.
7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்
12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்
15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்
16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்
18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்
19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்
20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்
22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை
26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண்திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)
நன்றி:ராஜ்முகமது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பொது அறிவு - படைப்பினங்கள்
» அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» பொருளாதாரம்-அறிவோம்....
» நபிமொழி அறிவோம்!
» அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» பொருளாதாரம்-அறிவோம்....
» நபிமொழி அறிவோம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|