Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
4 posters
Page 1 of 1
கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
மும்பை, ஜன. 18-
இந்தியாவில் பெண்களிடம் கர்ப்பப்பை புற்றுநோயைவிட மார்பகப் புற்றுநோயே அதிக அளவில் காணப்படுகின்றது. ஆண்டுதோறும் 1.5 லட்சம் புதிய நோயாளிகள் இங்கு மார்பகப் புற்றுநோய்த் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இவற்றில் 25 சதவிகிதம் எச்இஆர்2-பாசிட்டிவ் வகையைச் சேர்ந்த நோயாகும்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோச் நிறுவனம் விற்பனை செய்துவரும் இந்த வகை கேன்சர் நோய்க்கான 'ஹெர்செப்டின்' மருந்து அத்தியாவசியமான ஒன்றாகவும் அதேசமயம் விலை அதிகமான ஒன்றாகவும் இருந்து வருகின்றது. இந்த மருந்திற்காக நோயாளிகள் மாதம் ஒரு லட்சம் வரை செலவிட வேண்டியிருந்தது. பொருளாதார அளவில் கட்டுப்படியாகும் வைத்திய முறைகள் இந்த நோய்க்கு அதிகமில்லாத காரணத்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வருவதென்பது இயலவில்லை.
இந்த வகை கேன்சர் நோய்க்கான மாற்று மருந்துகளை கண்டுபிடிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த பயோகான் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த மைலன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கேன்மாப்(CANMAb) ஹெர்செப்டினுக்கு இணையான பலனை அளிக்கும் என்பது நிரூபணம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த மருந்தின் விற்பனை தொடங்கும் என்று பயோகான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த மருந்து 150 மில்லி கிராமிலிருந்து 440 மில்லி கிராம் வரையிலான அளவுகளில் கிடைக்கும் என்றும் இவற்றின் விற்பனை விலை ரூ.19,500லிருந்து ரூ.57,500 வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 440 மில்லி கிராம் அளவானது ஹெர்செப்டின் மருந்தினைவிட 25 சதவிகிதம் விலை குறைவாக கிடைக்கும். அதுதவிர குறைந்த அளவிலும் இந்த மருந்து கிடைக்கும் என்பதால் நோயாளிகளுக்கு பொருளாதார அளவில் இந்த புதிய மருந்து பல சலுகைகளை அளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜும்தார் தங்களது புதிய மருந்து பற்றி குறிப்பிடுகையில், “எங்களுடைய பயோசிமிலர் திட்டத்தில் இந்த மருந்து ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உயர் தரம் மற்றும் உலக அளவிலான ஒரு புதிய கண்டுபிடிப்பை மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கவேண்டும் என்ற எங்களது வாக்குறுதியை நிறைவேற்றி எங்களது திறனையும் இந்தத் தயாரிப்பு மூலம் நிரூபித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் பெண்களிடம் கர்ப்பப்பை புற்றுநோயைவிட மார்பகப் புற்றுநோயே அதிக அளவில் காணப்படுகின்றது. ஆண்டுதோறும் 1.5 லட்சம் புதிய நோயாளிகள் இங்கு மார்பகப் புற்றுநோய்த் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இவற்றில் 25 சதவிகிதம் எச்இஆர்2-பாசிட்டிவ் வகையைச் சேர்ந்த நோயாகும்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோச் நிறுவனம் விற்பனை செய்துவரும் இந்த வகை கேன்சர் நோய்க்கான 'ஹெர்செப்டின்' மருந்து அத்தியாவசியமான ஒன்றாகவும் அதேசமயம் விலை அதிகமான ஒன்றாகவும் இருந்து வருகின்றது. இந்த மருந்திற்காக நோயாளிகள் மாதம் ஒரு லட்சம் வரை செலவிட வேண்டியிருந்தது. பொருளாதார அளவில் கட்டுப்படியாகும் வைத்திய முறைகள் இந்த நோய்க்கு அதிகமில்லாத காரணத்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வருவதென்பது இயலவில்லை.
இந்த வகை கேன்சர் நோய்க்கான மாற்று மருந்துகளை கண்டுபிடிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த பயோகான் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த மைலன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கேன்மாப்(CANMAb) ஹெர்செப்டினுக்கு இணையான பலனை அளிக்கும் என்பது நிரூபணம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த மருந்தின் விற்பனை தொடங்கும் என்று பயோகான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த மருந்து 150 மில்லி கிராமிலிருந்து 440 மில்லி கிராம் வரையிலான அளவுகளில் கிடைக்கும் என்றும் இவற்றின் விற்பனை விலை ரூ.19,500லிருந்து ரூ.57,500 வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 440 மில்லி கிராம் அளவானது ஹெர்செப்டின் மருந்தினைவிட 25 சதவிகிதம் விலை குறைவாக கிடைக்கும். அதுதவிர குறைந்த அளவிலும் இந்த மருந்து கிடைக்கும் என்பதால் நோயாளிகளுக்கு பொருளாதார அளவில் இந்த புதிய மருந்து பல சலுகைகளை அளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜும்தார் தங்களது புதிய மருந்து பற்றி குறிப்பிடுகையில், “எங்களுடைய பயோசிமிலர் திட்டத்தில் இந்த மருந்து ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உயர் தரம் மற்றும் உலக அளவிலான ஒரு புதிய கண்டுபிடிப்பை மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கவேண்டும் என்ற எங்களது வாக்குறுதியை நிறைவேற்றி எங்களது திறனையும் இந்தத் தயாரிப்பு மூலம் நிரூபித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
கேன்சர் ஒரு கொடூரமான நோய்...
-
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடையாறில்
உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் சிறப்பான
சேவை செய்து வருகிறது...
-
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன உறுதியுடன்
போராடினால் நிச்சயம் நோயிலிருந்து மீளல்லாம்
-
-
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடையாறில்
உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் சிறப்பான
சேவை செய்து வருகிறது...
-
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன உறுதியுடன்
போராடினால் நிச்சயம் நோயிலிருந்து மீளல்லாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24426
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்
» மார்பக புற்று நோய்க்கு மருந்து !
» குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!
» மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்
» நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து
» மார்பக புற்று நோய்க்கு மருந்து !
» குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!
» மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்
» நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|