Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் ரூ. 97,500 மில். நஷ்டம்
Page 1 of 1
வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் ரூ. 97,500 மில். நஷ்டம்
இந்தியாவின் தமிழக மீனவர் கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் துச் செல்வதால் வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் 97,500 மில்லியன் ரூபா நஷ்டமேற் படுவதாக மீன் ஏற்றுமதியாளர் கள் சங்கம் தெரிவிக்கிறது.
எனவே இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடைசெய்ய உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் ஏற்றுமதி சங்கம் அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் தலைவர் ரொஷான் பெர்னாண்டோ அமைச்சர் ராஜித செனாரட்ணவுக்கு எழுதியுள்ள கடிதம் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். தென்னிந்தியா விலிருந்து ஆயிரக்கணக்கான இழுவை படகுகள் தினமும் இரவு நேரங்களில் வட பகுதி கடலுக்குள் அத்துமீறி நுழைகின்றன. எமது மீன் வளத்தை சுரண்டிச் செல்வதுடன் கடல் வளத்தையும் அழிக்கின்றனர்.
இந்த நிலைமையினால் மீனவர்களின் வளம் அழிக்கப்படுகிறது. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உட்பட வட பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயலினால் இரு நாடுகளுக்கு இடையேயும் உள்ள நட்புறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. அத்துடன் சர்வதேச கடல் உடன்படிக்கையை மீறும் செயலாகவும் அமைகிறது. இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கும் முறை எமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் அத்துமீறி மீன் பிடிக்கிறார்கள்.
இதனைத் தடுக்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சகல ஒத்துழைப் புகளையும் வழங்க தமது சங்கம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்..
எனவே இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடைசெய்ய உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் ஏற்றுமதி சங்கம் அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் தலைவர் ரொஷான் பெர்னாண்டோ அமைச்சர் ராஜித செனாரட்ணவுக்கு எழுதியுள்ள கடிதம் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். தென்னிந்தியா விலிருந்து ஆயிரக்கணக்கான இழுவை படகுகள் தினமும் இரவு நேரங்களில் வட பகுதி கடலுக்குள் அத்துமீறி நுழைகின்றன. எமது மீன் வளத்தை சுரண்டிச் செல்வதுடன் கடல் வளத்தையும் அழிக்கின்றனர்.
இந்த நிலைமையினால் மீனவர்களின் வளம் அழிக்கப்படுகிறது. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உட்பட வட பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயலினால் இரு நாடுகளுக்கு இடையேயும் உள்ள நட்புறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. அத்துடன் சர்வதேச கடல் உடன்படிக்கையை மீறும் செயலாகவும் அமைகிறது. இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கும் முறை எமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் அத்துமீறி மீன் பிடிக்கிறார்கள்.
இதனைத் தடுக்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சகல ஒத்துழைப் புகளையும் வழங்க தமது சங்கம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மின்சார சபைக்கு ரூ. 119 மில். நஷ்டம்
» யாழ்ப்பாண மீனவர்களுக்கு சுயதொழில் சலுகை கடன்
» திருகோணமலை மீனவர்களுக்கு இன்றிலிருந்து பாஸ் நடைமுறை தளர்வு!
» இலங்கையில் வருடாந்தம் 15,000 புதிய புற்றுநோயாளிகள்
» வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு
» யாழ்ப்பாண மீனவர்களுக்கு சுயதொழில் சலுகை கடன்
» திருகோணமலை மீனவர்களுக்கு இன்றிலிருந்து பாஸ் நடைமுறை தளர்வு!
» இலங்கையில் வருடாந்தம் 15,000 புதிய புற்றுநோயாளிகள்
» வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|